- Thursday
- November 20th, 2025
யாழ்.மாவட்டத்தில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவது தொடர்பான தகவல்களை திரட்டும்பணியில் யாழ்.மாவட்ட செயலக திட்டமிடற் பிரிவினர் ஈடுபட்டுள்ளார்கள். (more…)
இராணுவ சிப்பாயை ஒருவரை கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட சக இராணுவ சிப்பாய்க்கு இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டனையை யாழ். மேல் நீதிமன்றம் விதித்துள்ளது. (more…)
வடமாகாணம் தமிழ் மக்களின் தாயகம் இதில் மாகாணம் தவிர்ந்தவர்களின் குடியேற்றங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. (more…)
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த வருடம் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக 8,500 ஏக்கர் வயல்கள் பகுதியளவில் நாசமடைந்துள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. (more…)
யாழ். மாவட்டத்தில் துவிச்சக்கர வண்டிகளுக்கு மின் விளக்குகள் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளதாக (more…)
யாழ். மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு உருளைக்கிழங்கு விதையினை மானிய அடிப்படையில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக (more…)
நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக உள்ள 4 கடைகளில் ஒரே நேரத்தில் திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (more…)
யாழ். கல்வியங்காடு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளதாக மனைவி பொலிஸ் (more…)
இந்திய கல்வி நிறுவனங்களின் மிகப்பெரிய கல்விக் கண்காட்சி இன்று காலை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியுள்ளது. (more…)
வலி.கிழக்கு கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட இடைக்காடு அக்கரை கிராம சேவையாளர் பிரிவில் (ஜே/283) கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கைகள் முடிந்தமைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள போதும் (more…)
இலங்கையில் உள்ள பிரதேச செயலகங்கள் ஊடாகக் கடவுச் சீட்டு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது (more…)
எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் தடவையாக நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தல், 2012ம் ஆண்டின் வாக்குப்பட்டியலின் படி நடாத்தப்படும் (more…)
'தெல்லிப்பழை உண்ணாவிரத போராட்டத்தின் போது எவ்வித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படவில்லை என்று காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வெளியிட்ட கருத்து முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது' (more…)
நெல் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். (more…)
தமிழினப்படுகொலை செய்த ராஜபக்சவை ஐ.நா. மன்றம் தண்டிக்க கோரி முன்னாள் இந்திய இராணுவ வீரரும் நாம் தமிழர் கட்சியின் செயற்பாட்டாளருமான தோழர் மணி தீக்குளித்தார். (more…)
யாழ்.மாவட்டத்தில் உருளைக்கிழங்கு உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளின் விபரங்கள் விவசாயத் திணைக்களத்தினால் சேகரிக்கப்பட்டு வருகின்றன. (more…)
வடக்கில் உள்ள மக்கள் யாரும் ஏழைகள் அல்ல அவர்கள் வாழ்ந்த நிலமும் அவர்களைச் சார்ந்த கடலும் அவர்களுக்கு உரியது. அரசியல் அதிகாரம் கொண்டவர்கள் யாரும் அவர்களுக்குரியவற்றை பறித்துவிட முடியாது (more…)
யாழ். ஜும்மா பள்ளிவாசல் வீதியில் உள்ள குஷன் கடை ஒன்றில் இன்று திங்கட்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக அந்தக் கடையில் இருந்த ஒருதொகுதி பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன. (more…)
Loading posts...
All posts loaded
No more posts
