- Thursday
- November 20th, 2025
இலங்கைத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப அமையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "நுட்பம்' மாநாடு கடந்த சனிக்கிழமை யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4.45 மணி வரை நடைபெற்றது. (more…)
மாற்றுத் திறளாளிகளுக்கு தேவையான உளவள ஆலோசனைகளை தேவை ஏற்படின் சம்பந்தப்பட்ட பிரதேசங்களுக்கு நேரடியாக வருகை தந்து வழங்குவதற்கு சமூக சேவைத் திணைக்களம் தயராக உள்ளது. (more…)
யாழில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் புலொலி வடக்கைச் சேர்ந்த கே.ஜெகதீஸ்வரன் (வயது37) என்பவரே படுகாயமடைந்துள்ளார். (more…)
இலங்கையில் உள்ள அனைத்து மதங்களையும் ஒரு குடையின் கீழ் இணைப்பதற்கான முயற்சியில் எமது அமைச்சு ஈடுபட்டு வருகின்றது' என்று புத்தசாசன மற்றும் மத விவகார பிரதி அமைச்சர் (more…)
மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்திற்கு உள்ளானதில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார். (more…)
போரின்போது படையினரிடம் சரணடைந்த எவரும் காணாமற் போகவில்லை என்றால் தங்கள் பிள்ளைகளைத் தேடியலையும் அன்னையரும், தங்கள் கணவர்களைத் தேடியலையும் பெண்களும் மனநோயாளிகளா? (more…)
வலம்புரி பத்திரிகையின் ஊடகவியலாளர் உ.சாலின் மீது இனந்தெரிய நபர்கள் மேற்கொண்ட தாக்குதலை சுதந்திர ஊடகக்குரல் கண்டித்துள்ளது. (more…)
வலம்புரிப் பத்திரிகையின் அலு வலகச் செய்தியாளர் உதயராசா சாளின் (வயது-22) மீது இனம் தெரியாத, சுமார் 6 பேர் கொண்ட குழுவினர் வீதியில் வைத்து மூர்க்கத் தனமாக தாக்குதல் மேற்கொண்டதில் அவர் படுகாயமடைந்தார். (more…)
தெல்லிப்பழையில் கடந்த 15ஆம் திகதி நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் குழப்பம் விளைவித்தவர்களை மக்கள் பிடித்துத் பொலிஸாரிடம் ஒப்படைத்தமை உண்மை என (more…)
நாடளாவிய ரீதியில் 9731 பாடசாலைகள் இருப்பதுடன் அதில் 25 சதவீதமான பாடசாலைகளில் 10 ற்கும் குறைந்த மாணவர்களே கல்வி பயிலுகின்றனர் என்று கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். (more…)
பெண் தலமைத்துவ குடும்பங்கள், அங்கவீனர்களைக்கொண்ட குடும்பங்கள் மற்றும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 84 குடும்பங்களுக்கு உலர் உணவு அல்லாத பொருட்கள் (more…)
வடமாகாணத்திலுள்ள அரச அலுவலகங்கள், திணைக்களங்களில் வெளிவாரி அடிப்படையில் கடமையாற்றிவரும் ஊழியர்களின் சேவையை முடிவுறுத்துவதற்கு எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதுடன், (more…)
இந்தியாவின் 50 ஆயிரம் வீட்டுத் திட்டத்தின் கீழ் பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்ட 8700 பேருக்கான முதல் தவணைக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன. (more…)
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் புதிதாக இரண்டு காணிக் காரியாலயங்கள் நிறுவப்படவுள்ளன. (more…)
யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும், குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள், காணிகளின் விவரங்களை இராணுவச் சீருடையில் வருவோர் வீடு வீடாகச் சென்று திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் (more…)
மீள்குடியேற்ற செயற்பாடு முடிவடையும் காலத்தை வரையறுத்து கூற முடியாது என்பதுடன் வடக்கில் 15,000 சிங்களவர்கள் மீள்குடியேற்றப்படவுள்ளனர் என அரசாங்கம் அறிவித்துள்ளது (more…)
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வடமாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான துவிச்சக்கரவண்டி வழங்கும் செயற்திட்டம் கடந்த திங்கட்கிழமையுடன் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக (more…)
வெளிநாட்டில் வேலை பெற்றுத்தருவதாக கூறி 9 ½ கோடி பணமும் 1500 பவுண் நகைகளையும் ஏமாற்றிய பெண் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக (more…)
வன்னிக்கு ஆசிரியர் இடமாற்றம் வழங்கப்பட்ட 34 ஆசிரியர்களுக்கும் யாழ். வலயத்தில் இடமாற்றம் வழங்குவதாக வடமாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.செல்வராஜா உறுதி அளித்துள்ளதாக (more…)
Loading posts...
All posts loaded
No more posts
