“அமைச்சர் பதவியிலோ முதலமைச்சர் பதவி மீதோ எனக்கு ஆசை இல்லை” – திரு. அங்கஐன் இராமநாதன்

“தேசியம் பற்றி பேசுவது தவறல்ல.அதனை நான் மறுக்கவும் இல்லை.ஆனால் யாழ்ப்பான இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பையும்,மக்களின் அடிமட்ட பிரச்சினைகளையும், மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாகவும் பேசுவதே எனது நோக்கம்.” (more…)

இளவாலையில் கஞ்சாவுடன் ஆணும் பெண்ணும் கைது

இளவாலை பொலிஸ் பிரிவில் மாதகல் மேற்கு பகுதியில் கஞ்சா வைத்திருந்த ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். (more…)
Ad Widget

குற்றம் சுமத்தப் போனால் வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் அனைவருமே புலிகளாவர்: த ஏஜ் பத்திரிகை

இலங்கையின் வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்கள் மீது குற்றம் சுமத்த முடியுமானால் அவர்கள் அனைவருமே விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டவர்கள் என்று குற்றம் சுமத்த முடியும். (more…)

பதவிக்கு ஆசைப்பட்டே றெமீடியாஸ் தாவினார்: த.தே.கூ

'பணத்துக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டே முன்னாள் மாநகர சபை உறுப்பினர் றெமீடியாஸ் கூட்டமைப்பை விட்டு சுதந்திரக் கட்சிக்கு தாவினார்' என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். (more…)

யாழில் சிறுவர் பாராளுமன்றம்

சிறுவர் உரிமைகள் மீறப்படும் பொழுது சிறுவர் உரிமைகளை பேணுவது தொடர்பான 'சிறுவர் பாராளுமன்றம்' நேற்று வெள்ளிக்கிழமை யாழில் நடைபெற்றது. (more…)

யாழில் சோதனைச் சாவடிகளை அதிகரிக்க முடிவு

வடமாகாண சபை தேர்தலை முன்னிட்டு யாழில் பொலிஸ் சோதனை சாவடிகளை அதிகரிக்கவுள்ளதாக யாழ்.பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம். ஜெவ்ரி தெரிவித்தார். (more…)

13ஆவது திருத்தத்தினை அரசு உடனடியாக கைவிட வேண்டும்: யாழ். மாநகரசபை எதிர்க்கட்சி

13ஆவது திருத்தத்தினை உடனடியாக கைவிட வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதுடன், தமது கண்டனத்தினையும் தெரிவித்துள்ளனர். (more…)

யாழில் மேர்வின் சில்வா!

தமிழ் மக்களுக்கு விரோதமான எந்த விடயத்தினையும் ஜனாதிபதி செய்யமாட்டார். தமிழ் மக்கள் அவர் மீது முதலில் நம்பிக்கை வைக்கவேண்டும் என்று மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார். (more…)

வடமாகாண இராணுவ முகாம்களில் நிரந்தர கட்டிடங்களை நிர்மாணிக்க திட்டம்: தளபதி

வட மாகாணத்திலுள்ள இராணுவ முகாம்களில் நிரந்தர கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்' என்று இராணுவ தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்தார். (more…)

மூன்று மாகாணங்களுக்குமான தேர்தல் செலவு ரூபா 1500 மில்லியன்!

எதிர்வரும் வடக்கு, வடமேல், மத்திய மாகாணசபைத் தேர்தல்களை நடத்தி முடிக்க 1500 மில்லியன் ரூபா நிதி செலவாகும் என எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். (more…)

வடமாகாண முகாமைத்துவ உதவியாளர் தேர்வு இடைநிறுத்தம்

வடமாகாண முகாமைத்துவ உதவியாளர் தரம் III க்கான நேர்முக தேர்வு மற்றும் நியமனம் வழங்கும் நிகழ்வு திடீரென இடைநிறுத்தப்பட்டுள்ளது. (more…)

சட்டத்திற்கு உட்பட்ட கட்சி பிரச்சாரங்களுக்கு பொலிஸார் பாதுகாப்பு; எஸ்.எஸ்.பி

தேர்தல் காலங்களில் ஏற்படும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் தனிப்பிரிவு அமைக்கப்படவுள்ளது (more…)

கண்ணிவெடி வெடிப்பு: ஒருவர் காயம்

வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் கண்ணிவெடி வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார். (more…)

நான்காம் ஆண்டு நிறைவைக் கொண்டாடிய ஆளுனர்!

வடமாகாண ஆளுநராக ஜீ.ஏ.சந்திரசிறி பதவியேற்று நான்கு ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நேற்றிரவு யாழில் உள்ள ஆளுநர் இல்லத்தில் விசேட மத வழிபாடுகள் நடைபெற்றது. (more…)

அழைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும்: பொலிஸார்

பொலிஸ் திணைக்களம், குற்றத்தடுப்புப்பிரிவு, பயங்கரவாத விசாரணை திணைக்களம் ஆகிய இடங்களில் இருந்து பேசுகின்றோம் என்று வரும் தொலைபேசி அழைப்புகளை பற்றி கவனமாக இருக்குமாறு பொதுமக்களை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். (more…)

யாழ். மாநகர சபை முன்னாள் உறுப்பினருக்கு விளக்கமறியல்

வானின் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன், வானை தீ மூட்ட முயற்சித்த குற்றச்சாட்டில் யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சிறிகரன் நிஷாந்தனை 14 நாள் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் உத்தரவிட்டார். (more…)

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் விழிப்புணர்வு நடவடிக்கை

யாழ் மாவட்டத்தில் அன்மைக்காலத்தில் அதிகரித்துச் செல்லும் சிறுவர் துஸ்பிரயோகங்களை தடுக்கும் வகையில் பாடசாலை மட்டத்தில் பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் விழிப்புனர்வை ஏற்படுத்தும் (more…)

யாழ் மாவட்ட அபிவிருத்திக்காக இவ்வாண்டு பாரியளவிலான நிதி ஒதுக்கீடு

யாழ் மாவட்ட அபிவிருத்திக்காக இவ்வாண்டு பாரியளவிலான நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அதனை விரைவாக செயல்படுத்தும் படியும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. (more…)

”இலங்கை அரசாங்கம் என் தந்தையை கொலை செய்தது” -சடாச்சரமூர்த்தி மணிமாறன்

வேல்ஸ் இல் இடம்பெற்ற இலங்கை மற்றும் இந்தியா இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது ஆடுகளத்தில் படையெடுத்த மணிமாறன் சடாச்சரமூர்த்தி. தனது தந்தையை கொலைசெய்தது இலங்கை அரசாங்கமே என்று நேற்று கருத்து வெளியிட்டார் (more…)

பத்திரிகையாளர் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது: பாஸ்க்கரா

உதயன் பத்திரிகை அலுவலக செய்தியாளர் மீதான தாக்குதல் காட்டுமீராண்டித்தனமானது. இத்தகைய தாக்குதல் மீண்டும் மீண்டும் நடைபெற்றுவருகின்றது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts