ஆனையிறவில் புகையிரத நிலையத்திற்கான அடிக்கல் நாட்டல்

யாழ். ஆனையிறவு பிரதேசத்தில் முதற் தடவையாக புகையிர நிலையமொன்று அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று புதன்கிழமை நடைபெற்றது. (more…)

போலி நாணயத்தாள்கள் அச்சிட்ட இளைஞர் கைது

போலி நாணயத்தாள்களை அச்சிட்ட குற்றச்சாட்டில் இளைஞரொருவரை குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் கைதுசெய்துள்ளனர். (more…)
Ad Widget

ஈ.பி.டி.பி.க்கு 20 ஆசனங்கள் ஒதுக்கீடு?

வடமாகாண சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு( ஈபிடிபி) 20 ஆசனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். (more…)

கைக்கூலிகளே சுவரொட்டிகளை ஒட்டினர்;- தமிழரசு கட்சி

வவுனியா,கிளிநொச்சி மாவட்டங்களில் தமிழரசுக்கட்சி என்ற பெயரில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளுக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. (more…)

சம்பந்தனுக்கு எதிராக சுவரொட்டிகள்

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு எதிராகவும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜாவுக்கு ஆதரவாகவும் வவுனியா நகரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. (more…)

வடபகுதி மக்கள் சுதந்திரமாக இல்லை;- நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர்

வடபகுதியில் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டாலும் தென் பகுதி மக்களுக்குக் கிடைத்திருக்கக் கூடிய சுதந்திரமான வாழ்க்கை வடபகுதி மக்களுக்கு கிடைக்கவில்லை. (more…)

விதவைப் பெண்கள்,வறுமைக்கோட்டுக்கு கீழ்ப்பட்டோரின் விபரம் திரட்டும் இராணுவம்!

குடாநாட்டின் பல பகுதிகளிலும் விதவைப் பெண்கள், வறுமைக் கோட்டுக்குக் கீழ்ப்பட்டோர் தொடர்பான விவரங்களைத் திரட்டும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. (more…)

180 யாழ்ப்பாணத்தவர்களுடன் இந்தோனேசியக் கடலில் நேற்றுக் கவிழ்ந்தது படகு!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 180 பேர் உட்பட 208 புகலிடக் கோரிக்கையாளர்களுடன் இந்தோனேஷியாவில் இருந்து ஆஸ்திரேலியா நோக்கி புறப்பட்ட படகு ஒன்று அலையால் எத்துண்டு, பாறையில் மோதி நேற்றிரவு நடுக்கடலில் கவிழ்ந்தது. (more…)

குடாநாட்டில் இனந்தெரியாத கும்பலொன்று மாணவரை போதைக்குள் தள்ளிவிடும் சதி அம்பலம்!

யாழ்.மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களை போதைப் பாவனைக்குள் தள்ளிச் சீரழிக்கும் திட்டமிட்ட சதி அம்பலமாகி இருக்கிறது. (more…)

வடக்கு தேர்தல்களில் வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவுகள் தலையீடு!– தயா மாஸ்டர்

வடக்கு தேர்தல்களில் வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவுகள் தலையீடு செய்வதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். (more…)

தேர்தல் கண்காணிப்புக்கு மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு

வடக்கு தேர்தல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. (more…)

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ்.கிளைக்கு புதிய நிர்வாகசபை தெரிவு!

அரச மருத்துவ வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ்.கிளையின் தெரிவுகள் போட்டியின்றி நடைபெற்று முடிந்துள்ளன. டாக்டர் எஸ்.நிமலன் மீண்டும் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். (more…)

தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதியொருவரை கூட்டமைப்பின் சார்பில் களமிறக்க நடவடிக்கை?

வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முஸ்லிம் பிரதிநிதியொருவரை தேர்தலில் நிறுத்துவது தொடர்பாக கூட்டமைப்பினர் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. (more…)

எல்லை தாண்டிய மீன்பிடிக்கு எதிராக இந்தியாவுக்கு மகஜர்: டக்ளஸ்

எமது கடற்பிரதேசத்தில் இந்திய மீனவர்களின் எல்லை மீறிய மீன்பிடிப்பதனை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்று இந்திய அரசாங்கத்திற்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைக்கவுள்ளதாக (more…)

யாழ். பொது நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு

அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால், யாழ். பொது நூலகத்திற்கென ஒருதொகுதி நூல்கள் நேற்று செவ்வாய்க்கிழமை அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. (more…)

தமிழர் விடுதலை கூட்டணியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் 25ஆம் திகதி

தமிழர் விடுதலை கூட்டணியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் வி. ஆனந்த சங்கரி நேற்றய தினம் தெரிவித்தார். (more…)

கல்விசெயற்பாடுகளுக்கு கடந்த மூன்று வருடங்களில் 916 மில்லியன் ரூபா செலவு – அரச அதிபர்

யாழ் மாவட்டத்தில் கடந்த மூன்று வருடங்களாக கல்வி செயற்பாடுகளுக்கு 916 மில்லியன் செலவு செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். (more…)

பிரித்தானிய எம்.பிகள் குழு தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சந்திப்பு!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவினர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்துப்பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். (more…)

நேற்றுடன் முடிவுக்கு வந்தது கூட்டமைப்பின் ஆசனப் பங்கீடு

வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆசனப் பங்கீடுகள் தொடர்பான இழுபறி நிலைமை நேற்றுடன் முடிவுக்கு வந்தது. (more…)

யாழ். மாநகர சபை முன்னாள் உறுப்பினர் பிணையில் விடுதலை

யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சிறிகரன் நிஷாந்தனை பிணையில் செல்ல யாழ். நீதிவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts