Ad Widget

இராணுவ பாவனையில் உள்ள வீடுகள் விரைவில் கையளிக்கப்படும்: ரெமீடியஸ்

யாழ். மாநகர சபை எல்லைப் பகுதிக்குள் இராணுவத்தினரின் பாவனையில் உள்ள வீடுகள் விரைவில் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக முன்னாள் மாநகர சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான முடியப்பு ரெமீடியஸ் தெரிவித்தார். (more…)

தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி பிரகடனம் வெளியீடு

வட மாகாண சபைத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தல்கள் ஆணையாளருக்கு பிரகடனம் வெளியிட்டுள்ளார். (more…)
Ad Widget

கறுப்பு கொடிகளை கண்டு மிரண்ட இராணுவம்

வல்வெட்டிதுறை பகுதியில் உயிரிழந்த தமது நண்பருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாகவும் துக்கத்தை வெளிப்படுத்தும் விதத்திலும் ஆட்டோ சாரதிகளால் கட்டப்பட்டிருந்த கறுப்பு கொடிகள் இராணுவத்தினர் மற்றும் பொலிசாரினால் அகற்றப்பட்டுள்ளன. (more…)

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பில் முக்கிய முடிவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்று வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். (more…)

“அமிர்தலிங்கம், சம்பந்தனால்தான் போராட்டத்தில் இறங்கினோம்” -விநாயகமூர்த்தி முரளிதரன்

கடந்த காலத்தில் அமிர்தலிங்கம், சம்பந்தன் போன்றவர்களின் வார்த்தைகளைக் கேட்டு நாங்கள் போராடினோம். அவர்கள் கூறியபடியால்தான் போராட்டத்தில் இறங்கினோம். ஆனால் இறுதியில் என்ன நடந்தது? (more…)

திருமலையில் 5 மாணவர்கள் கொலை; 12 பொலிஸார் கைது

2006ஆம் ஆண்டு திருகோணமலையில் 5 மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட 12 விசேட (more…)

அச்சுவேலி மக்கள் வங்கியில் திருட்டு முயற்சி!

அச்சுவேலி மக்கள் வங்கியில் நேற்று இரவு 1:00 மணியளவில் யன்னல் கம்பியை உடைத்து திருடமுற்பட்ட திருடர்கள் அங்கு பூட்டப்பட்ட மின்சார அலாரம் ஒலி (more…)

மாவை கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் என்ற அறிவிப்பை ஏற்க முடியாது – சுரேஸ்

வட மாகாண சபைத் தேர்தல் வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கு அனைத்து கட்சிகளின் அங்கிகாரமும் வேண்டும் எனவும் எழுந்தமானத்திற்கு கூட்டமைப்பில் இருக்கும் ஒரு கட்சி முடிவெடுத்தால் அது குழப்பத்தில் முடியும் (more…)

தேர்தலுக்காக அபிவிருத்தி நிதியிலிருந்து ரூ.100 மில்லியன் மோசடி: சுரேஸ் எம்.பி

வட மாகாணத்தின் அபிவிருத்திக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியிலிருந்து 100 மில்லியன் ரூபா, வட மாகாணசபைத் தேர்தலுக்கு பயன்படுத்துவதெற்கென மோசடி செய்யப்பட்டுள்ளது' என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. (more…)

யாழ். தொண்டர் ஆசிரியர்களை பதியுமாறு அறிவிப்பு

யாழில் இதுவரை நியமனம் கிடைக்கப் பெறாத தொண்டர் ஆசிரியர்கள், சுகாதார தொண்டர்கள் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்களை பதிவு செய்யுமாறு ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். (more…)

மீற்றர் வட்டி, சீட்டுகளில் யாழ்.மக்களே அவதானம்; எச்சரிக்கிறார் மத்திய வங்கி அதிகாரி

மீற்றர் வட்டி, பெருந்தொகைப் பணச்சீட்டுக்கள் போன்ற பாதுகாப்பற்ற நிதியியல் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் இருந்து விலகியிருப்பது மக்களுக்கு பாதுகாப்பானது (more…)

மயிலிட்டிப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஆலயங்களில் வழிபாடுகளை மேற்கொள்ள பாதுகாப்பு அமைச்சு அனுமதி

வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயப் பகுதிக்கு உட்பட்ட மயிலிட்டிப் பிரதேசத்தில் அமைந்துள்ள இந்து, கிறிஸ்தவ ஆலயங்களுக்குச் சென்று பொதுமக்கள் தங்களது வழிபாடுகளை மேற்கொள்ள பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. (more…)

மாவையே முதலமைச்சர் வேட்பாளர்: சிவஞானம்

எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவை நிறுத்த இலங்கை தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். (more…)

விடுதலை வேண்டுமா குதியுங்கள் தேர்தலில்; அரசியல் கைதிகளுக்கு காட்டப்படுகிறது ஆசை

வடமாகாண தேர்தலில் சுயேச்சைக் குழுவாக நின்று ஆதரவு வழங்கினால் உங்களை விடுதலை செய்வோம்'' என சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகள் சிலரிடம் அதிகாரிகள் சிலர் ஆசை காட்டி பேச்சு நடத்தி வருகின்றனர் என நம்பகமாகத் தெரியவருகிறது. (more…)

13வது திருத்தத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு ஈ.பி.டி.பி ஒருபோதும் ஆதரவளிக்காது!- டக்ளஸ்

அரசாங்கம் 13வது திருத்தச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு எடுத்துவரும் முயற்சிகளுக்கு ஈ.பி.டி.பி ஒருபோதும் ஆதரவளிக்காது. என ஈ.பி.டி.பி பொதுச் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். (more…)

வட மாகாணசபைத் தேர்தலில் தனித்து போட்டி: முஸ்லிம் காங்கிரஸ் அறிவிப்பு

வட மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. (more…)

இலங்கை வாலிபர் ஒருவர் ஐந்து வருடங்களாக உணவெதனையும் உட்கொள்ளாத உயிர்வாழ்ந்து வருவதாக பரபரப்புத் தகவல்

இலங்கை வாலிபர் ஒருவர் கடந்த ஐந்து வருடங்களாக தான் உணவெதனையும் உட்கொள்ளாது உயிர்வாழ்ந்து வருவதாக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். சுவாசப் பயிற்சியை மேற்கொண்டுள்ள கேர்பி டி லெனரோல் எனும் வாலிபர் ஒருவரே இவ்வாறு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். (more…)

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இடம்பெறப் போவதில்லை!– தமிழ் தேசியக் கூட்டமைப்பு

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்காக இலங்கை அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்பதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம் எடுத்துள்ளது. (more…)

அமெரிக்காவின் புதிய பதில் உதவி சட்டமா அதிபராக யாழ்ப்பாணப் பெண் நியமனம்

அமெரிக்காவில் புதிதாக நியமிக்கப்பட்ட பதில் உதவி சட்டமா அதிபராக யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்த மைதிலி ராமன் நியமிக்கப்பட்டுள்ளார். (more…)

தெரிவுக்குழுவில் இடம்பெறுவது தொடர்பில் தீர்மானிக்கவில்லை: சம்பந்தன்

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts