ஜனாதிபதியின் உரை

பதினெட்டாவது சார்க் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி அவர்கள் ஆற்றிய உரையின் தமிழாக்கம் (more…)

ஐ.நா. விசாரணைக்கு அனுமதி மறுத்தால் இலங்கை மீது பொருளாதார தடை!

இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணையாளர்களை தனது நாட்டிற்குள் அனுமதிக்காவிடின் பொருளாதார தடைகளை விதிக்கும் யோசனையை பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்துள்ளனர். (more…)
Ad Widget

“புலிகள் மீண்டும் உருவாக ஒருபோதும் இடமில்லை” – இராணுவ தளபதி

தமிமீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் உருவாவதற்கோ அல்லது அவர்களின் செயற்பாடுகளை மீண்டும் மேற்கொள்ளதற்கோ ஒருபோதும் இடமில்லை என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்தார். (more…)

இந்திய பிரதமர் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு!

மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு மன்னிப்பு அளித்தமைக்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குக்கு நன்றி தெரிவித்துள்ளார். (more…)

வெளிப்புற அச்சுறுத்தல்களுக்கெதிராக சார்க் தேசங்களை ஒன்றுகூட ஜனாதிபதி ராஜபக்ஷ அழைப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எல்லா சார்க் நாடுகளையும் வெளிப்புற அச்சுறுத்தல்களுக்கெதிராக ஒன்றுசேருமாறு அழைப்புவிடுத்துள்ளார். (more…)

ராஜபக்ஷக்களின் ப(f)யில்கள் வெளியில் எடுக்கப்படும் – சந்திரிக்கா மிரட்டல்

தான் ஆதரவு வழங்கும் குழு அதிகாரத்தை கைப்பற்றியவுடன் ராஜபக்ஷக்களின் ப(f)யில்களை வெளியில் எடுக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். (more…)

த.தே.கூ பிரதேச சபை உறுப்பினர் ஆளும் கட்சியில் இணைவு!

திருகோணமலை - சேருவில பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் கே.சிவலோகேஸ்வரன் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்து கொண்டுள்ளார். (more…)

ஜனாதிபதி நேபாளம் சென்றடைந்தார்!

18 ஆவது சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேபாளத்தின் காத்மண்டு நோக்கி பயணமான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று காலை நேபாளம் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தார். (more…)

சர்வாதிகாரத்தை உடைக்க 23, 24 சரியான நாட்கள் – மைத்திரி

சர்வாதிகாரத்தை உடைப்பதற்கு அரசாங்க ஊழியர்கள் டிசெம்பர் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் சரியான முடிவை எடுக்க வேண்டும் என்று பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். (more…)

நேபாளத்துக்கு ஜனாதிபதி பயணமானார்

8ஆவது சார்க் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நேபாளத்தின் காத்மண்டுவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை பயணமாகியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. (more…)

மஹாநாயக்க தேரர்களைச் சந்தித்தார் மைத்திரிபால

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராகப் போட்டியிடவுள்ள மைத்திரிபால சிறிசேன கண்டி மல்வத்தை மற்றும் அஸ்கிரிய மஹாநாயக்க தேரர்களை சந்தித்துள்ளார். (more…)

இலங்கை அரசாங்கத்தின் பட்ஜெட் நிறைவேறியது

இலங்கை அரசாங்கத்தின் 2015-ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் 95 பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. (more…)

நான் அரசுப்பக்கம் தாவப்போவதில்லை! செய்திகள் பொய்யானவை என்கிறார் திஸ்ஸ!

டுத்த ஜனாதிபதித் தேர்தலில் தான் அரசுப் பக்கம் தாவுகிறேன் என்று வெளியான தகவல்கள் பொய்யானவை. நான் ஐ.தே.க.கட்சியிலிருந்த விலகப்போவத்தில்லை. இவ்வாறு தெரிவித்துள்ளார் ஐ.தே.க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க. (more…)

மகிந்தவுக்கு டுவிட்டரில் பதிலடி கொடுத்த மைத்திரி !!

கோப்புக்களை வைத்துகொண்டு எந்த நேரமும் மக்களை பயமுறுத்திக் கொண்டிருக்க முடியாது என ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தனது டுவிட்டர் பக்கத்தில் மகிந்தவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். (more…)

தேர்தலுக்குமுன் ஜனாதிபதி மஹிந்த 19 ஐ நிறைவேற்றினால் அவருக்கு ஆதரவு வழங்கத் தயார்! – ரணில்

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் 19 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த மஹிந்த ராஜபக்‌ஷ முன்வருவாரானால் அவருக்கு எமது ஆதரவை வழங்குவோம் என்று தெரிவித்துள்ளார் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க. (more…)

2015 பட்ஜட் வாக்கெடுப்பு இன்று!

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரம், கட்சித் தாவல்கள் ஆரம்பமாகியுள்ள இவ்வேளையில் 2015ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு இன்று திங்கட்கிழமை மாலை நாடாளுமன்றில் நடைபெறவுள்ளது. (more…)

திஸ்ஸ அத்தநாயக்க அரசு பக்கம் தாவுகிறார்?

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் அரசு பக்கம் மாறப்போகிறார் என முன்னர் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்கவே கட்சி தாவப் போகிறார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. (more…)

அலைபேசியே சின்னம்?

பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன, அடுத்த ஜனாதிபதி தேர்தலில், எங்கள் தேசிய முன்னணியின் கீழ் அலைபேசி சின்னத்தில் போட்டியிடவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. (more…)

மைத்திரி, வாக்களிக்கமாட்டார்

நாடாளுமன்றத்தில் இன்றுமாலை 5 மணிக்கு இடம்பெறவிருக்கின்ற 2015ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பில் முன்னாள் சுகாதார அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிரணியின் (more…)

அரசியல் சூழலுக்கு ஏற்ப தகுந்த முடிவுகள் எடுக்கப்படும்

'மலையக மக்களின் நலனுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வகையில், அரசியல் சூழலுக்கேற்ப தகுந்த முடிவுகள் எடுக்கப்படும்' என்று நாடாளுமன்ற உறுப்பினர் பெ.ராஜதுரை, நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ராஜதுரை, ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாக வெளிவந்த தகவல்களை உறுதிப்படுத்திகொள்ளும் வகையில், அவரிடம் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர்...
Loading posts...

All posts loaded

No more posts