பேராதனை பல்கலை. மாணவர்கள் மீது யாழ். நல்லூரில் இளைஞர்கள் குழு தாக்குதல்!

யாழ். நல்லூர் ஆலய முன்றலில் பேராதனை பல்கலைகழக மாணவர்கள் மீது சனிக்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் இனந்தெரியாத இளைஞர்கள் குழு தாக்குதல் நடத்தியுள்ளது. (more…)

கூட்டமைப்பு, உதயன் செயற்பாடுகள் வன்முறைகளுக்கு துணைபோகின்றன – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

யாழ். உதயன் தமிழ்ப் பத்திரிகை அலுவலகம் மீதும் அதன் விநியோகஸ்தர்கள் மீதும் கடந்த காலங்களில் நடந்துள்ள தாக்குதல்கள் அரசாங்கத்தின் மீது அவதூறு ஏற்படுத்துவதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்டவை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். (more…)
Ad Widget

பழ உற்பத்தியாளர்கள் சங்கங்களின் இளைஞர் குழுக்களிற்கு உபகரணங்கள் விநியோகம்

கௌரவ ஆளுநர் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் விவசாய, கால்நடை அபிவிருத்தி, காணி, நீர்ப்பாசன, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் அவர்களின் வழிகாட்டலின் கீழ் 11 இயந்திர வெட்டும் வாள்கள், 22 பாதுகாப்பு பட்டிகள், 44 சோடி கால் பாதுகாப்பு கவசங்கள், 44 லொப்பருடன் கூடிய கையால் வெட்டும் வாள்கள் (more…)

சாதாரண தர பரீட்சை முடிவுகளில் தழிழ் மொழி மூலத்தில் வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை முதலாமிடம்

2012ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகளில் தழிழ் மொழி மூலத்தில் வட மாகாண பாடசாலைகள் சிறந்த பெறுபேறுகளை பெற்று முன்னிலை வகிக்கின்றன. (more…)

யாழ்ப்பாணத்திலும் விரைவில் பொதுபல சேனா அலுவலகம்!

பொதுபல சேனா அமைப்பின் கிளை அலுவலகம் ஒன்று விரைவில் யாழ்ப்பாணத்தில் திறக்கப்படவுள்ளது. (more…)

எமது போராட்ட வரலாற்றி பொன்னாலை புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்த இடம்!- சிறீதரன் எம்.பி

பொன்னாலை மண் என்பது எமது போராட்ட வரலாற்றில் முதன்மையானது. எமது போராட்டத்தின் வரலாற்றில் பொன்னாலை வரதராஜப் பொருமாள் கோயில் என்பது மிகவும் முக்கியமானதும் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்த இடமாக உள்ளதாக (more…)

சிறுவர் இல்லத்தில் இருந்து 16 சிறுமியர்கள் காணவில்லை !

யாழ் கைதடிப்பகுதியில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் இருந்து 16 சிறுமியர்கள் காணாமல் போயுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (more…)

‘மேலாடையை கழற்றாது அம்மன் ஆலயத்திற்குள் நுழைந்த பொலிஸ் அதிகாரி’

சிவில் உடையில் ஆலயத்திற்கு சென்ற பொலிஸ் அதிகாரியொருவர் மேலாடையை கழற்றாமல் கோவிலுக்குள் நுழைந்தது மட்டுமன்றி தான் பாதுகாப்பு அதிகாரியென்றும் மேலாடையை கழற்றமாட்டேன் என்றும் அடம்பிடித்துள்ளார். (more…)

ரணில் விக்ரமசிங்க 26 ஆம் திகதி யாழ். விஜயம்

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவிருக்கின்றார். (more…)

கசூரினாக் கடற்பகுதியில் நீரில் மூழ்கி ஒருவர் பலி

காரைநகர் கசூரினாபீச்சில் நீராடிக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கி ஒருவர் மரணமடைந்துள்ளார். இந்த சம்பவம் திங்கட்கிழமை மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. (more…)

வீதியில் சமாந்தரமாக சென்ற மாணவர்கள் நீதிமன்றுக்கு அழைப்பு

வீதியில் சமாந்தரமாக சைக்கிள்களில் சென்ற மாணவர்கள் ஐவரையும் எதிர்வரும் 23 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. (more…)

இரசாயன பகுப்பாய்வுக்கான திகதி அறிவிக்கவில்லை: சரவணபவன் எம்.பி.

தாக்குதலுக்கு உள்ளான உதயன் பத்திரிகை அச்சிடும் பகுதியை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துவதற்கான திகதி அறிவிக்கப்படவில்லை என உதயன் பத்திரிகையின் நிர்வாக இயக்குநரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவன் தெரிவித்தார். (more…)

ஜனாதிபதி தனது பதவியை துறப்பதே பேருதவி: சுரேஸ் எம்.பி

ஊடகங்களின் மீது தாக்குதல் மேற்கொள்பவர்கள் ஒருவரை கூட கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க முடியாத ஜனாதிபதி நிச்சயமாக தனது பதவியை துறப்பதுதான் நாட்டு மக்களுக்கு செய்யும் பேருதவி என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார். (more…)

சுரேஸ் எம்.பியை 4ஆம் மாடிக்கு அழைப்பு

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடக பேச்சாளருமாகிய சுரேஸ் பிரேமசந்திரனுக்கு குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால் 4 ஆம் மாடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். (more…)

பொலிஸ் சாஜன்டை தாக்கிய இருவர் கைது

யாழ். பொலிஸ் நிலைய பொலிஸ் சாஜன்டை தாக்கிய இருவரை யாழ். பொலிஸார் கைதுசெய்துள்ளனர். யாழ். மின்சார நிலைய வீதியில் வெள்ளி மதியம் 3.30 மணியளவில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. (more…)

பொது பல சேனாவுக்கு எதிரான கண்டன நிகழ்வு கலைக்கப்பட்டது

இலங்கையின் தலைநகர் கொழும்பில் தும்முள்ள சந்தியில் கடும்போக்கு பௌத்த அமைப்பான பொது பல சேனாவின் தலைமை அலுபலகத்துக்கு முன்பாக, அவர்களது கொள்கைகளை கண்டித்து அமைதி எதிர்ப்பு நிகழ்வு ஒன்றை நடத்த முயன்ற ‘’பொதுபல சேனாவை கேள்விக்குள்ளாக்கும் பௌத்தர்களின் அமைப்பு’’ என்னும் ஃபேஸ்புக் குழு ஒன்றின் உறுப்பினர்களை பொலிஸார் கலைத்ததாகவும், பொதுபலசேனா அமைப்பின் உறுப்பினர்கள் என்று நம்பப்படுபவர்கள்...

பிரபாகரனும் சூசையும் இறுதி வரை போரிட்டே உயிரிழந்தனர்: சரத் பொன்சேகா

கடற்புலிகளின் தளபதி சூசை தற்கொலை செய்து கொண்டதாக ஊடகங்களில் வெளியான தகவல்களை நிராகரித்துள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, போரின் இறுதிநாளில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் சூசையும் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார். கொழும்பில்  செய்தியாளர்களிடம் பேசியபோதே சரத் பொன்சேகா இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,போரின் இறுதி நாளில் பிரபாகரன் மற்றும் 100 போராளிகளுடன்...

உதயன் பத்திரிகையின் இயந்திரப் பகுதி எரித்து நாசம்!

விஜய தமிழ்ப்புத்தாண்டு சுபநேரங்கள் !

பிறக்கும் விஜய தமிழ்ப் புத்தாண்டு வாக்கிய பஞ்சாங்கத்தின் படி 13ஆம் திகதி சனிக்கிழமை முன்னிரவு 11.58 மணிக்கும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சனிக்கிழமை பின்னிரவு 1.29 க்கும் பிறக்கிறது.வாக்கியப் பஞ்சாங்கத்தின் படி அன்று இரவு 7.58 மணி முதல் அதிகாலை 3.58 வரை விஷ¤ புண்ணிய காலம் என்றும், திருக்கணித பஞ்சாங்கத்தின் படி அன்று இரவு 9.29...

டெங்குத் தாக்கம் மூவர் மருத்துவமனையில்

யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று டெங்கு நோய்த் தொற்றுக்கு இலக்காகிய மூவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts