Ad Widget

மாணவிக்கு செருப்பு மாலை அணிவித்த ஆசிரியை இடமாற்றம், ஒழுக்காற்று விசாரணையும் ஆரம்பம்

சப்பாத்து வாங்க வசதியின்றி செருப்பை அணிந்து பாடசாலைக்குச் சென்ற மாணவியொருவரை தண்டிப்பதாகக் கூறி, செருப்பை மாலையாக்கி அம்மாணவிக்கு அணிவித்த ஆசிரியையை (more…)

இலங்கையும் பஹரெயினும் நான்கு புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் கையொப்பமிட்டன

இலங்கையும் பஹரெயினும் இரு நாடுகளுக்குமிடையில் நல்லுறவையும் ஒத்துழைப்பையும் பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு 4 புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் நேற்று கையொப்பமிட்டன. (more…)
Ad Widget

எமது தேசத்தின் பெறுமதியான வளம் மக்கள்! – சனாதிபதி

பொதுநலவாய நாடுகளின் கலாசார பல்வகைமையை கொண்டாடுமுகமாக 2014 ஏப்பிறல் மாதம் 26ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்ற சிங்கள தமிழ் புத்தாண்டு வைபவத்தில் பொதுநலவாய (more…)

வடக்கு, கிழக்கிலிருந்து படைகள் வாபஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை – ஜனாதிபதி

வடக்கிலிருந்து படைக்குறைப்பு என்ற பேச்சுக்கு இனி இடமில்லை" - இப்படி உறுதிபடத் தெரிவித்திருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ. (more…)

இலங்கை பாரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது – கொரிய விசேட தூதர் கூறுகிறார்.

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இலங்கை எல்லாவகையிலும் பாரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது (more…)

சட்டநடவடிக்கை எடுக்கமாட்டேன் – குமரகுருபரன்

ஜனநாயக மக்கள் முன்னணியிலிருந்து மனோகணேசன் என்னை இடைநிறுத்தியுள்ளதாக பத்திரிகைகள் வாயிலாக அறியக்கிடைத்தது. இதனை வெற்றிகரமாக என்னால் நீதிமன்றில் எதிர்க்கமுடியும் பாசிசவாத தலைமையுடன் தொடர்ந்தும் என்னால் பணியாற்ற இயலாது என நான் கருதுவதால், (more…)

யுத்தம் ஏற்படாமல் தடுப்பதற்காகவே கைதுகள் தொடர்கின்றன – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

இலங்கையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் யுத்தம் ஏற்படாமல் தடுப்பதற்காகவே சந்தேககத்தின் பேரில் பலர் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். (more…)

மனோவின் கட்சியிலிருந்து குமரகுருபரன் நீக்கம்

ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவர் பதவியில் இருந்து என்.குமரகுருபரன் நீக்கப்பட்டுள்ளார். அத்துடன், அவரின் கட்சி அங்கத்துவமும் உடனடியாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என் அக்கட்சி அறிவித்துள்ளது. (more…)

424 பேர் இலங்கைக்குள் நுழையத் தடை

இலங்கை அரசினால் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் மற்றும் தொடர்புடைய நபர்கள் பற்றிய விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. (more…)

“முதலமைச்சர் சி.வி எனக்கு தம்பி” – பிள்ளையான்

வடமாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் வயதில் முதிர்ந்தவர். வயதில் அவரைப் பார்த்தால் எனக்கு அண்ணன், முதலமைச்சராக பார்த்தால் அவர் எனக்கு தம்பி. இதனை நான் தற்பெருமைக்காக சொல்லவில்லை' (more…)

வெளிநாடுகளிலுள்ள விடுதலைப்புலி ஆதரவு அமைப்புகளுக்கு தடை!

தமிழீழ விடுதலைப்புலிகளின் நோக்கங்களுக்காக வெளிநாடுகளிலிருந்து இயங்குவதாக நம்பப்படும் 15 இயக்கங்களை பயங்கரவாத இயக்கங்கள் என்று தடைசெய்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கம் தீர்மனித்துள்ளது. (more…)

2016ஆம் ஆண்டுவரை ஜனாதிபதி தேர்தல் இல்லை – ஜனாதிபதி

2016ஆம் ஆண்டுவரை என்னிடம் ஜனாதிபதி தேர்தல் பற்றி கேட்காதீர்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். (more…)

அரசாங்கம் கனவு காண்கின்றது – முதலமைச்சர்

தளர்வடையாது பந்தை அடித்துக் கொண்டிக்கும் மனோ கணேசனின் வேகத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பலரைக் களமிறக்கியுள்ளது. (more…)

பறக்கும் தங்கச் செம்பு!

கஹட்டகஸ்திகிலிய, குடாபட்ட பிரதேசத்தில் வானத்தை நோக்கி பறந்துகொண்டிருந்த தங்கச் செம்பொன்றை 14 வயது மாணவனொருவர் புகைப்படம் எடுத்துள்ளார். (more…)

ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு

வடக்கு, கிழக்கிலிருந்து காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்படும் காலம், (more…)

ஒட்டுமொத்த தமிழர்களிடமும் மன்னிப்பு கோருகிறார் வாசுதேவ நாணயக்கார

இலங்கையில் இனங்களுக்கு இடையில் நல்லுறவை ஏற்படுத்தவும் அரச கரும மொழி நடைமுறைப்படுத்தலுக்காகவும் தனியான அமைச்சொன்று இயங்குகின்றது. (more…)

ஜனநாயகம், நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் பயணத்தில் எம்மோடு கைகோர்க்குமாறு எல்லா நாடுகளையும் அழைக்கிறேன் – ஜனாதிபதி

ஜனநாயகம், நல்லிணக்கம், மனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் பயணத்தில் தம்மோடு இணைந்துகொள்ளுமாறு எல்லா நாடுகளுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். (more…)

இலங்கை தனித்துவமாக தென்படக்கூடிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது – ஐஸ்லாந்து ஜனாதிபதி

'முரண்பாடு தீர்க்கப்பட்டதன் பின்னர் இலங்கை தனித்துவமாக தென்படக்கூடிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது. எஞ்சிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு காலம் தேவைப்படுகிறது. (more…)

அனந்திக்கு புனர்வாழ்வு என்பது முட்டாள்தனமான யோசனை – மனோ

பிரிவினை உணர்வுகளை தூண்டும் விதத்தில் பரப்புரை செய்தார் என்று குற்றம் சாட்டி,மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனை (more…)

யாழ், மன்னார் ஆயர்களை உடன் கைது செய்யவும்: இராவணா பலய

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அரசாங்கத்தினால் போர்க் குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க முக்கியஸ்தர்களிடம் பொய்யான தகவல்களை வழங்கிய மன்னார் மற்றும் யாழ்ப்பாண ஆயர்களை உடனடியாக கைது செய்யுமாறு (more…)
Loading posts...

All posts loaded

No more posts