Ad Widget

இலங்கைக்கு 800 மில்லியன் டொலர் வழங்கிய ரஷ்யா – பயன்படுத்தாமல் விட்ட அரசாங்கம்

ரஷ்யாவிடமிருந்து உதவிகளை பெறுவதற்கு கிடைத்த வாய்ப்புகள் எதுவும் இதுவரை இலங்கை பயன்படுத்தப்படவில்லை என ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் கலாநிதி சமன் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை - ரஷ்ய உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகம் மற்றும் இலங்கை - ரஷ்ய நட்புறவு சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி நேற்று பிற்பகல் நடைபெற்றது....

உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றிய வேட்பாளர் அந்தஸ்து!!

உக்ரைனும் மால்டோவாவும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான வேட்பாளர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் உக்ரைன் மற்றும் மால்டோவாவை இக்கூட்டமைப்பில் சேர்வதற்கான வேட்பாளர்களாக ஏற்றுக்கொண்டுள்ளனர். ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் Ursula von der Leyen இது ஒரு வரலாற்று தருணம் எனவும், "ஐரோப்பாவிற்கு ஒரு நல்ல நாள்" என்று ட்வீட் செய்துள்ளார். "உங்கள் நாடுகள் எங்கள் ஐரோப்பிய...
Ad Widget

ரஷ்ய தரப்பிடம் சிக்கிய பிரித்தானியர்களுக்கு மரண தண்டனை!!

உக்ரைனில் சண்டையிட்டதற்காக ரஷ்ய ஆதரவு நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரித்தானிய நபருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டொனெட்ஸ்க் மக்கள் குடியரசு (DPR) என்று அழைக்கப்படும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படாத நீதிமன்றத்தால் பிரித்தானியாவை சேர்ந்த ஐடன் அஸ்லின் மற்றும் ஷான் பின்னர் ஆகியோருக்கு மரண தண்டனை...

ரஷ்யா பலத்த சேதத்தை சந்தித்துள்ளது – பிரித்தானியா உளவுத்துறை தகவல்

உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் ரஷ்ய மற்றும் ரஷ்ய ஆதரவு படைகள் பலத்த சேதத்தை சந்தித்துள்ளதாக பிரித்தானிய உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டொனெட்ஸ்க் போராளிகள் மட்டும் அதன் படையில் 55 வீதத்தை இழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அண்டை நாடான லுஹான்ஸ்க் முழுவதையும் கைப்பற்றுவதில் ரஷ்யப் படைகள் கவனம் செலுத்தி, லைசிசான்ஸ்க் நகரைச் சுற்றி வளைப்பதை நோக்கமாகக் கொண்டதாக உக்ரேனியத்...

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் : இறப்பு எண்ணிக்கை 280 ஆக உயர்வு !

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 280 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஏராளமானோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கிழக்கு பாக்டிகா மாகாணத்தில் நிலச்சரிவுகள் மற்றும் பல வீடுகள் சேதமடைந்தமையை காணொளிகள் காட்டும் அதேவேளை மீட்பு நடவடிக்கையும் தொடர்கின்றன. தொலைதூர பகுதிகளில், இருந்து ஹெலிகொப்டர்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் காணொளிகளும் வெளியாகியுள்ளன. இதேவேளை...

ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடைகள் – பிரித்தானியா

ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடைகளை விதிக்க பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், உக்ரைனில் இருந்து ரஷ்யா முழுமையாக வெளியேறும் வரை தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸ் செவ்வாய்க்கிழமை இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ரஷ்யாவை தங்கள் எல்லையிலிருந்து வெளியேற்ற வேண்டும். இதற்காக உக்ரைனுக்கு...

ரஷ்யாவை கைவிட்ட மேற்குலக நாடுகள் – நேசகரம் நீட்டிய சீனா

சீனாவின் மிகப்பெரிய எண்ணெய் விநியோகஸ்தராக ரஷ்யா மாறியுள்ளதென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதிக்கு மேற்குலக நாடுகள் தடை விதித்துள்ள நிலையில், சீனாவுக்கு கச்சா எண்ணெயை தள்ளுபடியில் விற்க ரஷ்யா நடவடிக்கை எடுத்துள்ளது. உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் விநியோகம் செய்யும் நாடான சவுதி அரேபியாவை விட, ரஷ்யாவின்...

உக்ரைன் வீரர்களை சிறைபிடித்துள்ள ரஷ்ய படைகள்!!

உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு எதிராக நடைபெற்று வரும் போர் மூன்று மாதங்களை கடந்துள்ள நிலையில், ரஷ்ய படை வீரர்கள் தொடர்ச்சியாக தாக்குதலை தீவிரப்படுத்தித வருகின்றனர். இந்நிலையில், மரியுபோல் உருக்காலையை பாதுகாக்கும் போது ரஷ்ய படைகளிடம் சிக்கிய உக்ரைன் நாட்டின் முக்கிய தளபதிகள் 2 பேர் விசாரணைக்காக ரஷ்யா அழைத்து வரப்பட்டுள்ளனர். மரியுபோல் உருக்காலையில் பதுங்கி தாக்குதல்...

பிரித்தானியா சென்ற உக்ரைன் அகதிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலை!!

உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக பிரித்தானியாவில் அகதிகளாக குடியேறிய உக்ரைன் நாட்டவர்கள் பலர் வீடற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அகதிகள் பலருக்கு தங்குமிடம் கிடைக்காததால் அல்லது அவர்களைத் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் முடிந்து போனதால், வீடற்றவர்களாகவோ அல்லது வீடற்ற நிலைக்கு ஆளாகவோ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, பிரித்தானியாவில் மொத்தம் 660 உக்ரேனிய குடும்பங்கள்...

உக்ரைனில் தானியங்களை திருடிய ரஷ்யா!! – வெளியான புகைப்படங்கள்!!

உக்ரைனில் அறுவடை செய்யப்பட்ட தானியங்களை ரஷ்யக் கொடியுடன் கூடிய கப்பல்கள் சிரியாவுக்குக் கொண்டு சென்றதாக செயற்கைக்கோள் பட நிறுவனமான Maxar அறிவித்துள்ளது. ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியாவில் உள்ள செவாஸ்டோபோல் என்ற இடத்தில் இரண்டு ரஷ்யக் கொடியிடப்பட்ட கப்பல்களில் தானியங்கள் ஏற்றப்பட்டிருப்பதை படங்கள் காட்டுவதாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், சில நாட்களுக்குப் பிறகு, சிரியாவில்...

உக்ரைனில் இரண்டு அமெரிக்கர்கள் ரஷ்யப் படைகளால் சிறைபிடிப்பு!!

உக்ரைனில் இரண்டு அமெரிக்கர்கள் ரஷ்யப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னாள் அமெரிக்கப் படைவீரர்களான 39 வயதான அலெக்சாண்டர் ட்ரூக் மற்றும் 28 வயதான ஆண்டி ஹுய்ன் ஆகியோர் உக்ரைனில் சண்டையிட்டபோது சிறைபிடிக்கப்பட்டதாக தி டெலிகிராப் தெரிவித்துள்ளது. இந்த தகவலட உறுதிசெய்யப்பட்டால், போர் தொடங்கியதில் இருந்து ரஷ்ய போர்க் கைதிகளாக மாறிய முதல்...

தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் குடும்பத்தை சந்தித்தார் அவுஸ்திரேலிய பிரதமர்

இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் குடும்பத்தினை அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் இன்று சந்தித்துள்ளார்.குயின்ஸ்லாந்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கிளாட்ஸ்டோனில் நடேசலிங்கம் குடும்பத்தினை சந்தித்துள்ளார். நடேசலிங்கம் குடும்பத்தினர் பிரதமருக்கு நன்றி தெரிவித்தனர் அவர்களிற்கு நிரந்தர வதிவிடம் விரைவில் கிடைக்கும் என பிரதமர் உறுதியளித்தார் என தமிழ் குடும்பத்தின் நண்பரான அஞ்செலா பிரெட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் மகிழ்ச்சியான நாட்கள்...

லண்டனிலிருந்து சென்ற விமானத்தில் ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம் தவிர்ப்பு

மிகப்பெரிய விமான விபத்தை தவிர்ப்பதற்காக லண்டனில் இருந்து பயணித்த UL 504 விமானம் நேற்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியுள்ளது. துருக்கிய வான்வெளியில் இருக்கும் போது பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்துடன் UL 504 விமானம் நேருக்கு நேர் மோதுவதனை தவிர்ப்பதற்காக இவ்வாறு விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. 275 பயணிகள் மற்றும்...

ரஷ்யாவிற்கு எதிராக போரிடும் 3,000 பிரித்தானியர்கள்!!

ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைன் தரப்பில் சுமார் 3,000 பிரித்தானிய தன்னார்வலர்கள் தற்போது போராடி வருவதாக ஜார்ஜிய தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார். உக்ரைனில் தற்போது 20,000 வெளிநாட்டு வீரர்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. இதன்படி, உக்ரேனிய கட்டளையின் கீழ் உள்ள மற்றொரு இராணுவப் பிரிவானது பெரும்பாலும் வெளிநாட்டினரை உள்ளடக்கியது. இதன்படி, தற்போது உக்ரைன் தரப்பில் சுமார் 3,000...

போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது யாருக்கும் தெரியாது – உக்ரைன் ஜனாதிபதி அறிவிப்பு

உக்ரைனில் போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று யாருக்கும் தெரியாது என்று அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். தனது தினசரி காணொளி உரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், நாட்டின் கிழக்கில் ரஷ்ய துருப்புக்களின் கைப்பற்றும் நடவடிக்கைகளை தமது ஆயுதப்படைகள் தடுத்து வருவதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷ்ய முன்னேற்றத்தைத் தடுத்து...

இந்தியா – சீனாவுடன் கூட்டணி! புட்டின் வெளியிட்ட தகவல்!

நாடுகளுடனும் ரஷ்யா நல்லுறவைப் பேணி வருவதாக அந்த நாட்டு ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவித்தார். ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் இளம் தொழில்முனைவோர்களுடன் அவர் வியாழக்கிழமை உரையாடினார். அந்த நிகழ்ச்சியில் இந்தியா, சீனாவுடனான ரஷ்யாவின் நல்லுறவு குறித்து பேசப்பட்டது. அப்போது விளாடிமீர் புடின் தெரிவித்ததாவது, இந்தியா மற்றும் சீனாவுடன் ரஷ்யா நல்ல உறவைப் பேணி வருவது குறித்து...

ரஷ்ய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட இரு பிரித்தானியர்களுக்கு மரண தண்டனை – பிரித்தானிய அரசு கடும் கண்டனம்

உக்ரைனில் ரஷ்யப் படைகளால் பிடிபட்ட இரு பிரித்தானியர்கள் மற்றும் மொராக்கோ நபர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யாவிற்கு சொந்தமான செய்தி நிறுவனம் RIA Novosti தெரிவித்துள்ளது. நாட்டிங்ஹாம்ஷையரைச் சேர்ந்த 28 வயதான ஐடன் அஸ்லின், பெட்ஃபோர்ட்ஷையரைச் சேர்ந்த 48 வயதான ஷான் பின்னர் மற்றும் மூன்றாவது நபரான மொராக்கோ நாட்டைச் சேர்ந்த சவுடுன் பிராஹிம்...

ரஷ்ய – பின்லாந்து எல்லைகளில் தடுப்புச் சுவர் அமைக்க பின்லாந்து திட்டம்!!

ரஷ்ய - பின்லாந்து நாடுகளுக்கும் இடையே உள்ள எல்லைகளில் பாதுகாப்பு தடுப்புகளை அமைக்க பின்லாந்து திட்டமிட்டுள்ளது. ரஷ்யாவுடன் நேரடியாக எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் பின்லாந்து, தனது எல்லைகளில் பாதுகாப்பு தடுப்பு சுவர்களை அமைப்பது குறித்து அதன் எல்லைப் பாதுகாப்பு சட்டங்களில் திருத்தங்கள் செய்ய திட்டமிட்டுள்ளது. உக்ரைன் ரஷ்யா போரினால் உருவாகியுள்ள பதற்றமான சூழ்நிலை காரணமாக பின்லாந்து...

சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் படையினர் ரஷ்யாவிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தகவல்!!

உக்ரைனின் மரியுபோல் நகரில் ரஷ்ய படையினரால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் படையினர் விசாரணைகளுக்காக ரஷ்யாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே உக்ரைனின் கிழக்கு பிராந்தியத்தில் உள்ள செவாறோ - டொனெஸ்க் நகரில் கடுமையான மோதல்கள் தொடர்கின்றன. ரஷ்ய படையினரின் தாக்குதல்களை எதிர்கொள்வதில் உக்ரைன் படையினர் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மரியுபோல் நகரில்...

உணவுப்பற்றாக்குறை அடுத்த உலகளாவிய சுகாதார நெருக்கடி!! நிபுணர்கள் எச்சரிக்கை!!

உணவுப்பற்றாக்குறை அடுத்த உலகளாவிய சுகாதார நெருக்கடியாக இருக்கலாம் என முன்னணி உலகளாவிய சுகாதார இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலநக நாடுகள் எதிர்நோக்கி வரும் உணவுப் பற்றாக்குறை உலகிற்கு கொரோனா தொற்றுநோயைப் போன்ற சுகாதார அச்சுறுத்தலைக் குறிக்கலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உக்ரைன் போரின் விளைவாக உணவு மற்றும் எரிசக்தியின் விலை உயர்வு, நேரடியாகவும் மறைமுகமாகவும் பல...
Loading posts...

All posts loaded

No more posts