- Friday
- July 11th, 2025

யாழ். மாநகர சபை ஊழியர்களின் தொழிற் சங்க போராட்டம் கைவிடப்பட்டதுள்ளதாக யாழ். மாநகர சபை சுகாதார குழு தலைவர் சுதர்சிங்க விஜயகாந் நேற்று தெரிவித்தார். (more…)

யாழ்.மாவட்டத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் விரைவில் நிரப்பப்பட்டு, அதனூடான செயற்திட்டங்கள் பூரணமாக முன்னெடுக்கப்படுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (more…)

யாழ். போதனா வைத்தியசாலையில் எரிகாயங்களுக்கு இலக்காகி சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலையின் புள்ளி விபரதகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

இலங்கைக்கு நேரே சூரியன் உச்சம் கொடுக்குமென்று எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை பூராவும் இந்த நாட்களில் காணப்படுகின்ற வெப்ப வானிலை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்குமென்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. (more…)

திபெத் நாட்டைச் சேர்ந்த ஆன்மீகத்தலைவர் சங்கைக்குரிய தேரர் ஜிக்மி பேமா வங்சன் தலைமையில் 6ஆம்திகதி கதிர்காமத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி ஆரம்பிக்கப்பட்ட சமாதானப் பாத யாத்திரை 29 ஆம் திகதி யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது. (more…)

வெளிநாட்டு குடியுரிமை பெற்றுள்ள இலங்கையர்கள் ஆகஸ்ட் முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும். (more…)

யாழ்ப்பாணம் குருநகரில் அமைந்துள்ள வடகடல் நிறுவனத்தின் கீழான மீன்வலை உற்பத்தி நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விஜயம் மேற்கொண்டு தொழிற்துறைசார்ந்த நடவடிக்கைகள் தொடர்பில் நேரில் ஆராய்ந்தறிந்து கொண்டார். (more…)

யாழ். மாநகரசபை ஊழியர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட 16 பேரில் ஒருவரை கைது செய்துள்ளதாக யாழ். குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.எல்.விக்கிரமராச்சி தெரிவித்தார். (more…)

யாழ்ப்பாணத்தில் பல் வைத்தியர் ஒருவர் இனந்தெரியாத குழுவொன்றின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

கொலைக் குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேக நபர்கள் மூருவருக்கு யாழ். மேல் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை பிணை வழங்கியுள்ளது. (more…)

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி வலிகாமம் வடக்கு மக்களிளால் மேற்கொள்ளப்படவுள்ள வெள்ளைக்கொடி போராட்டத்துக்கு தலைமை தாங்குவேன்' என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்தார். (more…)

இரண்டு இளைஞர் குழுக்களுக்கு இடையே இடம் பெற்ற மோதலில் இரு குழுக்களும் ஒருவரையொருவர் கடித்து காயப்படுத்திய சம்பவம் அராலி வடக்கு செட்டியா மடத்தடியில் நேற்று இடம் பெற்றுள்ளது. (more…)

நுட்பம் அமைப்பு தனது இரண்டாவது கருத்தமர்வினை ICTA Srilanka நிறுவனத்துடன் இணைந்து எதிர்வரும் சனிக்கிழமை நடாத்தவுள்ளது இது தொடர்பாக நுட்பம் அமைப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. (more…)

யாழ்.குடாநாட்டில் தரம் குறைந்த தங்க நகைகளுக்கு புதுவித இரசாயனம் தேய்த்து தரத்தை கூடுதலாக காட்டி மோசடியான முறையில் பணம் பெற்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

ஈழத்து காந்தி என்று அழைக்கப்படும் அமரர் தந்தை செல்வநாயகத்தின் 115 வது பிறந்த நாள் நிகழ்வுகள் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. (more…)

யாழ். மாவட்டத்தில் இடைக்கிடையே பெய்துவரும் மழையின் காரணமாக டெங்கு நோயின் தீவிரம் அதிகரிக்கும் சாத்தியம் தென்படுவதாக சுகாதாரப் பகுதியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். (more…)

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் வீடமைப்பு மற்றும் நிர்மாண பொறியியல்துறை அமைச்சர் விமல் வீரவன்ச நாளை செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். (more…)

உயர் தொழில்நுட்ப கல்லூரி பட்டதாரிகளுக்கு 2 வாரத்தில் நிரந்தர நியமனம் வழங்கப்படுமென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பட்டதாரிகள் சங்க தலைவர் மனோரா பெரேரா உறுதியளித்துள்ளார். (more…)

யாழ். முஸ்லிம் வர்த்தகர்களுக்கான வர்த்தக சங்க அங்குரார்ப்பணமும் பொது கூட்டமும் யாழ்.ஒஸ்மானியா கல்லூரியில் நடைபெற்றது. (more…)

All posts loaded
No more posts