Ad Widget

மஹிந்தவுக்கு முடியுமா? முடியாதா? என்று இன்று உயர் நீதிமன்றம் சொல்லும்!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு மூன்றாவது தடைவை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது குறித்து இன்று (10) திங்கட்கிழமை உயர் நீதிமன்றம் சட்ட விளக்கம் அளிக்க உள்ளது. (more…)

யோகாசன பயிற்சி பெறும் இராணுவம்!

இராணுவ தளபதியின் சிந்தனைக்கு அமைய வன்னி மாவட்ட கட்டளைத் தளபதியின் வழிகாட்டலில் படையினருக்கு யோகாசன பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. (more…)
Ad Widget

தற்காலிகமாக மூடப்பட்ட உற்பத்தி நிலையங்கள் திறக்கப்படவில்லை

தற்காலிக மூடப்பட்ட ஐஸ்கிறீம் உற்பத்தி நிலையங்களில் 29 ஐஸ்கிறீம் உற்பத்தி நிலையங்கள் திறக்கப்படுகின்றன என்று அறிவிக்கப்பட்ட விடயமானது உண்மையில்லையென (more…)

மகிந்த-மோடி, அலைபேசியில் உரையாடல்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இந்திய பிரதமர் நரேந்திரமோடியும் தீர்வுகாணவேண்டிய பிரச்சினைகளையிட்டு நேற்று காலை அலைபேசி மூலம் உரையாடியதாக, நம்பகரமான தகவல்கள் கிடைத்துள்ளன. (more…)

வடக்கு அதிவேக நெடுஞ்சாலை பணிகள் இம்மாதம் ஆரம்பம்

வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலையின் முதற்கட்ட நிர்மாணப் பணிகள் இம்மாதம் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. (more…)

மண்சரிவில் புதையுண்ட பகுதியில் நினைவுச்சின்னம் அமைக்க முடிவு

கொஸ்லாந்தை-மீரியாபெத்தை நிலச்சரிவின்போது புதையுண்டவர்களின் சடலங்களை கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கை கைவிடப்பட்டிருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று மாலை அறிவித்துள்ளது. (more…)

’மாரி’ ராசியில்லாத டைட்டிலா தனுஷ்க்கு?

தனுஷ் அனேகன், ஷமிதாப் படத்திற்கு பிறகு பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி என்ற படத்தில் நடிக்கவுள்ளார். (more…)

நடிகர் மீசை முருகேசன் மரணம்

பிரபல குணசித்திர நடிகர் மீசை முருகேசன். இவர் தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். வடபழனி குமரன்காலனி 9-வது தெருவில் உள்ள பாலாஜி அபார்ட்மென்டில் குடும்பத்துடன் வசித்தார். (more…)

தெல்லிப்பழையில் நோயாளர் பராமரிப்புச்சேவை அங்குரார்ப்பணம்

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் கடந்த வாரம் நோயாளர் பராமரிப்புச் சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. (more…)

படைகளிடமுள்ள தனியாரின் காணிகள் , கட்டடங்களை விடுவியுங்கள்: ஜனாதிபதிக்கு கடிதம்

வடக்கு மாகாணத்தில் ஆயுதப்படைகள் வசமிருக்கும் தனியார் காணிகள் மற்றும் கட்டடங்கள் அனைத்தையும் இந்த வருட இறுதிக்குள் உரிமையாளர்களிடம் விடுவிக்குமாறு (more…)

மஹிந்த அரசு இலங்கையை எங்கோ கொண்டுசென்று விட்டுள்ளது – அங்கஜன்

எங்கோ இருந்த இலங்கையை கடந்த 10 வருடங்களில் மஹிந்த அரசு எங்கோ கொண்டு சென்றுவிட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ். மாவட்ட இணைப்பாளரும் வடமாகாண சபை உறுப்பினருமான (more…)

தமிழ் மக்களின் உரிமைக்காக போராடியவர் ஜீ.ஜீ

தமிழ் மக்களின் உரிமைக்காவும் நலன்களுக்காகவும் தனது இறுதி மூச்சு வரை, அரசியல் ரீதியில் போராடியவர் அமரர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் என நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்தார். (more…)

யாழில் மற்றுமொரு சடலம் மீட்பு

யாழ். பருத்தித்துறை விஸ்வகுல வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் இன்று (09) மீட்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். (more…)

தமிழர்களுக்காக எதுவும் செய்ய முடியவில்லை: சென்னையில் முதலமைச்சர் சி.வி

இலங்கையில் தமிழர் பகுதிகளில் எங்களால் தமிழர்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை. இதற்காக வருந்துகிறோம் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னஷ்வரன் தெரிவித்துள்ளார். (more…)

29 ஐஸ்கிரீம் உற்பத்தி நிலையங்கள் மீள இயங்க அனுமதி

வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தினால் யாழ் மாவட்டத்தில் தடை விதிக்கப்பட்ட 59 ஐஸ்கிறீம், ஜூஸ் உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்களில் 29 நிலையங்கள் இன்று முதல் மீண்டும் செயற்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது (more…)

பொன்னாலையில் அழுகிய நிலையில் சடலம்!

வலிகாமம் மேற்கு, பொன்னாலைச் சந்திக்கு அண்மித்த கடற்கரையை அண்டிய காட்டுப்பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை ஆண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் இனங்காணப்பட்டுள்ளது. (more…)

தமிழர்களை முட்டாளாக நினைக்கிறது ஈ.பி.டி.பி: சரவணபவன் எம்.பி

தமிழ் மக்கள் முட்டாள்கள் என்ற நினைப்பு ஈ.பி.டி.பி நாடாளுமன்ற அங்கத்தவர்களின் எண்ணத்தில் இருப்பதுடன் தமிழ் மக்களை பின்னடையச் செய்வதற்கான வழிவகைகளையும் அவர்கள் செய்கின்றனர். (more…)

மீட்பு நடவடிக்கைகளை இராணுவம் கைவிடுகிறதா?

கொஸ்லாந்தை மீரியாபெத்தையில் நிலச்சரிவு அனர்த்தம் இடம்பெற்ற பகுதியில் இருந்து இதுவரையில் பதினொரு சடலங்களே மீட்கப்பட்டிருப்பதாக, மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் கூறியுள்ள (more…)

கோகோ கோலா முதல் தன் எதிரிகள் வரை விஜய்யின் அதிரடி பதில்கள்!

கத்தி படத்தின் வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாட விஜய் டுவிட்டரில் கலந்துரையாட வந்தார். (more…)

ரஜினியுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு உள்ளது: கமல்ஹாசன்

1970 மற்றும் 80–களில் ரஜினியும் கமலும் நிறைய படங்களில் இணைந்து நடித்தனர். இவர்கள் சேர்ந்து நடித்த (more…)
Loading posts...

All posts loaded

No more posts