Ad Widget

ஐ.நா விசாரணையாளர்களை அனுமதியோம்: ஜனாதிபதி

ஐ.நா விசாரணையாளர்களை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். (more…)

இலங்கையில் எபோலா?: ஒருவர் மரணம்!

உலகை ஆட்டிப்படைத்துகொண்டிருக்கின்ற எபோலா வைரஸ் தொற்றுக்கு உள்ளான இலங்கையைச்சேர்ந்த ஒருவர் மரணமடைந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது. (more…)
Ad Widget

சுதர்சனை விடுவிக்காவிடின் தொடர் போராட்டங்கள் வெடிக்கும்! – அனைத்துப் பல்கலை மாணவர் ஒன்றியம் எச்சரிக்கை

"சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் சந்திரகுமார் சுதர்சனை (வயது - 21) பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸார் விடுதலை செய்யாவிடின் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களையும் ஒன்றிணைத்து நாடளாவிய ரீதியில் பாரிய ஆர்ப் பாட்டங்களை மேற்கொள்வோம்'' (more…)

பள்ளிவாசல் மழையினால் இடிந்து விழுந்ததாம் – இராணுவம் இடிக்கவில்லையாம்!

திருகோணமலை, சீனன்குடாவை அண்மித்த உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள கருமலையூற்று பள்ளிவாசல் இராணுவத்தினால் இடிக்கப்பட்டுள்ளதாக உள்ளுர் முஸ்லிம்கள் முன்வைத்தக் குற்றச்சாட்டுகளை கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் இராணுவம் மறுத்துள்ளது. (more…)

ஐ.நா.விசாரணை குறிக்கோள் அற்றது – ஜி.எல் பீரிஸ்

ஐக்கிய நாடுகளின் போர்க்குற்ற விசாரணையானது எந்தநோக்கத்தையும் கொண்டிராத ஒன்றாகும். இது போலி நாடகமாகும் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். (more…)

மஹேல ஜயவர்தனவுக்கு ஜனாதிபதி வாழ்த்து!

தனது இறுதி டெஸ்ட் போட்டியிலிருந்து விடைபெறும் இலங்கையணியின் முன்னாள் அணித்தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான மஹேல ஜயவர்த்தனவின் இறுதிப் போட்டியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரில் பார்வையி்ட்டார். (more…)

இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு உடல் உறுப்புக்கள் கடத்தல்?

மத்திய கிழக்கு நாடுகளுக்கு சிறுநீரகங்கள் மற்றும் உடல் உறுப்புக்கள் கடத்தும் முக்கிய மையங்களில் ஒன்றாக இலங்கை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)

இலங்கையில் பத்தாயிரத்திற்கும் மேல் போலி மருத்துவர்கள்!

இலங்கையில் போலி மருத்துவர்கள் சுமார் 10400 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. (more…)

இலங்கையின் விலைவாசி ஏற்றத்தால் பிச்சை எடுக்கும் வெளிநாட்டுக் குடும்பம்!

இலங்கையில் தற்போது காணப்படும் விலைவாசி ஏற்றம் காரணமாக பிச்சை எடுத்து பிழைப்பவர்களின் எண்ணிக்கையும் நாட்டில் அதிகரித்து வருகின்றது. (more…)

10 ரூபா நாணயத் தாள் இனி இல்லை

இலங்கையில் இனிமேல் 10 ரூபா நாணயத் தாள் அச்சிடப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

பிரித்தானியாவே பிரபாகரனின் குரு – ஜனாதிபதி

மனித உரிமைகள் பற்றி பெரிதாகக் கதைத்துக்கொண்டிருக்கும் பிரித்தானியா, தான் செய்த மனித உரிமை மீறல்களை மறந்துவிட்டது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார். (more…)

ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான புதிய ஆணையாளர் ஹுசைன் குறித்து தமிழர் தரப்பும் திருப்தி தெரிவிப்பு

ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தமது பதவிக் காலத்தைப் பூர்த்தி செய்து இந்த மாத இறுதியுடன் விலகிச் செல்கின்றமையை அடுத்து புதிதாக அப்பதவிக்கு வரும் இளவரசர் செயிட் அல் ஹுசைன் குறித்து இலங்கை அரசு நம்பிக்கை வெளியிட்டிருக்கும் அதேசமயம், (more…)

ஈரானிய விமான விபத்தில் பலியானோருக்கு ஜனாதிபதி இரங்கல்!

ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் இடம்பெற்ற பயணிகள் விமான விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு அனுதாபத்தினை ஈரானிய ஜனாதிபதி கலாநிதி ஹசன் றௌஹனிக்கான (Dr. Hassan Rouhani) கடிதமொன்றில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். (more…)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவைச் சந்தித்தார் சீசெல்ஸ் சுகாதார அமைச்சர்

செல்ஸ் நாட்டின் சுகாதார அமைச்சர் திருமதி. மிற்சி லரு (Mrs. Mitcy Larue) நேற்று முன்தினம் பிற்பகல் அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவைச் சந்தித்தார். (more…)

ஜனாதிபதி ராஜபக்சவைச் சந்தித்தார் இந்திய உயர் ஸ்தானிகர்

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் திரு வை.கே சிங்ஹா நேற்று முற்பகலில் ஜனாதிபதி அவர்களை அலரி மாளிகையில் சந்தித்தார். (more…)

பலஸ்தீனத்திற்கு 1 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் நிதியுதவியை ஜனாதிபதி அறிவித்தார்.

பலஸ்தீனத்திற்கு 1மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் நிதியுதவியை இலங்கை வழங்கும் என ஜனாதிபதி ராஜபக்ச இன்று அறிவித்தார். (more…)

பரீட்சை மண்டபத்திற்குள் வைத்து பரீட்சார்த்தியை பதம்பார்த்த பாம்பு

கல்விப்பொதுத் தராதரப்பரீட்சைக்கு தோற்றியிருந்த தனியார் பரீட்சார்த்திகளில் ஒருவரை, பரீட்சை மண்டபத்திற்குள் வைத்தே சாரைப்பாம்பு தீண்டிய சம்பவமொன்று ஹொரணை, ஸ்ரீ மெதலங்கர வித்தியாலயத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. (more…)

தமிழ் ஊடகவியாளர்களை சுதந்திரமாக செயற்பட அனுமதியுங்கள் : மனோ

தமிழ் ஊடகவியலாளர்கள் உண்மையை கூறுவதற்கு முதலில் அவர்களை சுதந்திரமாக செயற்பட அனுமதிக்கப்பட வேண்டும் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் நேற்று புதன்கிழமை (13) தெரிவித்துள்ளார். (more…)

இவ்வருட இறுதிக்குள் 27,000 வீடுகள் கட்டப்படும்: சிங்ஹா

இந்திய வேலைத்திட்டத்தின் கீழ் இதுவரையிலும் 1000 வீடுகள் நிர்மாணித்து முடிக்கப்பட்டுள்ளன. இவ்வருட இறுதிக்குள் 15 ஆயிரம் தொடக்கம் 27 ஆயிரம் வரையிலான வீடுகள் நிர்மாணித்து முடிக்கப்படும் என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா தெரிவித்துள்ளார். (more…)

பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டிருந்தால் பட்டியலிடப்படும்

பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் என ஒருவர் அடையாளம் காணப்பட்டால் உரிய ஆதாரங்களின் பிரதிகளும் அவரின் பெயர் விபரமும் தடைப்பட்டியலில் உள்ளடக்கப்படும் (more…)
Loading posts...

All posts loaded

No more posts