Category: நேர்முகம்

தமிழர் விடுதலை கூட்டணியை கைப்பற்றவே மாவைசேனாதி ராஜா என்னை கொலை செய் முயற்சி செய்தார் : வீ.ஆனந்தசங்கரி

தமிழர் விடுதலை கூட்டணியை கைப்பற்றவே மாவைசேனாதி ராஜா என்னை கொலை செய் முயற்சி செய்தார் முடியவில்லை சாதனைத்தழிழன் வீ.ஆனந்தசங்கரி தினப்புயல்…
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் கேள்வி பதில்!

கடந்த 12-07-2017 அன்று வசந்தம் தொலைக்கபட்சியின் அதிர்வுகள் நேரடி விவாத நிகழ்வில் ஒளிபரப்பான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்…
பிரபாகரனை உயிருடன் கொழும்புக்கு கொண்டு வந்திருந்தால் மகிந்த ராஜபக்ஸ அவரை ஒரு முதலமைச்சர் ஆக்கியிருப்பார்! – பொன்சேகா

முன்னதாக கடந்த வாரத்தில், ஒரு காலத்தில் எல்.ரீ.ரீ.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் sarath fonseka-2015நம்பிக்கைக்குரிய மெய்ப்பாதுகாவலரும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ யின்…
முன்னாள் போராளிகளை கொச்சைப்படுத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பு – வித்தியாதரன் ஆவேசம்

முன்னாள் தமிழீழ விடுதலை புலிகளை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு புறந்தள்ளி சர்வதேச நிகழ்சி நிரலுக்கு அமைய செயற்படுகின்றது என ஜனநாயக போராளிகள்…
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏன் உருவாக்கப்பட்டது? -கஜேந்திரகுமார்  விளக்கம்

தமிழ்த்தேசியம் என்றால் என்ன? தமிழ்த்தேசம் என்றால் என்ன? தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏன் உருவாக்கப்பட்டது? போன்ற வினாக்களுக்கான விடைகளை திரு கஜேந்திரகுமார்…
கொக்கு சுடவா ஆயுதம் எடுத்தீர்கள் காரசாரமான விவாதம்(காணொளி)

தற்போதைய அரசியல் நிலை தொடர்பில் முன்னாள் வடகிழக்கு முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் த.தே.கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன்,அரியனேந்திரன் ,பொன் செல்வராசா…
நான் இன்னுமொரு தமிழ் மாணவன் – ஜனாதிபதி ( விடியோ இணைப்பு)

இலங்கையில் உள்ளவர்கள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் கற்கவேண்டும். நான் தமிழ்மொழியை கற்க விருமபுகிறேன் நான்…
கூட்டமைப்பினர் தடை என்பது முதலமைச்சரின் நொண்டிச்சாட்டு, பதவி விலகுவதே மரியாதைக்குரியது

“தமிழ்த் தேசிய கூட்டமைப்பைத் தடை செய்ய வேண்டும். தமிழர் விடுதலைக் கூட்டணியும் பலவீனமடைந்து விட்டது. எனவே தமிழர்களுக்குப் புதியதோர் அரசியல்…
காணி ஆட்சியுரிமை சட்டமூலம் வன்னிவாழ் மலையக மக்களையே பாதிக்கும்

பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக்குழுக்களின் பிரதி தலைவருமான முருகேசு சந்திரகுமாா் அவா்கள் ஊடகமொன்றுக்கு வழங்கிய நோ்காணல்.
பொதுபலசேனாவுடன் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை – கோட்டாபய ராஜபக்ஷ

பொதுபலசேனாவுடன் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை. அவ்வாறு தொடர்பு இருப்பதாக நிரூபித்தால் தான் பதவி விலகத் தயார் என்று பாதுகாப்பு…

இந்த நாட்டின் நிர்வாக மற்றும் நீதி துறைகளின் அதியுச்ச பதவிகளில் இருந்தவர்கள் 18 ஆண்டுகளாக ஏற்றுக் கொண்டிருந்த வடக்கு கிழக்கு…