- Thursday
- August 28th, 2025

விடுதலைப் புலிகளின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு பின்னர் படுகொலை செய்யப்பட்டவர்கள் எரியூட்டப்பட்டதாக கூறப்படும் இடங்களை கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் நேற்று (19) நேரில் சென்று பார்வையிட்டார். (more…)

தன்னை பாடசாலை அதிபர் ஒருவர் தொலைபேசியூடாக மிரட்டினார் என்று வடமாகாண சபை உறுப்பினரும் கல்வி அமைச்சின் வவுனியா மாவட்ட இணைப்பாளருமாகிய (more…)

மன்னார் நீதிமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை(14) வழக்கு விசாரணைகளுக்காக சென்று விட்டு வெளியில் வந்த மன்னார் பனங்கட்டுக்கோட்டு கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை வவுனியாவில் இருந்து வருகை தந்த பயங்கரவாத புலனாய்வுத்துரையினர் கைது செய்து வவுனியாவிற்கு (more…)

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் நேற்று திங்கட்கிழமை (11.11.2014) வடமாகாண மரநடுகை மாதம் கொண்டாடப்பட்டது. (more…)

கிளிநொச்சி மாவட்டத்தில் மாங்கல்யத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற பெண்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. அரியநேத்திரன் விதவைகள் என்று கூறுகிறாரா என ஆளும் கட்சி எம்.பி. யான ஏ.எச்.எம். அஸ்வர் நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். (more…)

மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, முறிகண்டி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். (more…)

வவுனியா, சின்னபுதுக்குளம் சமுர்தி வங்கிக்கு தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். (more…)

இராணுவ தளபதியின் சிந்தனைக்கு அமைய வன்னி மாவட்ட கட்டளைத் தளபதியின் வழிகாட்டலில் படையினருக்கு யோகாசன பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. (more…)

வவுனியா, சின்னப்புதுக்குளம் பகுதியில் சமுர்த்தி வங்கிச் சங்கத்தின் ஆவணங்கள் தீயிடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

யாழ்ப்பாணத்திலிருந்து ஏ-9 வீதியில் குறிப்பாக மாங்குளத்திலிருந்து கிளிநொச்சிக்கு இடையில் வாகனங்களை விரைவாகச் செலுத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வாகன சாரதிகளை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். (more…)

இறுதி யுத்தத்தின்போது பொது மன்னிப்பு வழங்கப்படுமென இராணுவம் அறிவித்ததற்கு அமைய ஒப்படைக்கப்பட்ட தனது கணவரை தற்பொழுதுவரை காணவில்லை எனவும் இராணுவத்திடம் ஒப்படைத்தபின்னர், வாகனத்தில் ஏற்றிச் செல்லப்படுகின்ற புகைப்படமொன்று (more…)

கிளிநொச்சி பளை பகுதியில் மதுபோதையில் பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதுடன் பொலிஸாரை ஏசிய சந்தேகநபரை எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் (more…)

வடக்கு மாகாண முதலமைச்சரின் 2014 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறைந்த வருமானத்ததைக்கொண்ட மக்களுக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான உதவிகள் நேற்று முதலமைச்சரின் அலுவலகத்தில் வழங்கப்பட்டது. (more…)

மன்னார் மாவட்டம் மடு புகையிரத தரிப்பிடத்தில் இருந்து தலைமன்னார் புகையிரத தரிப்பிடம் வரைக்குமான பரீட்சார்த்த புகையிரத சேவையினை ஆரம்பித்து வைக்கும் வகையில் மடு புகையிரத தரிப்பிடத்தில் இருந்து மன்னார் திருக்கேதீஸ்வரம் புகையிரத தரிப்பிடம் (more…)

ஐ.நா. விசாரணைக் குழுவிடம் சாட்சியமளிப்பதற்கான படிவங்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் பங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ள சின்னத்தம்பி கிருஷ்ணராஜாவை (வயது - 57) உடன் விடுதலை செய்யுமாறு (more…)

இலங்கை தொடர்பில் ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொள்கின்ற விசாரணைக்கான விண்ணப்ப படிவத்தை வைத்திருந்தார் (more…)

நிலக்கடலைச் செய்கைக்குப் பிரசித்தமான முல்லைத்தீவு மாவட்டத்தில் வடமாகாண விவசாயத் திணைக்களத்தினால் 'முல்லை முத்து' என்ற பெயரில் புதிய 'ஜம்போ' ரக நிலக்கடலை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. (more…)

கிளிநொச்சி, கனகாம்பிகைக்குளத்தில் ஆள்களற்ற காணி ஒன்றில் உள்ள கிணற்றில் இருந்து 4 அடி நீளமான சிறுத்தைப்புலி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. (more…)

பூகோளரீதியாக ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக வடக்கில் இந்த ஆண்டு நிலவிய கடும் வரட்சி இனிவரும் ஆண்டுகளிலும் நீடிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. (more…)

All posts loaded
No more posts