- Wednesday
- May 14th, 2025

வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடம் நகர்த்த வேண்டியிருப்பதாலும், புதிய உயர் அழுத்த மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காகவும் மின் தடை செய்யப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. (more…)

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட நபரை யாழ். மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. (more…)

நீர்வேலிப் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை அதிபரும் ஆசிரியர்கள் இருவருமாக சேர்ந்து அப்பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மீது வெளி ஆட்களை ஏற்பாடு செய்து தாக்குதல் நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)

யாழில் இந்து ஆலயங்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை கண்டித்து நடைபெற இருந்த பேரணி பொலிஸ் அனுமதி மறுக்கப்பட்டதால் கைவிடப்பட்டுள்ளது. (more…)

சுற்றுப்புறச் சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாத உணவுற்பத்தி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான பல்வேறு செயற்திட்டங்கள் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.சிவகுமார் தெரிவித்துள்ளார். (more…)

மாகாணசபைகளுக்குள்ள அதிகாரங்களை அதாவது 13வது திருத்தச் சட்டத்தைப் பலவீனப்படுத்துவது தொடர்பாக ஆராயும் மிக முக்கியமான நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஈபிடிபி பொதுச்செயலரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கலந்து கொள்ளவில்லை. (more…)

நல்லூர் பகுதியில் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக யாழ்.சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்ரி தெரிவித்துள்ளார் (more…)

உடுவில் பகுதியில் அமைந்துள்ள நல்லாயன் தேவாலயத்தின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடாத்தியுள்ளதாக சுன்னாகம் பொலிஸில் முறைப்பாடென்று பதிவு செய்யப்பட்டுள்ளது. (more…)

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டின் ஊடாக இலங்கை நிலைமைகளை நேரில் பார்வையிட சர்வதேச சமூகத்திற்கு சந்தர்ப்பம் கிட்டும் என நியூசிலாந்து அறிவித்துள்ளது. (more…)

இந்து ஆலயங்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை யாழ். நகரில் கண்டனப் பேரணி ஒன்று இடம்பெறவுள்ளது. (more…)

துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் காயமடைந்த கடற்படைவீரரொருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையுடன் வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவின் மகளீர் அபிவிருத்தி நிலையத்தினால் தையல் அழகியற் கலைப் பொருட் கண்காட்சி நேற்று வியாழக்கிழமை நடைபெற்றுள்ளது. (more…)

வலி. வடக்கில் சுவீகரிப்புக்கு உட்படுத்தப்படவுள்ள காணிகளை உடனடியாகத் தன்வசப்படுத்தும் அறிவித்தலை அரசு மீளாய்வு செய்யுமாறு அறிவுரை வழங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர் கே.ஸ்ரீபவன், (more…)

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் யாழ். பல்கலைக்கழககும் இணைந்து ஏற்பாடு செய்த 'மீள் இணக்கத்தில் உயர்கல்வியின் பங்கு' எனும் தொனிப்பொருளிலான கலந்துரையாடலொன்று யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. (more…)

யாழ். மானிப்பாய் கட்டுடைப் பகுதியில் 12 வயது பாடசாலைச் சிறுமியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த முதியவர் ஒருவரை அப்பகுதி மக்கள் பனை மரத்துடன் கட்டி வைத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக (more…)

கல்வியங்காடு ஜிபிஸ் வீதியில் உள்ள தனது வீட்டில் தனிமையில் இருந்த ஆசிரியர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். (more…)

வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களம் வடக்கு மாகாணத்தில் சிறு நீரக நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகி இருப்பவர்களுக்கு மாதாந்தம் 500 ரூபா வீதம் சீறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவாக வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது. (more…)

நாட்டிற்குள் இயங்கும் சகல அரச சார்பற்ற நிறுவனங்களும் (NGO) அரச சார்பற்ற நிறுவனங்களை பதிவு செய்யும் அலுவலகத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது (more…)

வடமாகாண சபைத் தேர்தல் நெருங்கும் காலப்பகுதியில் அரசாங்கம் யாழ். மாவட்டத்தில் சிங்கள மக்களின் குடிப் பரம்பலை கணிப்பீடு செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது. (more…)

All posts loaded
No more posts