நட்டஈடு வேண்டாம் மண்ணே வேண்டும் ;- வலி வடக்கு மக்கள்

"எங்களுக்கு நட்ட ஈடு வேண்டாம்; எங்கள் காணிகளே வேண்டும். இதில் எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்துக்களும் கிடையாது''. (more…)

அரசியல்வாதிகளும் ஊடகங்களும் சொல்வது பொய்! : மகிந்த ஹத்துருசிங்க

அரசியல்வாதிகளும் ஊடகங்களும் பேசுவதெல்லாம் பொய். நாம் சொல்வதே உண்மை. நாம் சொல்வதையே மக்கள் நம்பவேண்டும் என யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். (more…)
Ad Widget

இறந்து போன ஆசிரியைக்கு இடமாற்றம் வழங்கிய, கல்வி திணைக்கள அதிகாரிகள்

இறந்து போன ஆசிரியை ஒருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. (more…)

இந்துக்களின் பெருஞ்சமர் இன்று ஆரம்பம்

யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அணிக்கும் கொக்குவில் இந்துக் கல்லூரி அணிக்கும் இடையில் இந்துக்களின் போர் என்று வர்ணிக்கப்படும் இரண்டு நாட்கள் கொண்ட துடுப்பாட்டப் போட்டிகள் இன்று செவ்வாய்க்கிழமை (more…)

தமிழ் மக்கள் மீது அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது: த.தே.ம.மு

தமிழ் மக்களை தொடர்ந்தும் மரணபயத்தினுள் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக அரச பயங்கரவாதம் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்றது. (more…)

ஊடக அச்சுறுத்தல் தொடர அனுமதிக்க வேண்டாம்: விந்தன் கனகரத்தினம்

வலம்புரி பத்திரிகையின் செய்தியாளரான உதயகுமார் சாளின் மீது இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தினை வன்மையாக கண்டிப்பதாக (more…)

இந்திய மீனவர்களின் அத்துமீறல் விரைவில் கட்டுப்படுத்தப்படும்: கடற்படை

இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து மீன் பிடிக்காதவாறு தடை செய்தவற்கான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக வடமாகாண கடற்படைக் கட்டளைத் தளபதி அட்மிரல் உடவத்த தெரிவித்தார். (more…)

காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சின் அலுவலகம் யாழில் திறந்துவைப்பு

காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சினுடைய யாழ். மாவட்ட அலுவலகம் யாழ். மாவட்ட செயலகத்தில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. (more…)

அனைவருக்கும் பயனுள்ளதாக அமைந்த நுட்பம் மாநாடு

இலங்கைத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப அமையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "நுட்பம்' மாநாடு கடந்த சனிக்கிழமை யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4.45 மணி வரை நடைபெற்றது. (more…)

பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி வெற்றி

பம்பலப்பிட்டி இந்து கல்லூரி அணிக்கும் - மானிப்பாய் இந்து கல்லூரி அணிக்கும் இடையிலான துடுப்பாட்டப் போட்டியில் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி அணி வெற்றிபெற்றுள்ளது. (more…)

மாற்றுத் திறனாளிகளுக்கு உளவள ஆலோசனை

மாற்றுத் திறளாளிகளுக்கு தேவையான உளவள ஆலோசனைகளை தேவை ஏற்படின் சம்பந்தப்பட்ட பிரதேசங்களுக்கு நேரடியாக வருகை தந்து வழங்குவதற்கு சமூக சேவைத் திணைக்களம் தயராக உள்ளது. (more…)

யாழில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் காயம்

யாழில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் புலொலி வடக்கைச் சேர்ந்த கே.ஜெகதீஸ்வரன் (வயது37) என்பவரே படுகாயமடைந்துள்ளார். (more…)

மதங்களை ஒரு குடையின் கீழ் இணைக்க முடிவு: பிரதி அமைச்சர் குணவர்த்தன

இலங்கையில் உள்ள அனைத்து மதங்களையும் ஒரு குடையின் கீழ் இணைப்பதற்கான முயற்சியில் எமது அமைச்சு ஈடுபட்டு வருகின்றது' என்று புத்தசாசன மற்றும் மத விவகார பிரதி அமைச்சர் (more…)

சிறுகுற்றம் புரிந்த 163 பேர் கைது: டி.ஐ.ஜி

யாழில் சிறு குற்றங்கள் புரிந்த 163 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்து கருணாரட்ண தெரிவித்தார். (more…)

விபத்தில் ஒருவர் பலி; ஒருவர் காயம்

மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்திற்கு உள்ளானதில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார். (more…)

காணாமற்போனோரை தேடியலைவோர் மனநோயாளிகளா? சரவணபவன் எம்.பி

போரின்போது படையினரிடம் சரணடைந்த எவரும் காணாமற் போகவில்லை என்றால் தங்கள் பிள்ளைகளைத் தேடியலையும் அன்னையரும், தங்கள் கணவர்களைத் தேடியலையும் பெண்களும் மனநோயாளிகளா? (more…)

ஊடகவியலாளர் மீதான தாக்குதலுக்கு சுதந்திர ஊடகக்குரல் கண்டனம்

வலம்புரி பத்திரிகையின் ஊடகவியலாளர் உ.சாலின் மீது இனந்தெரிய நபர்கள் மேற்கொண்ட தாக்குதலை சுதந்திர ஊடகக்குரல் கண்டித்துள்ளது. (more…)

வலம்புரி செய்தியாளா் மீது 6 போ் கொண்ட குழு தாக்குதல்

வலம்புரிப் பத்திரிகையின் அலு வலகச் செய்தியாளர் உதயராசா சாளின் (வயது-22) மீது இனம் தெரியாத, சுமார் 6 பேர் கொண்ட குழுவினர் வீதியில் வைத்து மூர்க்கத் தனமாக தாக்குதல் மேற்கொண்டதில் அவர் படுகாயமடைந்தார். (more…)

குழப்பம் விளைவித்தவர்களை கைது செய்த சம்பவம் உண்மை என ஒப்புக் கொண்டது பொலிஸ் தரப்பு

தெல்லிப்பழையில் கடந்த 15ஆம் திகதி நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் குழப்பம் விளைவித்தவர்களை மக்கள் பிடித்துத் பொலிஸாரிடம் ஒப்படைத்தமை உண்மை என (more…)

ஒரேயொரு மாணவனுடன் 123 பாடசாலைகள் இயங்குகின்றன

நாடளாவிய ரீதியில் 9731 பாடசாலைகள் இருப்பதுடன் அதில் 25 சதவீதமான பாடசாலைகளில் 10 ற்கும் குறைந்த மாணவர்களே கல்வி பயிலுகின்றனர் என்று கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts