சுரேஷ் எம்.பியின் வாகனம் மோதியமையினால் இருவர் காயம்

நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பயணித்த வாகனம் மோதியமையினால் இருவர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. (more…)

யாழ். மாவட்ட செயலகத்தில் ‘வீடியோ தொடர்பாடல் ஊடகம்’ அறிமுகம்

கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கான 'வீடியோ தொடர்பாடல் ஊடகம்' யாழ். மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். (more…)
Ad Widget

நிரந்தர சமாதானத்துக்காக இலங்கையில் செயற்பாடு அதிகரிக்க வேண்டும்: ஒஸ்திரியா

யுத்தத்திற்குப் பின்னர் வடக்கில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இருந்தபோதும் இலங்கையில் நிரந்தர சமாதானத்தினை நிலைநாட்டுவதற்கு இலங்கை அரசாங்கம் இன்னும் பல செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது' (more…)

நாவாந்துறை வாள் வெட்டு சம்பவம்: ஒருவர் கைது

நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைதுசெய்துள்ளதாக யாழ். சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ. டபிள்யு. எல் விக்ரமராச்சி தெரிவித்தார். (more…)

சுற்றுலா வருவதற்கு சிறந்த இடம் யாழ். குடாநாடு; ஒஸ்திரியா தூதுவர்

யாழ். குடாநாடு, சுற்றுலா தளத்திற்கு பொருத்தமான அழகாக காட்சியளிப்பதுடன், பயணிகளை கவரும் வகையில் திகழ்கின்றது. அந்த வகையில் சுற்றுலா அபிவிருத்திக்காக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்' (more…)

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவுக்கான இறுதி முடிவு இன்று

வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவுக்கான இறுதி முடிவு இன்று எட்டப்படவுள்ளது. (more…)

கபே அமைப்பின் ஏற்பாட்டில் யாழ் பிரதேச செயலத்தில் நடமாடும் சேவை

தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே மற்றும் மனித உரிமைகள் நிலையம் ஆகியன இணைந்து ஆட்பதிவுத் திணைக்களத்தின் அணுசரனையுடன் அடையாள அட்டை பெற்றுக்கொள்வதற்கான நடமாடும் சேவையொன்றினை இன்று யாழ் பிரதேச செயலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. (more…)

வடமராட்சியில் “கள்” உற்பத்தியை குறைத்து பதனீரை உற்பத்தி செய்ய நடவடிக்கை

யாழ்ப்பாணம் வடமராட்சி நல்லொழுக்க நிறுவனம் மதுவை ஒழிக்கும் நோக்கமாக பனை மரத்திலிருந்து பதனீர் இறக்குவோருக்கு கூடிய சந்தர்ப்பம் வழங்கவுள்ளது. (more…)

அச்சுவேலி பகுதியில் சைக்கிள் திருட்டு அதிகரிப்பு

அச்சுவேலிப் பிரசேத்தில் கடந்த பல மாதங்களாக சைக்கிள் திருடப்படும் சம்பவங்கள் இடம்பெறுவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். (more…)

உயிருடன் இருக்கும் போதே மரணக் கொடுப்பனவுக்கு விண்ணப்பம்

யாழ்ப்பாணத்தில் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவர் தன்னுடைய மரணக் கொடுப்பனவை வழங்குமாறு விண்ணப்பித்துள்ள சுவாரசியமான சம்பவமொன்று நடைபெற்றுள்ளது. (more…)

திருடர்களுக்கும் பஸ் நடத்துனர்களுக்கும் தொடர்பு! – போக்குவரத்துப் பொலிஸார்

யாழில் போக்குவரத்தில் ஈடுபடும் சில பஸ்களில் நடத்துனர்கள் திருடர்களை செற்பண்ணி திருட்டு நடவடிக்கையில் ஈடுபடுவதாக யாழ்.போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

புதிதாக நியமனம் பெற்ற சமுர்த்தி அலுவர்கள் கடமை பொறுப்பேற்பு

யாழ் மாவட்டத்தில் கடந்த மாதம் புதிதாக நியமனம் பெற்ற சமுர்த்தி அலுவலர்கள் கடமையாற்றுவதற்க்கான கிராம அலுவலர் பிரிவுகள் கையளிக்கப்பட்டுள்ளன. (more…)

குழந்தையுடன் பிச்சையெடுத்த பெண் கைது

யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் குழந்தையுடன் பிச்சையெடுத்த தாயொருவர், யாழ்ப்பாணம் பிரதேச செயலக ஊழியர்களினால் பிடிக்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். (more…)

கசூரினா கடற்கரையில் இளைஞர்கள் மதுபோதையில் அட்டகாசம்!

காரைநகர் கசூரினா கடற்கரைக்குச் செல்லுகின்ற சில இளைஞர்கள் மதுபோதையில் பெண்களிடம் சேட்டை செய்தல் மற்றும் பல அடாவடித்தனங்களில் ஈடுபட்டு வருகின்றனர். (more…)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு நிபந்தனைகளை அரசாங்கம் நிராகரிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியினால் முன்வைக்கப்பட்ட இரண்டு நிபந்தனைகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது. (more…)

போலி நாணயத்தாளுடன் வங்கி ஊழியர்கள் மூவர் கைது

500 500 ரூபா போலி நாணயத்தாள் கொடுத்து எரிபொருள் நிரப்ப முயன்ற குற்றச்சாட்டில் வங்கி உத்தியோகத்தர்கள் மூவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் யாழ்.நகரில் நேற்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றது. (more…)

மாணவர்களை பயிற்சிக்காக இந்தியாவிற்கு அனுப்ப தீர்மானம் – ஆளுனர்

வடமாகாணத்தில் அழகியல் பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை அழகியற் பயிற்சிக்காக இந்தியாவிற்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்தார். (more…)

41வது இலக்கிய சந்திப்பை தமிழ் படைப்பாளிகள் புறக்கணிக்க வேண்டும்: எஸ்.சஜீவன்

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த அரசுக்கு நன்றி செலுத்தும் முகமாக யாழில் நடைபெறவுள்ள இலக்கிய சந்திப்பினை தமிழ், மலையக, முஸ்லீம் படைப்பாளிகளை புறக்கணிக்குமாறு (more…)

தேர்தலுக்கு முன்னர் வலி.வடக்கில் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும்

வடமாகாண சபைத் தேர்தலுக்கு முன்பாக வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள், அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும்' என்று வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றகுழு கோரிக்கை விடுத்துள்ளது. (more…)

வெவ்வேறு விபத்துக்களில் மூவர் காயம்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வெவ்வேறு விபத்துக்களில் மூவர் காயமடைந்துள்ளனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts