வைத்தியர் வரதராஜனுக்கு அமெரிக்காவில் புகலிடம்!

முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின் முக்கிய சாட்சிகளில் ஒருவரான வைத்தியர் வரதராஜனுக்கு அமெரிக்கா அரசியல் தஞ்சம் வழங்கியுள்ளது. வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். முள்ளிவாய்க்கால் யுத்தம் நடைபெற்றவேளை அங்குள்ள வைத்தியசாலைகளில் பணியாற்றிய வைத்தியர்களுள் வைத்தியர் வரதராஜனும் ஒருவர். இறுதிப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம் மே மாதம் 15ஆம் திகதி இராணுவத்தினரிடம் சரணடைந்த வைத்தியர் வரதராஜன்...

பிரதமருக்கு அழைப்பாணை

உயர்நீதிமன்றத்தின் விசாரணைக்கு வந்துள்ள வழக்கொன்றில் தன்னை ஆஜராகுமாறு அழைப்பாணை கிடைத்துள்ளதாகத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இது நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறும் நடவடிக்கையாகும் என்றும் சபாநாயகரின் தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்த முடியாதென்றும் கூறினார். நாட்டில் நிலவிய அசாதாரண காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்கள் தொடர்பில் ஆராய்வதற்கான விசேட நாடாளுமன்ற அமர்வு, இன்று பிற்பகல் 1 மணிக்கு, சபாநாயகர்...
Ad Widget

தந்தை கொலைசெய்யப்பட்டதை அறியாது தந்தையை எழுப்ப 5 நாட்கள் முயற்சி செய்த பிள்ளைகள்!!

கணவரை பொல்லினால் தாக்கி கொலை செய்து தனது பிள்ளைகள் இரண்டினை வீட்டில் தனியாக விட்டு தப்பி சென்ற பெண்ணை தேடி காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.கடந்த 19 ஆம் திகதி இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறின் பின்னர் குறித்த பெண் கணவரை இவ்வாறு தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பின்னர் அவர் வீட்டை விட்டு தப்பி சென்றுள்ளார்.தமது தந்தை இறந்ததை அறியாத...

இன்று காலநிலை எப்படி இருக்கும்?

மேல், வட மேல், தென், மத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களில் மழை பெய்யலாம் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதேவேளை, புத்தளம் தொடக்கம் மன்னார் மற்றும் காங்கேசன்துறை...

கிணற்றிலிருந்து மாணவனின் சடலம் மீட்பு

அராலி மாவத்தை விளையாட்டு மைதானத்திலுள்ள கிணற்றிலிருந்து செவ்வாய்க்கிழமை (24) மாலை, 16 வயது மாணவனில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். இம்முறை கல்வி பொதுத் தராதர சாதரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்த, அராலி தெற்கைச் சேர்ந்த ஜெ.ஜெசிந்தன் என்ற மாணவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இம்மாணவன், கடந்த 23 ஆம் திகதி வீட்டைவிட்டுச் சென்றிருந்த நிலையில்...

சிறீதரனின் தந்தையார் காலமானார்

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் தந்தையார் சின்னத்துரை சிவஞானம், இன்று புதன்கிழமை காலமானார். மண்டைதீவு அல்லைப்பிட்டியில் பிறந்த இவர் 1950களில் வன்னியை நோக்கிய படித்தவாலிபர் திட்ட குடியேற்றத் திட்டங்களினூடாக கிளிநொச்சி வட்டக்கச்சியில் குடியேறினார். நெடுந்தீவைப் பூர்வீகமாகக் கொண்ட கந்தையா கதிராசிப்பிள்ளையின் மகளாகிய இலட்சுமியை வாழ்க்கைத் துணையாக ஏற்று வட்டக்கச்சியில் வாழ்ந்து வந்தார். மனைவியின் பிரிவிற்கு பின்னும்...

புலம்பெயர் உறவுகளுக்கு தமிழ் மக்கள் பேரவையின் வேண்டுகோள்

தமிழ் மக்கள் பேரவை புலம் பெயர் தமிழ் மக்களுக்கு ஒரு வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளது. அதன் முழுவடிவம் வருமாறு.. புலம்பெயர் உறவுகளுக்கு தாயகத்திலிருந்து ஒரு அன்பான வேண்டுகோள். முள்ளிவாய்க்காலில் தமிழின அழிப்பின் பின் தாயக அரசியல் ஒரு சரணாகதி அரசியலாக மாறி வந்த தருணத்தில், தமிழ் இனத்தின் இருண்ட எதிர்காலம் கண்களில் தெரியவே தாயகத்தில் தமிழ்...

வடக்கு மாகாண சபையின் அரசியல் தீர்வு மற்றும் அரசியலமைப்பு முன்மொழிவுகள் (முழுவடிவம்)

வட மாகாண சபையினால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத்திட்ட யோசனை, மக்களுக்கும் சென்றடையும் வகையில் நேற்றயதினம் (24) ஊடகவியலாளர்களுக்கு கையளிக்கப்பட்டது. புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற நிலையில், அதில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை உள்ளடக்கும் வகையிலான தீர்வுத்திட்ட யோசனையொன்று, கடந்த ஏப்ரல் மாதம் வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டிருந்தது. குறித்த தீர்வுத்திட்ட...

சிதைந்த புங்குடுதீவை ஆவணப்படுத்திய ஈழத்தமிழர்

இலங்கையில் ஏற்ப்பட்ட யுத்தத்தினால் ஏற்ப்பட்ட பாதிப்பு கொஞ்சமல்ல. பல மக்கள் இதனால் புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கு சென்று விட்டனர். அந்த வகையில் இலங்கைக்கும், இந்தியாவுக்கும் நடுவில் அமைந்துள்ள தீவு புங்குடுதீவு. உவர் நிலமான இந்த தீவில் 1990 களில் 20 ஆயிரம் மக்கள் வாழ்ந்துள்ளனர். இங்குள்ள பலர் தங்கள் நிலங்களை விட்டு யுத்தத்தால் அங்கு வாழ முடியாத...

வலைப்பதிவர்களுக்கான கருத்தரங்கு

ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றமும் யாழ் இலக்கியக் குவியமும் இணைந்து நடாத்தும் வலைப்பதிவர்களுக்கான கருத்தரங்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (29-05-2016) மாலை 3.45 க்கு புதிய உயர் கல்லூரியில் நடைபெறவுள்ளது. மருத்துவர் சோதிதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் திரு.சித்தாந்தன் ( ஆசிரியர் மறுபாதி சஞ்சிகை) அவர்கள் “இணையத்தில் இலக்கியப்படைப்புகள்” என்னும் தலைப்பிலும், “வலைப்பதிவுத் தொழில் நுட்பங்கள்”...

யாழில் அதிகரிக்கும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை

யாழ். மாவட்டத்தில் அதிகரித்துள்ள வாள்வெட்டு உள்ளிட்ட குற்றச்செயல்கள் உடன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும் என பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர உறுதியளித்துள்ளார். சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மீள்குடியேற்றம் புனர்வாழ்வு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சில் நேற்று செவ்வாய்க்கிழமை பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜயசுந்தரவிற்கும் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் மற்றும் அகில இந்து மாமன்றத்தின் தலைவர் கந்தையா...

மழையைப் பதுக்கிவைத்த கடவுளை நிதிமோசடிப்பிரிவுக்கு அழைக்கவேண்டும்!

நாட்டில் பல பேரழிவுகளை இவ்வளவுகாலமும் பதுக்கிவைத்திருந்த கடவுளை பாரிய நிதிமோசடிகளை விசாரணைசெய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுமுன் நிறுத்தவேண்டுமென சிறீலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ தனது முகப்புப் புத்தகத்தில் பதிவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடும் இவ்வாறே அமைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார். கெலிஓயா கரமட ஸ்ரீ வேலுவனாராம விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர்...

வடக்கு ஆளுநரின் உதவியைத் தக்கவைத்துக்கொள்ளுமாறு சுமந்திரன் கோரிக்கை!

அதிகாரப் பகிர்வினை அர்த்தமாக்கும் செயற்பாடுகளில் வடக்கு ஆளுநர் றெஜினோல்ட் குரே செயற்படும் நிலையில், அதற்குப் பாதகமாக யாரையும் கருத்துக்கள் எதனையும் வெளியிடவேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண நகரின் அபிவிருத்தி தொடர்பில் நேற்று ஆளுநர் அலுவலகத்தில் கூட்டமொன்று நடைபெற்றது. இக்கூட்டத்தினை தமிழரசுக் கட்சியைத் தவிர அனைத்துக் கட்சிகளும் புறக்கணித்திருந்தன என்பதும்...

மிருகபலிக்கான தடை நீடிக்கும்

மிருகபலிக்கு தடை விதித்து, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையுத்தரவை இரத்துச் செய்ய முடியாது என மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன், நேற்று செவ்வாய்க்கிழமை (24) தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலுள்ள ஆலயங்களில் இடம்பெறும் மிருகபலியை தடுத்து நிறுத்துமாறு கோரி, இலங்கை சைவ மகா சபை, யாழ். மேல் நீதிமன்றத்தில் இவ்வருட ஆரம்பத்தில் மனுவொன்றை தாக்கல்...

தாவினார் பிள்ளையான்: தடுத்தனர் பொலிஸார்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் முன்னாள் முதலமைச்சருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண சபை அமர்வில், முதன்முறையாக நேற்றையதினம் பங்கேற்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கத்தை படுகொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு அவர், விளக்கமறியலில்...

‘முள்ளிவாய்க்கால் நினைவு: புலிகளுக்கானது அல்ல’

முள்ளிவாய்க்காலில், மே 18ஆம் திகதி, முதன்முறையாக நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது. அந்த நினைவுதின அனுஷ்டிப்பு, விடுதலைப் புலி அமைப்பின் உயிரிழந்த உறுப்பினர்களுக்கானது அல்ல என்று, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் எம்.பியான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். அது, யுத்தத்தினால் உயிரிழந்த உறவுகளுக்கான துக்க அனுஷ்டிப்பாகும் என்றும் அவர் கூறினார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில்,...

பாலச்சந்திரன், இசைப்பிரியா படுகொலை விசாரணையால் திணறுகின்றது பரணகம குழு!

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் இளைய புதல்வரான பாலச்சந்திரன், தமிழீழ தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளரான இசைப்பிரியா ஆகியோர் இறுதிப் போரின்போது படுகொலை செய்யப்பட்டனர் எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதில் பரணகம ஆணைக்குழுவுக்குச் சிக்கல்நிலை ஏற்பட்டுள்ளது. "இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை இருவரிடம் மாத்திரமே வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆணைக்குழுவைக் கலைப்பதற்குரிய நடவடிக்கையும்...

சுகாதார அமைச்சரிடம் இருந்து இரு துறைகளை பொறுப்பேற்றமைக்கு விளக்கம் சொல்கிறார் முதலமைச்சர்!

வட மாகாண சுகாதார அமைச்சரிடம் இருந்து புனர்வாழ்வு, மகளிர் விவகார துறைகளை தாம் திரும்பப் பெற்றுக்கொண்டமை குறித்து முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விளக்கமளித்துள்ளார். குறித்த துறைகளை தம்மால் நிர்வகிக்க முடியாத நிலையிலேயே அவை சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்திடம் வழங்கப்பட்டன. இந்நிலையில் தற்போதுள்ள செயலாளர் மற்றும் அதிகாரிகள் இந்த துறைகளிலேயே நியமனம் பெற்றுள்ளமையால் அப்பதவிகளை தாம் மீண்டும் பொறுப்பேற்கிறார்...

மூன்று மாதங்களுக்கு மழை நீடிக்கும்! உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

இலங்கையில் தற்போது நிலவும் தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி காலநிலை மூன்று மாதங்களுக்கு நீடிக்குமென்பதால் நாட்டின் பல பகுதிகளிலும் மழை பெய்யுமென்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சீரற்ற காலநிலையால் பாதிப்புக்குள்ளான மக்கள் இயல்பு வாழ்க்கையை நோக்கி படிப்படியாகத் திரும்பிக்கொண்டிருக்கின்றனர். வெள்ளநீர் வழிந்தோடும் நிலையில் வீடுகளைத் துப்புரவாக்கும் பணியில் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இலங்கை செஞ்சிலுவைச் சங்கமும் தமது தொண்டர்களை...

காணாமல்போனோர் குறித்த தனிப்பணியகம் வரைவு நகலுக்கு கூட்டமைப்பு பச்சைக்கொடி!

காணாமல்போனோர் தொடர்பான விவகாரத்தைக் கையாள்வதற்கு இலங்கை அரசு அமைக்கவுள்ள தனிப் பணியகம் குறித்தான ஆரம்பகட்ட வரைவுநகல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, அதிலுள்ள 90 சதவீதமான சிபாரிசுகளுக்கு அக்கட்சி பச்சைக்கொடி காட்டியுள்ளது. அத்துடன், சில பரிந்துரைகளை மாற்றியமைக்குமாறும் கூட்டமைப்பு யோசனை முன்வைத்துள்ளது என்று இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிந்தது. இலங்கையில், இடம்பெற்றது எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும்...
Loading posts...

All posts loaded

No more posts