வடக்கு, கிழக்கு பகுதியில் மேலும் பல புதைகுழிகள் – சம்பந்தன்

மன்னாரில் மாத்திரம் மனிதப் புதைகுழி இல்லை. வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்கள் எல்லாவற்றிலும் இவ்வாறு புதை குழிகள் இருக்கின்றன. (more…)

ஐ.நா மனித உரிமைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்ளமாட்டேன் – முதலமைச்சர்

ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்ளமாட்டேன் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் இன்று தெரிவித்தார். (more…)
Ad Widget

நோர்வே தூதுவரைச் சந்தித்தார் வடக்கு முதல்வர்

வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனை இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிறிட் லோஷன் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் இன்று காலை நடைபெற்றது. (more…)

வடமராட்சி மீனவர்கள் ஐவர் இந்தியக் கடற்படையால் கைது

வடமராட்சி வடக்கு இன்பருட்டியைச் சேர்ந்த 5 மீனவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இந்தியக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். (more…)

உணவகங்களிலும் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தியிருக்க வேண்டும்

யாழ். குடாநாட்டில் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாத உணவகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் மாவட்ட இணைப்பதிகாரி த.வசந்தசேகரன் அறிவித்துள்ளார். (more…)

ஜெனிவா தீர்மானத்தை ஆதரித்து யாழில் ஆர்ப்பாட்டம்

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் தொடர்பான கூட்டத் தொடரில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகக் கொண்டு வரப்படும் தீர்மானத்தினை ஆதரித்து, (more…)

“டில்லு” குழுஐவைச் சேர்ந்த நான்கு தென்னிலங்கை நபர்கள் கைது

யாழில் கைது செய்யப்பட்ட "டில்லு" குழுவுடன் சேர்ந்து இயங்கிய தென்னிலங்கையை சேர்ந்த நால்வர் நேற்றைய தினம் வட்டுக்கோட்டை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். (more…)

இராணுவப் பிரசன்னத்தால் வடக்குப் பெண்கள் பாதிப்பு, அமெரிக்க அதிகாரிக்கு விளக்கம்

வடக்கு மாகாணத்தின் அதிகரித்த இராணுவப் பிரசன்னம் காரணமாகப் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பெண்கள் விவகாரங்களுக்கான சிறப்புத் தூதுவர் கத்தரின்ருசெல்லுக்கு (more…)

போக்குவரத்து அதிகாரசபையை உருவாக்கும் முயற்சியில் வடக்கு மாகாணசபை

வடக்கு மாகாணசபை, தனியான வீதி போக்குவரத்து அதிகாரசபையை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. (more…)

வடபகுதிக்கு மூன்றாம் தரப்பினரது ஒத்துழைப்பு மிகவும் அவசியம் – முதலமைச்சர்

வடபகுதி மக்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டிற்கு மூன்றாம் தரப்பினரது ஒத்துழைப்பு மிக அவசியம் என வடமாகாண முதலமைச்சர் ஐக்கிய நாடுகளின் உதவிச் செயலாளரிடம் சுட்டிக்காட்டினார். (more…)

பணிப்புறக்கணிப்பில் யாழ் போதனா வைத்தியசாலை சிற்றூழியர்கள்

யாழ் போதனா வைத்தியசாலையில் சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். (more…)

புகைத்தலில் யாழ் மாவட்டம் முதலிடம்

யாழ்.மாவட்டம் புகைத்தலில் முதலாம் இடத்தில் இருப்பதாக அண்மையில் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆய்வொன்றில் தெரியவந்துள்ளதாக தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி தெரிவித்துள்ளார். (more…)

வடக்கு முதல்வர் உரை தொடர்பில் ஜனாதிபதி விசாரணை

வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் வரணி மகாவித்தியாலயத்தில் நிகழ்த்திய உரை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­சவினால் விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளதாக நம்பகரமாகத் தெரியவருகின்றது. (more…)

வலி. கிழக்கு வரவு – செலவுத் திட்டம் வர்த்தமானி ஊடாக நடைமுறைக்கு

வலி.கிழக்குப் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்தை சபையின் செயலாளர் ஊடாக நடைமுறைப்படுத்துவதற்கு அதிகாரமளித்து, வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளார். (more…)

இந்திய மாநிலங்கள் போன்று தீர்வு கோருவதை ஏற்க முடியாது – கஜேந்திரகுமார்

இந்திய மாநிலங்கள் போன்று எமக்கும் தீர்வு கோருவதை ஏற்க முடியாதென்பதுடன், இவ்வாறான தீர்வு தமிழ் மக்களுக்கு சாவு மணியடிப்பதாக அமையுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் தெரிவித்தார். (more…)

அரச தேவைகளுக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு நஷ்டஈடு – தென்னக்கோன்

அரசாங்கத் தேவைகளுக்காக சுவீகரிக்கப்பட்டுள்ள காணிகளுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் நஷ்டஈடு வழங்கப்படுமென காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்தார். (more…)

தனியார் காணிகளை சுவீகரிக்க அனுமதி வழங்க முடியாது – தென்னக்கோன்

தனியார் காணிகளை சுவீகரிப்பதற்கு அனுமதி வழங்க முடியாதென பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனகபண்டார தென்னக்கோன் தெரிவித்தார். (more…)

யாழ் புகையிரத நிலைய புனரமைப்புப் பணிகளை பார்வையிட்ட ஆளுனர்

யாழ் புகையிரத நிலைய புனரமைப்புப் பணிகளை வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி நேற்றயதினம் பார்வையிட்டார். (more…)

கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய “டில்லு குழு கைது

யாழில் நடைபெற்ற பல வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய மற்றுமொரு குழுவான "டில்லு" குழுவை சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து இராணுவ சீருடை உட்பட வாள்களும் மீட்கப்பட்டுள்ளன. (more…)

அச்சுறுத்தி மரணச் சான்றிதழ் – தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றச்சாட்டு!

இலங்கையில் காணாமல்போனோர் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் நடக்கும் இடங்களில்- (more…)
Loading posts...

All posts loaded

No more posts