Ad Widget

அடுத்த வரவு செலவுத்திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிக்கப்படலாம்

அடுத்த வரவு செலவுத்திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிக்கப்படலாம். அது அடிப்படை சம்பள அதிகரிப்பாகவோ அல்லது அல்லது கொடுப்பனவாகவோ அமையலாம் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். (more…)

புனர்வாழ்வு பெற்ற தமிழ் மாணவர் கைது: பயங்கரவாதத் தொடர்பு என்று குற்றச்சாட்டு

சபரகமுவ பல்கலைக்கழகத் தமிழ் மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்து சக மாணவர்கள் ஆர்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். (more…)
Ad Widget

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பரீட்சை எழுதிக் கொண்டிருந்த தமிழ் மாணவன் கைது!

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனான வவுனியா, கனகராயன்குளம், சின்னடம்பன் பகுதியைச் சேர்ந்த யோகநாதன் நிரோஜன் (வயது 25) பயங்கரவாத புலனாய்வுத் துறையினால் கைதுசெய்யப்பட்டுள்ளார் (more…)

இலங்கையிடம் ஆஸி. ஒப்படைத்த தமிழர் மீது கடும் சித்திரவதை!

ஆஸ்திரேலிய அரசினால் இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் மிக மோசமாகச் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவத்தை 'கார்டியன்' செய்தித்தாள் அம்பலப்படுத்தியுள்ளது. (more…)

இன வன்முறையை தூண்டும் எஸ்.எம்.எஸ். அனுப்பிய நால்வர் கைது

சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை குலைத்து, அவர்களுக்கிடையில் குரோதத்தை ஏற்படுத்தும் விதத்தில் குறுந்தகவல்களை அனுப்பியதாக கூறப்படும் நால்வரை கொழும்பு, பன்னல மற்றும் தெஹிவளை ஆகிய பிரதேசங்களில் வைத்து கைது செய்துள்ளதாக, (more…)

காணாமல் போனோர் ஆணைக்குழுவின் கால எல்லை நீடிப்பு

காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி வரையில் இந்த ஆணைக்குழுவின் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. (more…)

தற்கொலை தொடர்பான செய்திகளை வெளியிடும்போது கவனம் தேவை

பாடசாலை மாணவர்கள், மற்றும் சிறுவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்பான செய்திகளை வெளியிடும் போது மிகவும் பொறுப்புணர்வுடன் ஊடகவியலாளர்கள் செயற்படவேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டார். (more…)

ஜெ கடிதம் குறித்த கட்டுரை சர்ச்சை: வருத்தம் தெரிவிக்கிறார் மஹிந்த

தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக மீனவர் பிரச்சினையில் எழுதும் கடிதங்களை, காதல் கடிதங்கள் என்று கிண்டலடித்து எழுதப்பட்ட பத்திரிக்கை கட்டுரை ஒன்றை இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் இணைய தளம் மறு பிரசுரம் செய்தது குறித்து , (more…)

வணக்கஸ்தலங்கள், சமய அடையாளங்கள் நிறுவுவதை ஒழுங்குபடுத்த புதிய சட்டம்

சகல சமயங்களினது வணக்கஸ்தலங்களையும் சமய அடையாளங்களையும் நிறுவுவதை ஒழுங்கு படுத்துவதற்கென, புத்த சாசன மற்றும் சமய விவகாரங்கள் அமைச்சினால் ஒரு புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. (more…)

காணாமல் போனோர் பிரச்சினை: கூட்டத்தைக் கலைத்த பிக்குகள்

வட பகுதியில் காணாமல் போனோரின் உறவினர்கள் நேற்று கொழும்பில் நடத்திய கூட்டத்தை, பௌத்த பிக்குகள் சிலர் அச்சுறுத்தித் தடுத்து நிறுத்தியிருக்கின்றனர். (more…)

பிரதம செயலாளரைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் பொதுச்சேவை ஆணைக் குழுவுக்கே உண்டு; உயர்நீதிமன்று இன்று தீர்ப்பு

மாகாண சபை பிரதம செயலாளருக்கு உத்தரவிட பொதுச் சேவைகள் ஆணைக்குழுவுக்கே அதிகாரம் உள்ளது. (more…)

ஐ.நா.விசாரணைக்கு ஆதரவு வழங்க மெக்ரே தயார்

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் ஐ.நா விசாரணைக் குழுவுக்கு தனது பூரண ஆதரவை வழங்கவுள்ளதாக செனல் 4 தொலைக்காட்சியில் (more…)

சபரகமுவ பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர் மீது தாக்குதல்

இலங்கையின் சபரகமுவ பல்கலைகழகத்தில் தமிழ் மாணவர் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

கடத்தப்பட்ட நான்கு வயது சிறுவன் மீட்பு

கடத்திச் செல்லப்பட்ட மீகலெவ - குணுபொலகம பிரதேச வியாபாரியின் நான்கு வயது மகன் நேற்று (01) மீட்கப்பட்டுள்ளார். (more…)

ஜெ.வைக் கிண்டலடித்த கட்டுரை: இலங்கை பாதுகாப்பு அமைச்சு மன்னிப்பு

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீனவர் பிரச்சனை குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு எழுதிய கடிதங்களை முன்வைத்து சர்ச்சைக்குரிய விதத்தில் கட்டுரை வெளியிட்டதற்கு (more…)

முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்திய இலங்கை பாதுகாப்புத் துறை இணையதளம்?

இலங்கை பாதுகாப்புத் துறை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவமதிக்கும் வகையில் ஒரு பதிவு இடப்பட்டுள்ளது. (more…)

வெள்ளைக்கொடியுடன் தமிழக மீனவர்கள் வந்தாலும் நாம் கைது செய்வோம்

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி எவரும் வருவார்களாயின் அவர்களை கைதி செய்ய எமக்கு அனுமதியுள்ளது. வெள்ளைக்கொடிகளுடன் தமிழக மீனவர்கள் வந்தாலும் நாம் நடவடிக்கை எடுப்போம் எனத் தெரிவிக்கும் (more…)

வடக்கில் சிங்கள மக்களை வெளியேற்ற வேண்டுமாயின் தெற்கிலுள்ள தமிழர்களை என்ன செய்வது?

வடக்கில் உள்ள சிங்கள மக்களை வெளியேற்ற வேண்டுமென்றால் தெற்கில் உள்ள தமிழர்களை என்ன செய்வது? தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விருப்பத்திற்கு ஏற்ப வடக்கை நிர்வகிக்க முடியாது என்று தெரிவிக்கும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க இலங்கையில் எங்கும் வாழ்வதற்கு சிங்களவர்களுக்கு உரிமை உண்டு எனக் குறிப்பிட்டார். (more…)

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைதவற்றுப் பணிப்பாளர் ஜனாதிபதி ராஜபக்ஷவைச் சந்தித்தார்

ஐக்கிய அமெரிக்காவில் வாஷிங்டன் டி.சி இல் சர்வதேச நாணய நிதியத்தில் (IMF) இலங்கை , இந்தியா, பங்களாதேஷ், பூட்டான் ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி. ராகேஷ் மோகன் நேற்று மாலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை அலரி மாளிகையில் சந்தித்தார் (more…)

4 வயது சிறுவன் கடத்தல்: தகவல் தருமாறு பொலிஸ் கோரிக்கை

அநுராதபுரம், மீகலேவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராதலான பிரதேசத்தில் தந்தை மற்றும் தாயை தாக்கிவிட்டு அவர்களுடைய நான்கு வயது மகனான தமிந்து யஷின் ஏக்கநாயக்கவை கடத்திசென்றோர் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் தமக்கு அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் கோரிக்கைவிடுத்துள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts