“கஜேந்திரகுமார் எங்கே?”- மூகமூடி அணிந்த மர்மநபர்கள் அவரது வீட்டிற்குச் சென்று அச்சுறுத்தல்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வீட்டிற்குள் நேற்று மலை 4 மணியளவில் நுழைந்த முகமூடியணிந்த மர்ம நபர்கள் நால்வர் கஜேந்திரகுமார் எங்கே எனக் கேட்டு அவரது உதவியாளரை அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)

வடக்கில் தொழில் நீதிமன்றம் அமைப்பதற்கான சாதகமான பதில் கிடைக்கவில்லை: வட.மா.பிரதி தொழில் ஆணையாளர்

வடமாகாணத்தில் தொழில் பிணக்குகள் அதிகமாக இருப்பதனால் வடமாகாணத்திற்கு என தொழில் நீதிமன்றம் அமைப்பதற்கு நீதியமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதற்கான பதில் இதுவரையில் கிடைக்கவில்லை என வடமாகாண பிரதி தொழில் ஆணையாளர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார். (more…)
Ad Widget

கிளி. மே தின கூட்டத்தில் மயக்கமடைந்த மாவை சேனாதிராசா!

“எமது உரிமைக்காகக் குரல் கொடுக்கும் நாளாக இந்த மே நாள் அமைந்துள்ளது. இன்று சர்வதேச தினமானது ஒடுக்கப்படும் தொழிலாளர்கள் வர்க்கத்தினருடைய உரிமைகளை வென்றெடுக்கும் நாளாக இத் தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகின்றது. (more…)

குடிதண்ணீர் விநியோகம் நிறுத்தம்; வலி. கிழக்கு மக்களுக்கு பாதிப்பு

வலி.கிழக்குப் பிரதேசசபை கடந்த நான்கு நாள்களாக இருபாலை, கோப்பாய் கிராமங்களுக்கான குடிதண்ணீர் விநியோகத்தைத் திடீரென நிறுத்தியுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான மக்கள் குடிதண்ணீர் இன்றிப் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். (more…)

நெடுந்தீவு – குறிக்கட்டுவான் படகு சேவை ஆரம்பம்

யாழ்ப்பாணம் நெடுந்தீவு - குறிக்கட்டுவான் பகுதிகளுக்கு இடையிலான படகு சேவை நேற்று முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (more…)

எமது காணிகளை மீட்டுத் தாருங்கள்; மக்கள் போராட்டத்தில் குதிப்பு

வலி.வடக்கு மற்றும் வலி. கிழக்கு பகுதிகளில் பொது மக்களுக்குச் சொந்தமான 6 ஆயிரத்து 381 ஏக்கர் காணிகள் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படுவதற்கு எதிராக தெல்லிப்பழை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு இன்று காலை8 மணி முதல் மறியல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக தமிழ்தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா,எம்.ஏ.சுமந்திரன்,சி.சிறீதரன்,தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொது செயலாளர் வி்.ஆனந்த...

தந்தை செல்வாவின் 33ம் ஆண்டு நினைவு தினம் யாழில் அனுஸ்டிப்பு

தந்தை செல்வாவின் 33 ம் ஆண்டு நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.இன்று காலை 9.00 மணிக்கு தென்னிந்திய திருச்சபையின் முன்னாள் பேராயர் ஜெபநேசன் தலைமையில் தந்தை செல்வா சதுக்கத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. (more…)

தந்தை செல்வாவின் சதுக்கத்திற்கு ரவூப் ஹக்கிம் வருகை தருவது தவறு: சிவாஜிலிங்கம்

நீதியமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கிம், தந்தை செல்வாவின் சதுக்கத்திற்கு வருகை தருவது தவறு என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் டெலோ இயக்கத்தின் அரசியல் விவகாரப் பொருப்பாளருமான சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டினார். (more…)

பனை வெல்ல உற்பத்தித் தொழிற்சாலை திறந்து வைப்பு

பண்டத்தரிப்பு பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் பனை வெல்ல உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைக்கும் நிகழ்வு கடந்த புதன்கிழமை இடம்பெற்றது. (more…)

பொலிஸாரிடம் பிடிபட்ட ஆட்டுத்திருடர்கள்

நவற்கிரி பகுதியில் ஆடுகளை களவாக பிடித்து கன்ரர் வாகனத்தில் ஏற்றி கொண்டு செல்ல முற்பட்ட இரண்டு நபர்களை அச்சுவேலி பொலிஸார் கையும் மெய்யுமாக பிடித்துள்ளதுடன் களவாடப்பட்ட ஆடுகளையும் மீட்டுள்ளனர். (more…)

லண்டனுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 20 லட்சம் மோசடி!

லண்டனுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி 20 லட்சம் ரூபா மோசடியில் ஈடுபட்ட அரியாலையைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

காதல் தோல்வியால் யாழ் பல்கலைகழக மாணவன் தற்கொலை

இருபாலை கிழக்கில் காதல் தோல்வியால் யாழ். பல்கலைக்கழக மாணவன் ஒருவன் கடந்த புதன்கிழமை தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். (more…)

தமிழ் மக்களின் விடுதலைக்கு அறவழியில் போராடிய மூதறிஞர் தந்தை செல்வநாயகத்தின் நினைவுநாள்

சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் அல்லது எஸ். ஜே. வி. செல்வநாயகம் தந்தை செல்வா எனப் பல இலங்கைத் தமிழர்களால் குறிப்பிடப்படுபவர். (more…)

சுரேஸ் பிறேமச்சந்திரன் மற்றும் பொது மக்களின் பிரதிநிதிகளை சந்தித்தார் ரணில்

யாழ்ப்பாணம் விஜயம் செய்துள்ள எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் மற்றும் பொது மக்களின் பிரதிநிதிகளை சந்தித்து (more…)

வடக்கில் காணி சுவீகரிப்புக்கு எதிராக போராட்டத்துக்கு அழைப்பு

வலிகாமம் வடக்கு மற்றும் வலிகாமம் கிழக்கு போன்ற பிரதேசங்களில் இடம்பெற்றுவரும் காணி சுவீகரிப்பை உடன் தடுத்து நிறுத்துவதற்கான போராட்டத்துக்கு அணிதிரளுமாறு பொதுமக்கள், பொது அமைப்புக்களுக்கு போரால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. (more…)

வட மாகாணத்தின் கல்வித்தரத்தை உயர்த்த ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு தேவை: ஆளுநர்

வட மாகாணத்தின் கல்வித் தரத்தை உயர்த்த ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் சிறந்த சேவையை வழங்க வேண்டும். அவ்வாறு சிறப்பான சேவையின் மூலமே மாணவர்களிடம் இருந்து சிறந்த பெறுபேற்றினைப் பெற முடியும்' (more…)

சுன்னாகத்தில் பெண்கள் இருவரை காணவில்லை

சுன்னாகம் பொலிஸ் பகுதியில் இரண்டு பெண்கள் காணாமல் போயுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறையிடப்பட்டுள்ளது. (more…)

அமைச்சர் ஹக்கீம் யாழ். விஜயம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று யாழ்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். (more…)

யாழ். மாநகர சபையின் கட்டிட நிர்மாணத்திற்கு 800 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

யாழ். மாநகர சபையின் புதிய கட்டிட நிர்மாணத்திற்கு 800 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்தார். (more…)

நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான காணியில் விளையாட்டு மைதானம்

நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான 20 பரப்பு காணியினை விளையாட்டு மைதானமாக புனரமைப்புச் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பா.வசந்தகுமார் தெரிவித்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts