சந்தேகத்தின் பேரில் ஒரே நிறுவனத்தினை சேர்ந்த 5 பணியாளர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் பிறவுன் வீதியில் அமைந்துள்ள மென்பொருள் வடிவமைப்பு நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் 5 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மூவர் நேற்று முன்தினம் கோப்பாய் பொலிஸாரினால் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் கொழும்பில் வைத்து குற்றப்புலனாய்வு பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இங்கு பணியாற்றும் மேலும் ஒரு பணியாளரை கைது...

காளை மாடு முட்டியதில் வயோதிபர் படுகாயம்

மாடு முட்டியதில் வயோதிபர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)
Ad Widget

அரசாங்க உத்தியோகத்தர்கள் ஓய்வு பெறும் வயதெல்லை அதிகரிப்பு

அரசாங்க உத்தியோகத்தர்கள் ஓய்வு பெறும் வயதெல்லை 60 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்தது. (more…)

பட்டதாரிப் பயிலுநர்களில் 75 வீதமானோர் பெண்கள்; யாழ்.அரச அதிபர்

யாழ்.மாவட்டத்தில் கடந்த வருடம் வழங்கப்பட்ட பட்டதாரிப் பயிலுநர்களுக்கான நியமனத்தில் 75 வீதமானவர்கள் பெண்களே. இவர்களைவிட அரச அலுவலகங்களில் அதிகம் பெண்களே கடமையில் உள்ளனர். (more…)

முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தவும்: சுபியான் மௌலவி

முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தினை துரிதப்படுத்துமாறு யாழ் மாநகர சபை உறுப்பினர் சுபியான் கோரிக்கை விடுத்துள்ளார். (more…)

சுன்னாகம் பொலிஸாரினால் துண்டுப்பிரசும் விநியோகம்

சுன்னாகம் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவினரால் வீதிப் போக்குவரத்து தொடர்பில் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக விசேட விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. (more…)

இந்திய செய்திகளை யாழ்.மக்கள் பார்வையிடுவதற்கு தடை

தமிழ் நாட்டில் தீவிரமடைந்து வரும் மாணவர்களின் போராட்டங்களைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் ஒளிபரப்பு செய்யப்படும் இந்திய தொலைக்காட்சிகள் சிலவற்றின் செய்திகள் தடுக்கப்படுகின்றன. (more…)

யாழ். வைத்தியசாலை பணிப்பாளருக்கும் வைத்திய சங்கத்திற்கும் இடையே முரண்பாடு

யாழ். போதனா வைத்தியசாலையின் அரச மருத்துவ சங்கத்திற்கும் வைத்தியசாலை பணிப்பாளருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டைத் தொடர்ந்து (more…)

பாசையூரில் கடல் ஆழமாக்கும் நடவடிக்கை ஆரம்பம்

அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் நிதியுதவியுடன் யாழ் பாசையூர்ப் பகுதியில் அமைக்கப்பட்ட இறங்குதுறை நிர்மாணப் பணிகள் நிறைவு பெற்றதையடுத்து தற்போது கடல்பகுதி ஆழமாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. (more…)

கொலைக் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு பிணை

கொலைக் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு யாழ். மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு கோவில் வீதி, நல்லூர் பகுதியைச் சேர்ந்த பத்மநாதன் ஜெனிசீலன் என்பவரை கொலை செய்ததாக (more…)

அமெரிக்காவின் தீர்மானத்தை எதிர்த்து யாழில் சிங்கள மற்றும் தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டுவரப்படும் தீர்மானத்தை எதிர்த்து இன்று யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்று வருகின்றது.இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சிங்கள மற்றும் தமிழ் மக்கள் அமெரிக்கா மற்றும் இந்திய அரசுகளுக்கு எதிரான கோசங்களை எழுப்பியதோடு பதாதைகளையும் தாங்கியிருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் எதற்காக இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளோம் என்று கூட தெரியாமல் பலர் கலந்து...

குற்றங்களை மறைக்க யாழில் ஆர்ப்பாட்டம்: சிவாஜிலிங்கம்

இனப்படுகொலைகளை மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இலங்கை அரசாங்கம், தனக்கெதிரான குற்றச்சாட்டுக்களை மறைப்பதற்காக யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றது' (more…)

வீடுகள் இராணுவத்தினரால் இடிக்கப்படுவது தொடர்பில் முறைப்பாடுகள் இல்லை – அரசாங்க அதிபர்

வலி. வடக்கு பிரதேசத்தில் உள்ள வீடுகள் இராணுவத்தினரால் இடிக்கப்பட்டதாக இதுவரையில் முறைப்பாடு கிடைக்கவில்லை என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் இன்று தெரிவித்தார். (more…)

மூதாட்டியை தாக்கி பணம் நகைகள் கொள்ளை

வீட்டில் இருந்த 71 வயது மூதாட்டியை தாக்கிவிட்டு 6 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. (more…)

காரைநகரில் வீடொன்றில் கொள்ளை; 6 சந்தேக நபர்கள் கைது

யாழ். காரைநகர் களபூமி பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 6 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். (more…)

மத்திய அரசுக்கு திமுக ஆதரவு வாபஸ்-கருணாநிதி அறிவிப்பு; அமைச்சர்கள் ராஜினாமா

இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு கூடவே இருந்து குழி பறிக்கும் வேலையைப் பார்ப்பதால் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை உடனடியாக வாபஸ் பெறுவதாக திமுக தலைவர் கருணாநிதி இன்று அறிவித்தார். (more…)

யாழில் மாதா சொரூபம் சேதமாக்கப்பட்டுள்ளது

யாழ். மணியந்தோட்டம் இறங்குதுறை வேளாங்கண்ணி மாதா சொரூபம் இனந்தெரியாதோரினால் சேதமாக்கப்பட்டுள்ளது. (more…)

எதையும் மூடிவிட்டு புதியதை திறக்கமாட்டேன்: ஜனாதிபதி

இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான ‘மத்தல ராஜபக்ஷ விமான நிலையம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று திறந்துவைக்கப்பட்டது. (more…)

யாழ்ப்பாணத்தில் எஞ்சியுள்ள காணிகளும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் ;- யாழ் கட்டளைத் தளபதி

யாழ்ப்பாணம் உயர் பாதுகாப்பு வலயத்தின் கீழ் எஞ்சியுள்ள காணிகளை அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்க நேற்று தெரிவித்திருந்தார். (more…)

புதையிரத பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

பளையில் இருந்து காங்கேசன்துறை வரையிலான புகையிரத பாதையிடும் பணிகள் இந்திய நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்டு வந்தது (more…)
Loading posts...

All posts loaded

No more posts