அழிவுக்காக யாரையும் நான் அழைக்கவில்லை – டக்ளஸ்

நம்பிக்கையோடு இருங்கள். நான் அழிவைநோக்கி யாரையும் அழைக்கவில்லை. சுபீட்சமான வாழ்வு நோக்கியும் ஒளிமயமான எதிர்காலத்திற்காகவுமே உங்களை அழைக்கின்றேன் (more…)

சிவில் பிரதிநிதிகள் சிலருடன் கமலேஷ் சர்மா சந்திப்பு

யாழ்ப்பாணத்திற்கான விஜயம் மேற்கொண்டு இன்று காலை வந்துள்ள பொதுநலவாய அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மாவுக்கும் சிவில் சமூக பிரதிநிதிகளுக்கும் இடையில் (more…)
Ad Widget

வடக்கு ஆளுநரைச் சந்தித்தார் கமலேஷ்

பொதுநலவாய அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மா யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறியை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டார். (more…)

கிளிநொச்சியில் புலி கிணற்றில் இருந்து மீட்பு!

கிளிநொச்சி, கனகாம்பிகைக்குளத்தில் ஆள்களற்ற காணி ஒன்றில் உள்ள கிணற்றில் இருந்து 4 அடி நீளமான சிறுத்தைப்புலி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. (more…)

வடமராட்சிப் பகுதியில் இரண்டு சடலங்கள் மீட்பு!

நெல்லியடி மற்றும் பருத்தித்துறை ஆகிய பகுதிகளில் இருந்து இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவிக்கின்றனர். (more…)

பிள்ளையார் மீது விழுந்தது இடி

கோண்டாவில் உப்புமடம் பிள்ளையார் கோயில் மணிக்கோபுரத்தின் மேல் இடிவிழுந்ததில் ஒருவர் காயம் அடைந்துள்ளார். (more…)

மன்னாரில் இராணுவக் கெடுபிடி!

மன்னார் மாவட்டத்தில் இராணுவத்தினரின் ரோந்து நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. (more…)

காணாமல் போனோரின் உறவுகள் பாப்பரருக்கு கடிதம்!

காணாமல் போனவர்களின் உறவுகள் தமது நிலமை தொடர்பாக கரிசனை காட்டுமாறு பாப்பரசருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர் என்று வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு தெரிவித்துள்ளது. (more…)

வரவு – செலவு திட்டம் ஒரேபார்வையில்

அடுத்த நிதி ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிதியமைச்சரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் நேற்று பி.பகல் 1.33 மணியளவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. (more…)

யாழிற்கான ரயில்சேவையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை

யாழ்ப்பாணத்துக்கான ரயில் போக்குவரத்து சேவைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. (more…)

6 வயதுச் சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!

பண்டத்தரிப்புப் பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து சிறுவன் ஒருவனின் சடலம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளது. (more…)

நாடாளுமன்றில் தமிழ்க் கூட்டமைப்பின் எம்.பிக்களுடன் அளவளாவிய ஜனாதிபதி

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ நிதியமைச்சர் என்ற முறையில் நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் வரவு - செலவு திட்ட யோசனையை முன்வைத்தார். இதன் பின்னர் நாடளுமன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்களைச் சந்தித்து அளவளாவினார். (more…)

மக்களை முட்டாள்களாக்க முயலும் பட்ஜெட்! – சுரேஷ் எம்.பி.

தேர்தலை மட்டுமே இலக்ககக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த வரவு - செலவுத் திட்டம் மக்களை முட்டாள்களாக்க முயற்சிக்கும் ஒரு நடவடிக்கையே. இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் (more…)

மூதாட்டி கொலை; சந்தேகத்தில் ஒருவர் கைது!

இளவாலை பொலிஸ் பிரிவில் கடந்த புதன்கிழமை அதிகாலை வீட்டில் தனிமையில் இருந்த 75 வயது மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின்பேரில் சுன்னாகம் சூராவத்தையை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் இளவாலைப் பொலிஸாரல் கைது செய்யப்பட்டார். (more…)

வட-கிழக்கு கடல் கொந்தளிப்பாக இருக்கும்

காங்கேசன்துறை முதல் திருகோணமலை வரையிலான கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்று எதிர்வு கூறியுள்ள வானிலை அவதான நிலையம், மீனவர்களையும் கடற்படையினரையும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. (more…)

இலங்கை கிரிக்கெட் கட்­டுப்­பாட்டு சபையின் உப தலைவர் புனித பற்றிக்ஸ் கல்­லூரிக்கு விஜயம்

யாழ்ப்­பாணம் புனித பற்றிக்ஸ் கல்­லூரி விளை­யாட்டு மைதா­னத்தில் நிறுவப்பட்டுள்ள புற்தரையி­லான கிரிக்கெட் ஆடுகளத்தை இலங்கை கிரிக்கெட் கட்­டுப்­பாட்டு சபையின் உப தலைவர் (more…)

சுதந்திர இலங்கையின் 69 ஆவது வரவுசெலவு திட்டம்

முன்னாள் தலைவர்களின் விவசாய அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்களுக்கு முக்கியத்துவம் (more…)

2015 வரவு – செலவு திட்டம் நேரடி காட்சி!

அடுத்த வருடத்துக்கான வரவு - செலவு திட்டம் நிதியமைச்சர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் போதான நேரடி காட்சிகளை இங்கே காணலாம். (more…)

“மகிந்தவின் கொடுமைகள்” ஆஸியில் நூல் வெளியீடு

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் கொடுமைகளை வெளிப்படுத்தும் நூல் ஒன்று அவுஸ்திரேலியாவில் வெளியிடப்படவுள்ளது. (more…)

க.பொ.த உயர்தரம் 2015 GIT பரீட்சை நாளை மறுதினம்

2015ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப்பரீட்சையில் தோற்றவுள்ள இவ்வாண்டு 12ஆம் ஆண்டில் பயிலும் மாணவர்களுக்கு நடத்தப்படும் பொது தகவல் தொழில்நுட்ப பரீட்சை (GIT) நாளை மறுதினம் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts