மினி சூறாவளியினால் சேதமடைந்த வீடுகள் இராணுவத்தால் புனரமைப்பு

மல்லாகம் கோணப்புலம் முகாமில் நேற்றயதினம் காலை திடீரென வீசிய மினி சூறாவளியினால் முழமையாக பாதிக்கப்பட்ட ஐந்து வீடுகளில் நான்கு வீடுகளை இராணுவத்தினரினால் கட்டி மீள வழங்கப்பட்டுள்ளது. (more…)

வடக்கில் 42 குடும்பங்கள் பாதிப்பு:200 வீடுகள் சேதம்

வடக்கில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலையினால் 42 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 200 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. (more…)
Ad Widget

கீரிமலை, தையிட்டியில் மீள்குடியேற்றுமாறு வலி.வடக்கு மக்கள் கோரிக்கை

வலிகாமம் வடக்கு பிரதேசத்துக்கு உட்பட்ட மயிலிட்டியில் மீள்குடியேற முடியாத நிலை காணப்படுகின்றது. எனவே கீரிமலை மற்றும் தையிட்டி பிரதேசங்களில் எங்களை மீள்குடியேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு' வலிகாமம் வடக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். (more…)

நலன்புரி முகாமிலுள்ள வலி. வடக்கு மக்கள் புயலால் பாதிப்பு

மல்லாகம், கோணப்புலம் நலன்புரி நிலையத்தில் வசிக்கும் வலிகாமம் வடக்கு பிரதேச மக்கள் தங்களை உடனடியாக மீள்குடியேற்றுமாறு கோரி, (more…)

உள்ளூராட்சி தேர்தலுக்கு புதிய சட்டங்கள்

புதிதாக கொண்டுவரப்பட்ட தேர்தல் சட்டத்திலுள்ள இடைவெளிகளை நிரப்பி உள்ளூராட்சி மன்றங்களில் உள்ள வெற்றிடங்களை நிரப்ப வழி செய்வதற்காக புதிய சட்டங்களை உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சு கொண்டுவரவுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

தமிழினி அடுத்த மாதம் விடுதலை, வடமாகாண தேர்தலிலும் போட்டி?

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளிர் பிரிவுத் தலைவியாக இருந்த தமிழினி என்று அழைக்கப்படும் சிவசுப்ரமணியம் சிவகாமி, இராணுவத்தினரால் வழங்கப்பட்டு வரும் புனர்வாழ்வுப் பயிற்சிகள் நிறைவடைந்த நிலையில் அடுத்த மாதம் விடுதலையாகவுள்ளார். இவ்வாறு விடுதலையாகும் தமிழினி, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார் என்று சில தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும்,...

‘மகாசென்’ புயலினால் பாதிப்பு ஏற்ப்படலாம். வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

மகாசன் புயல் திருகோணமலையிலிருந்து 650 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ளதால் இதன் தாக்கம் இலங்கைக்கு ஏற்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. (more…)

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கை அரசாங்கத்தினால் நிராகரிப்பு

வெளிநாடுகளிலும் அகதிகளாக வசிக்கும் தமிழ் மக்கள் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்குரிய ஒழுங்குகள் புதிய சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கூட்டமைப்பின் கோரிக்கையை அரசு உடனடியாக நிராகரித்துள்ளது. (more…)

இடி வீழ்ந்ததில் ஒருவர் பலி,ஒருவர் காயம்

யாழ். வல்வெட்டித்துறையில் இன்று திங்கட்கிழமை அதிகாலை இடி வீழ்ந்ததில் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன், மற்றையவர் படுகாயமடைந்துள்ளார். (more…)

கைதடி பாலத்தில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; 24பேர் காயம்

கைதடி பாலத்தில் இன்று முற்பகல் 11 மணியளவில் இரு தனியார் பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 24 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (more…)

குருநகர் கார்மேல் மாத ஆலயம் இடி மின்னல் தாக்கி சேதமடைந்துள்ளது!

யாழ்ப்பாணம், குருநகரில் அமைந்துள்ள கார்மேல் மாதா தேவாலயம் இன்று காலை மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி இடிந்து சேதமடைந்துள்ளது. (more…)

குற்றம் செய்தவர்கள் எதிர்காலத்தில் பண்புள்ளவர்களாக மாறவேண்டும்;- ஜே. விஸ்வநாதன்

விரும்பியோ விரும்பாமலோ பல்வேறு குற்றங்கள் புரிந்தவர்கள் இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளீர்கள். இங்கு வந்த நீங்கள் எல்லோரும் வெளியேறும் போது மீண்டும் தவறு புரிபவர்களாக இல்லாது பண்புள்ளவர்களாக வெளியேற வேண்டும் என்பதே எல்லோருடைய ஆசையும் (more…)

பாடசாலை மாணவர்களுக்கு இலத்திரனியல் பருவச் சீட்டு

பாடசாலை மாணவர்கள் பாடங்களுக்காக இதுவரை பயன்படுத்திய கார்ட்போர்ட் மாதாந்த பருவச் சீட்டுக்குப் பதிலாக 03 இலட்சம் இலக்ட்ரோனிக் கார்ட்பத்திரங்களை இலவசமாக வழங்க போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. (more…)

வடக்கு சிங்களவர்கள் காணிகளை மீளக் கோரவில்லை!- ஜனக பண்டார

வடக்கு சிங்களவர்கள் காணிகளை மீளக் கோரவில்லை என காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். (more…)

மறுபிறப்படைந்த வடக்கில் வடக்கு வாழ் மக்கள் விருத்தியடைகிறார்கள்- வடமாகாண ஆளுநர்.

வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி அவர்கள் டெய்லிநீயூஸ் ஆங்கிலப்பத்திரகைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டதாவது வடக்கில் மாற்றங்களை ஏற்படுத்தி வீசிக்கொண்டிருக்கும் காற்றானது வடக்கில் வாழும் மக்களுக்கு செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. (more…)

உழவு இயந்திரம் விபத்திற்குள்ளானதில் 20 பேர் படுகாயம்

யாழ்.மாநகர சபைக்கு சொந்தமான உழவு இயந்திரமொன்று விபத்திற்குள்ளானதில் 20 மாநகர சபை சுகாதாரப் பணியாளர்கள் படுகாயமடைந்துள்ளனர். (more…)

அதிகரித்தது பால் மாவின் விலை

நாட்டில் 400 கிராம் பால்மா பைக்கற்றின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக பால்மா உற்பத்தி நிறுவனங்களின் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது. (more…)

வடக்கில் இராணுவக் குறைப்பு! ஜேர்மன் தூதுவரிடம் யாழ்.கட்டளை தளபதி!

யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலைவரங்கள் குறித்து இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் டாக்டர் ஜெர்கன் மொர்ஹார்டிற்கு யாழ் கட்டளைத் தளபதியினால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. (more…)

‘மகாசென்’ புயலலின் தாக்கம் யாழில் அடை மழை; மினி புயலினால் 25 வீடுகள் சேதம்!

யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை வீசிய மினி புயல் காற்று காரணமாக மல்லாகம், கோணப்புலம் முகாமிலுள்ள 25 இற்கும் மேற்பட்ட தற்காலிகக் குடிசைகள் சேதமடைந்துள்ளன. (more…)

தாமரைப்பூ பறிக்கச்சென்ற வயோதிபர் பலி

தாமரைப்பூ பறிக்கச் சென்ற வயோதிபர் ஒருவர் தாமரைக் கொடி சுற்றிப் பலியாகியுள்ளார். இருபாலை கிழக்கு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts