Ad Widget

பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டிருந்தால் பட்டியலிடப்படும்

பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் என ஒருவர் அடையாளம் காணப்பட்டால் உரிய ஆதாரங்களின் பிரதிகளும் அவரின் பெயர் விபரமும் தடைப்பட்டியலில் உள்ளடக்கப்படும் (more…)

தடையையும் மீறிய ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்திய பொலிசார்

இஸ்ரேலுக்கு எதிராக தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் மாளிகாவத்தையிலிருந்து கோட்டையை நோக்கி ஊர்வலமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். (more…)
Ad Widget

கொக்கட்டிச்சோலையில் பொலிஸார் மீது தாக்குதல்

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் நேற்று இரவு மதுசாரநிலையம் ஒன்றை சுற்றிவளைக்கச் சென்ற பொலிஸார் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (more…)

இளமையை தக்க வைப்பதற்காக ஊசி மருந்து ஏற்றிய பெண் மருத்துவர் மரணம்!

கொழும்பு பம்பலபிட்டி விசாகா வீதியில் இயங்கி வரும் அழகுசாதன நிலையத்தில் ஊசி ஏற்றிக்கொண்ட மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். (more…)

ஐ.நா. குழு விசாரணையை ஒருபோதும் ஏற்கமாட்டோம்! – சவாலை எதிர்கொள்ளத் தயார் என்கிறது இலங்கை அரசு

"இலங்கை விவகாரம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக் குழு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பக்கச்சார்பானவை, அநீதியானவை. அதை ஒருபோதும் ஏற்கமாட்டோம் என பேரவையின் கூட்டத்தொடரிலேயே நாம் உறுதிபடத் தெரிவித்துவிட்டோம். (more…)

அநுராதபுரம் வான்பரப்பில் பாரிய ஒலியுடன் மர்ம வெளிச்சம்

அநுராதபுரத்தின் வான் பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில் பாரிய சத்தத்துடன் வெளிச்சம் ஒன்று தென்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)

காணாமற்போனோர் தொடர்பான விசாரணை நடத்தும் ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்க இந்திய அதிகாரி?

விசாரணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்கு இந்திய மனிதஉரிமைகள் அதிகாரியான கௌஷல் விருப்பம் தெரிவித்துள்ளார் என்று இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. (more…)

நாட்டை காட்டிக் கொடுக்கும் ராயப்பு ஜோசப்பை கைது செய்ய வேண்டும்: பொதுபல சேனா

மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப்பை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தும் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நாட்டையும் பாதுகாப்பு படையினரையும் (more…)

சப்ரகமுவ பல்கலை மாணவன் தன்னைத்தானே தாக்கியுள்ளார் : பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் தன்னைத் தானே தாக்கியமை மருத்துவ பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். (more…)

இலங்கைக்கு விஜயம் செய்யாமலேயே ஐ.நா. குழுவால் விசாரணை மேற்கொள்ளமுடியும் – நவிப்பிள்ளை

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளாமலே ஐக்கிய நாடுகள் விசாரணை குழுவால் சிறப்பான முறையில் விசாரணைகளை மேற்கொள்ள முடியுமென ஐ.நாவின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். (more…)

யாழ்தேவியை மாத்தறையிலிருந்து ஆரம்பிக்க கோரிக்கை

யாழ்தேவி ரயில் சேவையை மாத்தறையிலிருந்து ஆரம்பிக்குமாறு கரையோர ரயில் பயணிகளின் சங்கம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. (more…)

சார்க் செயலாளர் நாயகம் ஜனாதிபதி ராஜபக்சவை சந்தித்தார்

சார்க் (தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு) அமைப்பின் செயலாளர் நாயகம் திரு. அர்ஜீன் பி.தபா ஜினாதிபதி அவர்களை இன்று காலையில் கண்டி ஜனாதிபதி வாசஸ்தலத்தில் சந்தித்தார் (more…)

பயங்கரவாத பட்டியலிலிருந்து மூவரின் பெயர் நீக்கம்

பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு நிதியளிப்போர் என அரசாங்கம் வெளியிட்ட பட்டியலிலிருந்து மூவரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. (more…)

உ/த வினாத்தாள்கள் குழறுபடி: விசாரணைக்கு ஜனாதிபதி பணிப்பு

2014 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களில் ஏற்பட்டுள்ள குழறுபடி தொடர்பில் விசாரணை நடாத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கல்வியமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு பணித்துள்ளார். (more…)

அரசியல் தீர்வு : மஹிந்த கருத்துக்கு சம்பந்தர் பதிலடி

இலங்கையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாமல் இருப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளதை கூட்டமைப்பு மறுத்துள்ளது. (more…)

மீண்டும் புலி முத்திரையா? – பிரபா எம்.பி கேள்வி

புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களை மீண்டும் கைது செய்து புலி முத்திரை குத்தியுள்ளமை ஏன் என்றும் அதற்கான விளக்கத்தை தருமாறும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன், பொலிஸ்மா அதிபரிடம் கோரியுள்ளார். (more…)

சூழலியல் நீதி தொடர்பான தெற்காசிய நீதித்துறை வட்டமேசையில் ஜனாதிபதி ராஜபக்ச உரை

மத்திய வங்கி கேட்போர் கூடத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற மூன்றாவது சூழலியல் நீதி தொடர்பான தெற்காசிய நீதித்துறை வட்டமேசையின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி அவர்கள் உரையாாற்றினார் (more…)

காணிகளில் இருப்பவர்களை வெளியேற்ற வருகிறது புதிய சட்டம்

பயங்கரவாதம் மற்றும் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டு தமது காணிகளை இழந்தவர்கள் மீள அதை பெற்றுக்கொள்ள வசதியாக காணி ஆட்சியுரிமைச் சட்டமூலத் திருத்தம் ஒன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. (more…)

மாணவியை கடத்திய சிப்பாய் கைது

பாடசாலை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய மாணவி ஒருவரைக் கடத்திச் சென்ற இராணுவ சிப்பாய் கைதுசெய்யப்பட்டுள்ளார். (more…)

திருக்கேதீஸ்வரம் மனிதப்புதைகுழி: புலனாய்வுப்பிரிவுக்கு நீதிமன்றம் புதிய உத்தரவு

திருக்கேதீச்சரம் மனிதப்புதைகுழிகள் இருக்கும் பகுதியில் முன்னர் கிராம மக்கள் இறந்தவர்களைப் புதைக்கும் இடுகாடு இருந்ததற்கான பதிவுகள் இருக்கவில்லை என நீதிமன்றத்திற்குத் தெரிவித்திருந்த மன்னார் பிரதேச சபைத்தலைவரிடம் மன்னாரில் வைத்தே வாக்குமூலம் பதிய வேண்டும் (more…)
Loading posts...

All posts loaded

No more posts