- Monday
- July 14th, 2025

சுற்றுலா விஸாவில் வந்து புடைவை வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்திய வியாபாரி ஒருவரை கைது செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையும் ஆகில இலங்கை இந்து மா மன்றமும் இணைந்து நடத்தும் சுவாமி 'விபுலானந்தர் விழா' நேற்று திங்கட்கிழமை யாழில் நடைபெற்றது. (more…)

மஹிந்த சிந்தனையின் கல்வி விரிவாக்கற் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள உயர்தர மாணவர்களுக்கான தொழில்நுட்ப பாடவிதானம் வட மாகாணத்தில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. (more…)

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பெயரைப் பயன்படுத்தி யாழ்.குடாநாட்டில் தேவையற்ற அநாகரிகமான செயற்பாடுகளில் சிலர் ஈடுபடுவதாக தகவல் கிடைத்துள்ளது. (more…)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளரான முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இன்று திங்கட்கிழமை சந்தித்துள்ளனர். (more…)

இதுவரை காலமும் வடக்கு பிரதேச மக்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவும் அளிக்கவுமில்லை, ஒரு சந்தர்ப்பத்தை கூட வழங்கவுமில்லை. இம்முறையாவது வட மாகாண சபைத் தேர்தலிலாவது வடக்கு பிரதேச மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்து எமக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கினால் (more…)

மஹிந்த சிந்தனையின் கீழான 'சிசுதிரிய' வேலைத்திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் வருமானம் குறைவாகப் பெறுகின்ற குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. (more…)

வடமாகாண சபைத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். (more…)

வடமாகாணத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் மாவை. சேனாதிராசாவா, விக்னேஸ்வரனா என்ற சர்ச்சை பூதாகரமாகியுள்ள நிலையில், முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுவதில் தனக்கு பெருவிருப்பு இல்லை என்றும் (more…)

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் வர்ணணையாளருமான இயன் பொத்தம் வடக்கிலிருந்து தெற்கிற்கு பாதயாத்திரையை மேற்கொள்ளவுள்ளார். (more…)

யாழ்ப்பாணம், பெட்றி வீதி பிரதேசத்தில் வாகனங்களை வாடகைக்கு பெற்று வேறு நடபர்களிடம் விற்பனை செய்துவந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். (more…)

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபை தேர்தல்களை முன்னிட்டு தேர்தல் முறைப்பாட்டு இணைப்பு நிலையம் இன்று தேர்தல்கள் செயலகத்தில் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது. (more…)

இலங்கையின் வடக்கு மாகாண சபைக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜாவின் பெயர் பரிசீலிக்கப்படுவதை இந்தியா விரும்பவில்லை என்று ஏசியன் ரிபியூன் இணைத்தளம் தெரிவித்துள்ளது. (more…)

இவ்வாண்டு இடம்பெறவுள்ள கல்விப் பொது தராதர உயர் தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்த 2 இலட்சத்து 92, 706 விண்ணப்பதரர்களுக்கான பரீட்சை அனுமதிப் பத்திரம் தபாலிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. (more…)

தொலைபேசியில் மிரட்டி பணம் பறிப்பது தொடர்பில் அதிகளவிலான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. (more…)

வடக்கு மாகாணத் தேர்தல் தொடர்பில் தீர்க்கமான முடிவொன்றை எடுப்பதற்கு உடனடியாக மத்திய செயற்குழுவை கூட்டுமாறு தமிழரசுக் கட்சியின் யாழ். கிளையினர், கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். (more…)

யாழில் சுதந்திரக் கட்சி சார்பில் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அமைச்சர் மேர்வின் சில்வா 'யாழை விட்டு போக விரும்பவில்லை. இங்கு ஒரு பெண் பார்க்கவும்' என பொது மக்களிடம் கோரியுள்ளார். (more…)

துண்டாடுவதற்கு இலங்கை ஏனைய நாடுகளைப் போன்று விசாலமான நாடல்ல. இலங்கை ஒரு சிறிய நாடு என்பதைச் சகலரும் சிந்தித்துச் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். (more…)

யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா இன்று சனிக்கிழமை வடமாகாண சபைத் தேர்தலில் சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டார். (more…)

All posts loaded
No more posts