- Monday
- September 14th, 2026
இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி 07 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 188 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது. இலங்கை அணி சார்பாக சிறிவர்தன 66 ஓட்டங்களையும், குலசேகர 58 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். நியூஸிலாந்து சார்பாக பந்துவீச்சில் எம்.ஜே.ஹென்றி 49 ஓட்டங்களுக்கு 4...
இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் குசல் ஜனித் பெரேராவிற்கு கிரிக்கட் விளையாட சர்வதேச கிரிக்கட் கவுன்சில் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சர்வதேச கிரிக்கட் கவுன்சிலினால் விதிக்கப்பட்ட இந்த போட்டித் தடையை குறைப்பதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார். தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தைப் பயன்படுத்திய குற்றச்சாட்டு...
இலங்கை அணியின் பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவிற்கு, நியுசிலாந்து அணியுடனான ஒரு நாள் மற்றும் 20 க்கு 20 கிரிக்கட் போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவரின் முழங்காலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இடம்பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியுடனான போட்டியின் போது இவருக்கு இந்த...
நடப்பு(2015) ஆண்டின் சிறந்த வீரர்களுக்கான ஐசிசி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த வீரர்கள், நடுவர்கள் உள்ளிட்ட விருதுகளை ஐசிசி ஆண்டுதோறும் அறிவித்து வருகிறது. நடப்பு ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருது ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரராக தென் ஆப்பிரிக்கா அணியின் டி வில்லியர்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்....
நுவரெலியாவில் நடைபெற்ற 2015 ம் ஆண்டுக்கான அகில இலங்கை ஆசிரியர் விளையாட்டுப்போட்டியில் யாழ்ப்பாணத்திலிருந்து பங்கு கொண்ட உடற்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் சண் தயாளன் அவர்கள் இரண்டு தங்கப்பதங்களையும் ஒரு வெள்ளிப்பதக்கதையும் வென்று சம்பியன் பட்டத்தை தனதாக்கிக்கொண்டார். இவர் யாழ் இந்துக்கல்லூரியின் பழையமாணவனும் முன்னாள் உடற்கல்வி ஆசிரியருமாவார். சிறந்த துடுப்பாட்ட, உதைப்பந்தாட்ட வீரரும் மத்தியஸ்தருமாகிய இவர் கல்லுாரிக்காலத்தில் மைதான...
நியூஸிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களால் தோல்வியைத் தழுவியுள்ளது. நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை மூன்று டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடுகின்றது. இதில் முதலாவதாக இடம்பெற்ற டெஸ்டில் நியூஸிலாந்து வெற்றி பெற்றுள்ள நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது...
ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டியின் இறுதிச் சுற்றில், 3-2 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழத்தி, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது சென்னையின் எஃப்சி. இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டி, கடந்த அக்.3-ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை...
நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டுனெடினில் நடைபெற்று வருகிறது. இதில் நாணய சுழற்சியில் வென்ற நியூஸிலாந்து அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. அதன்படி முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 292ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது. அணி சார்பாக மெத்திவ்ஸ் 77...
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்றின்போது, ஆட்டநிர்ணய சூதாட்டத்தில் ஈடுபடுமாறு சூதாட்டத் தரகர் ஒருவர் அந்நாட்டு வீரர்களை அணுகியிருப்பதாக இலங்கை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி கடந்த அக்டோபர் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, இந்த ஆட்ட நிர்ணய சூதாட்ட முயற்சி நடந்துள்ளதாக இலங்கையின் கிரிக்கெட் வாரியம்...
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் இதுவரை 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15 சதங்கள், 37 அரை சதங்களுடன் 7214 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இதில் ஒரு போட்டியில் அதிகபட்சமாக 333 ஓட்டங்கள் குவித்துள்ளார். இவர் தனது முதுகுப் பகுதியில் செய்து கொண்ட அறுவை சிகிச்சை காரணமாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமல் இருந்தார்....
ஐபிஎல் டி20 தொடரில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள புனே, ராஜ்கோட் அணிகளுக்கான முதல் கட்ட வீரர்கள் தேர்வு மும்பையில் நடைபெற்றது. இதில் முதல் வாய்ப்பு புனே அணிக்கு வழங்கப்பட்டது. இதன்படி முதல் ஆளாக டோனியை ரூ.12.5 கோடிக்கு புனே அணி வாங்கியது. அஜிங்யா ரகானேவை புனே அணி வாங்கியது. மேலும் ராஜ்கோட் அணி சுரேஷ் ரெய்னா மற்றும்...
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் சகல துறை ஆட்டக்காரரும், சுழற்பந்து வீச்சாளருமான சாமுவேல்ஸ், கடந்த மாதம் இலங்கைக்கு எதிரான டெஸ்டின் போது சந்தேகம் அளிக்கும் வகையில் பந்து வீசிய புகாரில் சிக்கினார். இது போன்ற சர்ச்சையில் 3-வது முறையாக சிக்கிய அவரது பந்து வீச்சு, அவுஸ்திரேலியாவில் உள்ள பரிசோதனை மையத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதில் அவரது...
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டுனெடினில் கடந்த 10ம் திகதி ஆரம்பமானது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 431 ஓட்டங்களைக் குவித்தது. பின்னர் முதல்...
இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 294 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இலங்கை அணி சார்பாக திமுத் கருணாரட்ன 84 ஓட்டங்களையும் சந்திமால் 83 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். இந்நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் நியூஸிலாந்து அணி 141 ஒட்டங்களுக்கு 1...
இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை ஐசிசி வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதன்படி இந்தியா-பாகிஸ்தான் மோதும் ஆட்டம் மார்ச் 19-ம் தேதி தர்மசாலாவில் நடைபெறுகிறது. அரையிறுதி ஆட்டங்கள் மார்ச் 30, 31 ஆகிய தேதிகளில் தில்லி மற்றும் மும்பை நகரங்களில் நடைபெறுகின்றன. இறுதி ஆட்டம் ஏப்ரல் 3-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. டி20 உலகக்...
நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை அணி, இரண்டு டெஸ்ட் மற்றும் 20க்கு இருபது போட்டிகள் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று டியூநிடினில் (Dunedin) ஆரம்பமானது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து, முதலாவது...
இலங்கை கிரிக்கெட் அணியின் விக்கட் கீப்பரும், துடுப்பாட்ட வீரருமான குஷல் பெரேரா, தடை செய்யப்பட்டுள்ள ஊக்க மருந்து பாவித்துள்ளது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நியுசிலாந்திற்கான கிரிக்கட் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள இலங்கை அணியில் இடம்பெற்றுள்ள அவர், இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். அண்மையில், பாகிஸ்தானுக்கான கிரிக்கட் சுற்றுப்பயணத்தின் போது, காலக்கிரமமற்ற வகையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையிலேயே இது கண்டுபிடிக்கப்பட்டதாக, இலங்கை கிரிக்கட்...
4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 337 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அஸ்வின் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தில்லியில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 117.5 ஓவர்களில் 334 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக அஜிங்க்ய ரஹானே 127 ரன்கள் குவித்தார். தென் ஆப்பிரிக்க தரப்பில் கைல் அபாட்...
இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி ரகானேவின் பொறுப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 334 ரன்கள் சேர்த்தது. இந்திய மண்ணில் முதல் சதத்தை பதிவு செய்த ரகானே 127 ரன்கள் விளாசினார். அஸ்வின் 56 ரன்கள் சேர்த்தார். தவான் 33...
இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்தலுக்காக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். இவர் கிரிக்கெட் சபையின் உப தலைவர் பதவியில் போட்டியிடுவதற்கே வேட்புமனு தாக்கல் செய்துள்ளதார். இலங்கை கிரிக்கெட் சபைக்கான தேர்தல் அடுத்த வருடம் ஜனவரி 13ம் திகதி இடம்பெறவுள்ளதோடு, இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் கடந்த நவம்பர் 24ம் திகதி...
Loading posts...
All posts loaded
No more posts
