- Tuesday
- July 15th, 2025

வடக்கில் நடைபெறுவது அரசின் பலாத்கார காணி சுவீகரிப்புத்தான். இவ்வாறு சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு அரசு ஒருபோதும் நட்ட ஈடு வழங்கவில்லை. (more…)

வலி.வடக்கில் படைத்தரப்பால் பொதுமக்களின் காணி சுவீகரிக்கப்படுவதற்கு எதிரான வழக்கு இந்த வார இறுதியில் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்படவுள்ளது என்று (more…)

கொடிகாமம் வரணி மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த காணி 522 ஆவது படைப் பிரிவுக்கு விற்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலும் இல்லம் இருந்த இந்த 7 ஏக்கர் காணி, (more…)

வலி.வடக்கில் காணி சுவீகரிப்புக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு மக்கள் தயாராக உள்ள போதும், அவர்களின் உறுதிகள், ஆவணங்கள் பெயர் மாற்றம் செய்யப்படாமையினால் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. (more…)

வடமாகாண சபைத்தேர்தலில் ஜனநாயக கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா அறிவித்துள்ளார். (more…)

நடைபெற உத்தேசிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய சரியான பிரதிநிதிகளையும் தலைவரையும் தெரிவு செய்யுமாறு (more…)

யாழ். மண்கும்பான் பகுதியில் வைத்து இளைஞர் ஒருவர் மீது மேற்கொண்ட தாக்குதலில் அந்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

தெங்கு பயிர் செய்கையை மேம்படுத்தும் நோக்கில் தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அமைச்சினால் நாடுபூராகவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 'கப்புறுக்க புறவர திட்டம்' கடந்த சனிக்கிழமை யாழில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. (more…)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தின் ஏற்பாட்டில், ஊடக தினத்தினையொட்டி கறுப்பு வெள்ளை புகைப்படக் கண்காட்சி நேற்று வெள்ளிக்கிழமை காலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் நடைபெற்றது. (more…)

யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டிகளின் சாரதிகள் இனி சீருடையுடனேயே வாடகைக்கான வண்டிகளை ஓட்ட வேண்டும் என யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்துள்ளார். (more…)

யாழ். மாவட்டத்தில் பொலிஸார் நிலைகொண்டுள்ள காணி உரிமையாளர்கள் இனங்காணப்படாததை அடுத்தே அக் காணிகள் சுவீகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று யாழ்.பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மொகமட் ஜெப்ரீ தெரிவித்தார். (more…)

வட,கிழக்கு தமிழ்தேசத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இன அழிப்பிற்கு முற்றுப்புள்ளியிடுவதற்கு கொள்கை ரீதியான உடன்பாட்டுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்படத் தாயாராக இருப்பதாக (more…)

யாழ் மாவட்டத்தில் வேதாள விதை வெங்காயத்தின் விலை மிகவும் அதிகரித்துள்ள நிலையில் விவசாயிகளின் நன்மை கருதி வேதாள விதை வெங்காயத்தை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து கொடுக்க (more…)

பிரதேச சபை தவிசாளர்கள் விட்ட பிழைகளுக்கு கட்சி நடவடிக்கை எடுக்கவில்லை என மானிப்பாய் பிரதேச சபையின் தமிழரசு கட்சி உறுப்பினர் கௌரி காந்தன் தெரிவித்தார். (more…)

மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவ எம்மாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளத் தயாராகவுள்ளோம் என ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலன்ரின் (உதயன்) அவர்கள் தெரிவித்துள்ளார். (more…)

புதிய க.பொ.த உயர்தர பாடத்திட்டத்துக்கு அமைய அறிமுகமாகும் தொழில்நுட்பப் பிரிவு நாடெங்கிலும் உள்ள 200 பாடசாலைகளில் இவ்வருடம் ஜூலையில் தொடங்கும் என கல்வி அமைச்சு கூறியது. (more…)

வருடா வருடம் சித்திரை மாத வசந்த காலத்தையொட்டி வருவதும், சுப காரியங்களுக்கு விலக்களிக்கப்பட்ட காலமாக உள்ளதுமான அக்கினி நட்சத்திரம் (கத்திரி வெயில்) இன்று 4ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகி (more…)

இராணுவத்தின் உயர் அதிகாரியெனக் கூறி யாழிலுள்ள பிரபல விடுதியில் தங்கியிருந்து பணம் கொடுக்காமல் தப்பிக்க முயன்ற சிங்கள நபரொருவரை யாழ்ப்பாணப் பொலிஸார் கைது செய்துள்ளனர். (more…)

யாழ்ப்பாணம் வலி. தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்தில் இராணுவத்தினரின் காணி ஆக்கிரமிப்பு மற்றும் காணி அபகரிப்புகளுக்கு எதிராக தொடர் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக மேற்படி பிரதேச சபையின் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். (more…)

All posts loaded
No more posts