- Thursday
- November 20th, 2025
வலி.வடக்கில் மக்களின் காணிகளில் மாட்டுத் தொழுவம் போடவும் கோழிப் பண்ணை நடத்தவுமா அரசு திட்டமிட்டுள்ளது என தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி கேள்வி எழுப்பியுள்ளார். (more…)
யாழில், திவிநெகும பயனாளிகளுக்கு விதைகளையிட்டு பயிர் செய்கை பண்ணுவதற்கு வசதியாக மண் குடுவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. (more…)
யாழ்ப்பாணம் கைதடிச்சந்திப் பகுதியில் தாதி ஒருவரின் தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் லாவகமாக அறுத்துச் சென்றுள்ள சம்பவம் நேற்று மாலை நடைபெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவிதுள்ளனர். (more…)
யாழ்.வடமராட்சி அல்வாய் பிரதேசத்தில் மதில் சரிந்து வீழ்ந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளாதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)
பளை பொலிஸ் நிலையம் செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், வடமாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் காமினி சில்வா பிரதம அதிதியாக கலந்துகொண்டு (more…)
திவிநெகும சட்ட மூலம் ஏழைகளின் பங்காளி என்று அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா புகழாரம் சூட்டியுள்ளார். (more…)
தென்மராட்சி பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து இறந்தவர்களின் குடும்பங்களை பதிவு செய்யும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். (more…)
வடக்கு மக்களுக்கு மனித உரிமைகள் தொடர்பாக விசேட செயலமர்வுகள் இம்மாதம் 19,21,22 ம் திகதிகளில் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு பகுதிகளில் நடாத்தப்படவுள்ளதாக (more…)
இன்று ஈழம் இன அழிப்பின் உச்சக்கட்ட கொடுமைகளை அனுபவிக்கிறது. ஐந்து நபர்களுக்கு ஒரு இராணுவம் என்ற ரீதியில் ஈழம் முற்றுமுழுதாக சிங்கள இராணுவத்தால் சூழப்பட்டுள்ளது' (more…)
யாழ்.போதனா வைத்தியசாலையில் பிறந்து 20 நாட்களான சிசு ஒன்று திடீர் மரணமடைந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி இன்று தெரிவித்துள்ளார். (more…)
யாழ்.காரைநகர் பகுதியில் முதியவர் ஒருவர் உழவு இயந்திரத்திலிருந்து தவறி வீழ்ந்து இன்று உயிரிழந்துள்ளதாக ஊர்காவத்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)
யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர் தாக்கப்பட்டமை தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் இருவர் கைது. (more…)
தொலைபேசி மூலமாக மிரட்டி பணம் பறிக்க முயலும் சம்பவங்களையிட்டு எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. (more…)
எரிபொருட்களின் விலை அதிகரிப்பால் மின்சார சபை எதிர்கொண்டுள்ள பாரிய நிதி நெருக்கடிக்கு முகம் கொடுக்கும் வகையில் மின் பாவணைக் கட்டணங்களை அதிகரிக்க மின்சக்தி எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. (more…)
வலி.வடக்கில் இராணுவத்தின் பயன்பாட்டுக்கு தேவையான காணிகள் சுவீகரிக்கப்படுமென காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் (more…)
தமிழ் மக்களை தொடர்ந்தும் மரணபயத்தினுள் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக அரச பயங்கரவாதம் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்றது. (more…)
வலம்புரி பத்திரிகையின் செய்தியாளரான உதயகுமார் சாளின் மீது இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தினை வன்மையாக கண்டிப்பதாக (more…)
இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து மீன் பிடிக்காதவாறு தடை செய்தவற்கான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக வடமாகாண கடற்படைக் கட்டளைத் தளபதி அட்மிரல் உடவத்த தெரிவித்தார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts
