சுன்னாகத்தில் பஸ் மீது கல்வீச்சு தாக்குதல்

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மீது சுன்னாகம் பஸ் தரிப்பிடத்தில் வைத்து கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. (more…)

இலங்கையில் யுத்தத்தால் இடம்பெயர்ந்தோர் நிலையில் முன்னேற்றம் இல்லை – நோர்வே

நோர்வே அகதிகள் கவுன்சிலும், ஐ.டி.எம்.சி எனப்படும் உள்நாட்டு இடம்பெயர்வைக் கண்காணிக்கும் மையம் என்ற அமைப்பும் சேர்ந்து வெளியிட்டுள்ள உலகளாவிய உள்நாட்டு இடப்பெயர்வு குறித்த அறிக்கையில் (more…)
Ad Widget

கூட்டமைப்பை உடைக்க முடியாது: சீ.வி.கே

தமிழ் தேசிய கூட்டமைப்பினை உடைப்பதற்கு சிலர் கனவு காண்கின்றார்கள். ஆனால், கூட்டமைப்பை எவராலும் உடைக்கமுடியாதென்று தமிழரசு கட்சியின் துணைச் செயலாளர் சீ.வி.கே சிவஞானம் தெரிவித்தார். (more…)

மின் தாக்கிய இளைஞர் பலி

யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்குதலுக்கு உள்ளான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த இளைஞர் கோப்பாய் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். (more…)

வித்தகபுரத்தில் நாய்க்கடி அச்சுறுத்தல்

வலி வடக்கு, வித்தகபுரம் பகுதியில் நாய் கடிக்கு பலர் உள்ளாகி வருகின்றனர். இது பொதுமக்களால் பிரதேச சபை மற்றும் சுகாதார திணைக்களத்தில் முறைப்பாடுகள் செய்துள்ள போதிலும் இதுவரையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை (more…)

யாழில். டைனமேட் உபயோகித்து மீன் பிடிக்க நீதிமன்றம் தடை

யாழ். மாவட்டத்தில் டைனமேட் பாவனையை முற்றாக தடை செய்வதற்கான அறிவித்தல் விடுக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்றம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக (more…)

ஆட்டுக்குட்டிகளால் மாட்டிய திருடன்

களவாக பிடிக்கப்பட்ட ஆட்டினை முச்சக்கரவண்டியில் கொண்டு சென்றவர்களை தெல்லிப்பழைப் பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.களவாடப்பட்ட ஆட்டினை முச்சக்கர வண்டியில் கொண்டு சென்ற நபர்களை தெல்லிப்பழை பொலிஸார் மறித்தபோது நிறுத்தாது தப்பிச் செல்ல முற்பட்டவர்களை (more…)

வடக்கு தேர்தல் பிரசாரம் வந்த வேகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவோடு மோதுகிறார் கே.பி

வடக்கு தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் பிரநிதிகளுக்கிடையில் பல்வேறு போட்டி நிலைப்பாடுகள் உள்ள நிலையில் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனும் யாழ்ப்பாணத்தில் தனது பிரச்சாரப் பணிகளை ஆரம்பித்துள்ளார். (more…)

பேடன் பவலின் சிலை புனரமைக்கப்பட்டு, திறந்து வைப்பு

யாழ்ப்பாணம் கச்சேரிப் பகுதியில் அமைந்துள்ள சாரணியத்தின் நிறுவுனர் பேடன் பவலின் சிலை புனரமைக்கப்பட்டு வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறியினால் கடந்த திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது. (more…)

சிகை ஒப்பனையாளர் ஒன்றியம் அங்குரார்ப்பணம்

யாழ்.மாவட்ட சிகை ஒப்பனையாளர் சங்கத்தின் ஒன்றியத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். (more…)

யாழில் திருட்டு மின்சாரம் பெற்றவர்களிடம் 60 இலட்சம் ரூபா தண்டமாக அறவீடு

யாழ் மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களில் திருட்டு மின்சாரம் பெற்றவர்கள் 60 இலட்சம் ரூபா தண்டப்பணம் செலுத்தியதாக இலங்கை மின்சார சபையின் யாழ். பிராந்திய நிலையம் தெரிவித்துள்ளது. (more…)

இலங்கை கிரிக்கெட் அணியில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த 3 வீரர்கள் உள்வாங்கப்படவுள்ளனர்!

இலங்கை பல்லேகலையில் எதிர்வரும் 12 ம் திகதி ஆரம்பமாகவுள்ள மூன்று நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டியில் வடக்கு கிழக்கில் இருந்து மூன்று வீரர்கள் உள்வாங்கப்படவுள்ளனர். (more…)

தமிழரசு கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் சீ.வீ. கே.சிவஞானத்தின் வீட்டின் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்

இலங்கை தமிழரசு கட்சியின் துணைப்பொதுச் செயலாளரும், முன்னாள் மாநகரசபை ஆணையாளருமான சீ.வீ. கே.சிவஞானத்தின் வீட்டின்மீது நேற்றிரவு இனந்தெரியாத நபர்கள் கண்மூடித்தனமான கல்வீச்சு தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பிச் சென்றிருக்கின்றனர். (more…)

வடக்கில் மக்களின் காணி அபகரிக்க இரகசிய மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம்! அரசாங்கத்தின் சூழ்ச்சி திட்டம் அம்பலம்

வடக்கில் பொது மக்களின் காணிகளை இராணுவத் தேவைகளுக்காக சுவீகரிப்பை எதிர்த்து தொடர்ச்சியான போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் காணி சுவீகரிப்பிற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. (more…)

மதுபான நிலையத்திலிருந்து வெளியே வந்தவர் திடீரென்று மயங்கி விழுந்து மரணம்

மதுபான நிலையத்திலிருந்து வெளியே வந்த குடும்பத்தர் ஒருவர் திடீரென்று மயங்கி விழுந்து சில மணித்தியாலயங்களிலேயே மரணமான சம்பவம் ஒன்று திருநெல்வேலிப் பகுதியில் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. (more…)

போலி கேணலிடம் ஏமாந்தவர்கள் முறையிடவும்: பொலிஸார்

இராணுவ அதிகாரி கேணல் ரூபன் பத்திரண என்ற பெயரைக் குறிப்பிட்டு பணமோசடி மற்றும் காணிப் பிரச்சினை தொடர்பான மோசடிக்கு உள்ளான நபர்கள் இருந்தால் முறைப்பாடு செய்யுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர். (more…)

மின்சாரம் தாக்கியதில் இளைஞர் வைத்தியசாலையில்

மின்சாரம் தாக்குதலுக்கு இலக்காகிய இளைஞர் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

யாழ்.மாநகர சபையின் நாணாவித இறைவரி பகுதி நவீனமயம்

யாழ். மாநகர சபையின் நாணாவித இறைவரி பகுதி நவீன மயப்படுத்தப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபை வளாகத்தில் அமைந்துள்ள நவீனமயப்படுத்தப்பட்ட நாணாவித இறைவரி காரியாலயத்தை (more…)

போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்க உறுப்பினர்களின் தாக்குதலுக்கும் தமக்கும் தொடர்பில்லை: ஈ.பி.டி.பி

போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் மற்றும் பொருளாளர் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா பொறுப்புக் கூறவேண்டுமென (more…)

திருநெல்வேலியில் வீதியோரமாய் ஆணொருவரின் சடலம் மீட்பு

திருநெல்வேலி சந்தைக்கு அருகாமையில் இன்று காலை ஆண் ஒருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts