Ad Widget

முள்ளிவாய்க்காலில் எனக்கும் காணி உண்டு – சீனப் பிரசை ஜுயூ சீ சாங்

இறுதிப் போர் நடந்த முள்ளிவாய்க்காலில் தனக்கும் காணி உண்டு என்று நேற்றுத் தெரிவித்த சீனப் பிரசை ஒருவர்,அந்தக் காணியை கடற்படையினர் முகாம் அமைப்பதற்கு வழங்க சம்மதிக்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார். (more…)

வைத்தியசாலையில் பெண் சாவு : விசாரணைகள் ஆரம்பம்

கிளிநொச்சி வைத்தியசாலையில் உயிரிழந்த பெண்ணின் சாவில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். (more…)
Ad Widget

நிபந்தனை அடிப்படையிலேயே கேப்பாப்பிலவு காணிகள் மக்களிடம் கையளிப்பு

முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு பகுதியில் இராணுவம் மற்றும் விமானப்படை ஆகியோரின் வசமிருந்த 642 ஏக்கர் பொதுமக்களின் காணிகள் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் செவ்வாய்க்கிழமை (23) தெரிவித்தார். (more…)

எங்களை நிம்மதியாக வாழவிடு

இராணுவத் தேவைக்காக தமிழர் நிலங்கள் அபகரிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய தினம் புதுக்குடியிருப்பில் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. (more…)

புலிகளின் கழுத்துப்பட்டி அணிந்திருந்தவர் கைது

தமிழீழ விடுதலை புலிகளின் விளையாட்டு துறையினுடைய கழுத்துப்பட்டியை அணிந்திருந்த குற்றச்சாட்டில் கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு அதிகாரி எஸ்.சதீஸ்குமார் (more…)

642 ஏக்கர் விவசாய காணிகளை ஒப்படைத்த படையினர்

முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு பகுதியில் இராணுவம் மற்றும் விமானப்படை ஆகியோரின் வசமிருந்த 642 ஏக்கர் விவசாய நிலங்கள், இன்று வியாழக்கிழமை (18) உத்தியோகபூர்வமாக விவசாயிகளிடம் கையளிக்கப்பட்டன. (more…)

நாம் ஒட்டுண்ணிகளாக மாறியிருப்பதே மூல காரணம்! – பொ.ஐங்கரநேசன்

பூமித்தாயுடன் கொடுத்து வாங்கும் உறவைப் பேணி வாழ்ந்த நாம், இன்று பூமித்தாய்க்கு எதனையுமே வழங்காமல் அவளுடலில் இருந்து எல்லாவற்றையுமே உறிஞ்சும் ஒட்டுண்ணிகளாக மாறியிருக்கிறோம், இதுவே இன்றைய சூழல் அனர்த்தங்களுக்கெல்லாம் மூல காரணம் (more…)

பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்க இராணுவம் முயற்சி! எதிர்த்த மக்கள் பொலிஸாரால் விரட்டியடிப்பு

புதுக்குடியிருப்பு நகர மத்தியில் அமைந்துள்ள தனியார் காணிகளை இராணுவத்துக்காக சுவீகரிக்க நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் இன்று செவ்வாய்க்கிழமை அப்பகுதியிலுள்ள காணிகளை அளவிட்டுள்ளனர். (more…)

இதுவரை மக்கள் தொகை தொடர்பாக சரியான புள்ளி விபரங்கள் இல்லை – சுரேஸ் எம்.பி

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினால் நிர்வகிக்கப்படுகின்ற வெலிஓயா பிரதேசம் சட்டரீதியாக அம் மாவட்டத்துடன் இணைக்கப்படாத போதிலும் நிவாரணங்களை வழங்குகின்ற பொழுது அப் பகுதி மக்களுக்கு மட்டும் முன்னுரிமையளிக்கப்படுகிறது. (more…)

பாதையையும் மறித்து முல்லைத்தீவில் தமிழ்மக்களின் காணிகள் அபகரிப்பு!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயிலிருந்து கோட்டைக் கேணியூடாக மணலாறு மண்கிண்டி மலைக்குச் செல்லும் பாதைக்கு குறுக்காக முள்வேலிகள் அமைக்கப்பட்டு நில அபகரிப்பு இடம்பெறுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

தாய்மொழியில் கடமையாற்றும் சந்தர்ப்பத்தை அரசாங்கம் வழங்கியுள்ளது: ஹேவகே

இலங்கையிலுள்ள அனைவரும் தங்கள் கடமைகளை தமது தாய் மொழியில் மேற்கொள்ளக்கூடிய வசதிகள், தற்போதய அரசாங்கத்தின் காலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர் எச்.ஆர்.ஹேவகே, திங்கட்கிழமை (15) தெரிவித்தார். (more…)

வவுனியா தமிழ் ம.ம.வி முன்பாக விபத்து: மயிரிழையில் தப்பிய மாணவர்கள்!

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் முன்பாக உள்ள பாதசாரிகள் கடவையில் இடம்பெற்ற வாகன விபத்தில் மாணவர்கள் மயிரிழையில் தப்பியுள்ளனர். (more…)

சிறீசம்போதி மகாவிகாரை அமைக்கும் பணி முழுவீச்சில்[படங்கள் இணைப்பு]

முல்லைத்தீவு கொக்கிளாயில் ஆக்கிரமிப்பு அடையாளமாக சிறீ சம்போதி மகா விகாரை அமைக்கும் பணி முழுவீச்சில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)

ஒட்டுசுட்டானில் மினிசூறாவளி – பல குடும்பங்கள் நிர்க்கதி!

ஒட்டுசுட்டான் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலர் பிரிவுகளில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் வீசிய பலத்த காற்று மற்றும் மழை காரணமாக 42 வீடுகள் சேதமடைந்துள்ளன. (more…)

கொள்ளை கோஷ்டி கைது

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இடம்பெற்ற கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய ஐந்து சந்தேகநபர்களை கொண்ட கொள்ளையர் குழுவொன்றை வியாழக்கிழமை (11) கைது செய்ததாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். (more…)

தமிழர்கள் ஒரு காலத்தில் இருந்தார்கள் என்ற சூழ்நிலை ஏற்படுத்தப்படுகிறது – முதலமைச்சர்

வடக்கு, கிழக்கில் சிங்களவர்களை பெருவாரியாக கொண்டுவந்த குடியமர்த்தி, வடக்கு, கிழக்கு பகுதியில் ஒரு காலத்தில் தமிழர்கள் இருந்தார்கள் என்ற நிலை ஏற்படுத்துவதற்கான (more…)

அனுமதியின்றி அமைக்கப்பட்ட வர்த்தக நிலையங்களை அகற்ற தீர்மானம்

கிளிநொச்சி நகர் பகுதியில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட 8 வர்த்தக நிலைய கட்டிடங்களை அகற்றுவதற்கான தீர்மானம், கரைச்சிப் பிரதேச சபையால் எடுக்கப்பட்டுள்ளதாக கரைச்சி பிரதேச சபையின் பொது சுகாதாரப் பரிசோதகர் ப.சிவகுமார் வெள்ளிக்கிழமை (05) தெரிவித்தார். (more…)

போசாக்கின்மை வீதம் நாட்டில் அதிகரிப்பு! கிளிநொச்சி மாவட்டமே முதலிடத்தில்!!

நாட்டின் ஏனைய மாவட்டங்களைவிட கிளிநொச்சி மாவட்டமே போசாக்கின்மையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார அமைச்சர் லலித் திஸநாயக்க தெரிவித்துள்ளார். (more…)

நிலக்கடலை பிரித்தெடுக்கும் ஜப்பானிய இயந்திரம் முல்லை மாவட்டத்தில் அறிமுகம்

நிலக்கடலைச் செடியில் இருந்து நிலக்கடலைகளைப் பிரித்தெடுக்கும் இயந்திரங்களின் சேவையை வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நேற்று முன்தினம் புதன் கிழமை (03.04.2014) முல்லைத்தீவில் ஆரம்பித்து வைத்துள்ளார். (more…)

வெலிஓயாவால் கோபமடைந்த முதலமைச்சர் சி.வி

வர்த்தகமானியில் குறிப்பிடப்படாத ஒரு பிரதேசத்தை, பிரதேச செயலகமாக உருவாக்கி, அதற்கு சகல உதவிகளையும் எவ்வாறு வழங்கி வருகின்றீர்கள் என முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் மற்றும் வெலிஓயா பிரதேச செயலாளர் ஆகியோரிடம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பினார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts