- Monday
- July 21st, 2025

புதிய உயர் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் இணைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று சனிக்கிழமை காலை 08.30 மணியிலிருந்து மாலை 05.30 மணி வரை மருதங்கேணி, (more…)

இராணுவமே வடக்கின் சகல விடயங்களையும் கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றது. அவர்கள் இன்னமும் எங்களைப் பயங்கரவாதிகள் என்ற மனோநிலையிலேயே வைத்திருக்கின்றனர். (more…)

தாம் இடம்பெயர்ந்து தங்கியுள்ள உடுப்பிட்டி நலன்புரி நிலையத்திலிருந்து தம்மை வெளியேறுமாறு இராணுவத்தினரும், அரச அதிகாரிகளும் தொடர்ச்சியாக வற்புறுத்தி வருவதாக (more…)

இராணுவத்தில் யாரையும் கட்டாயமாக இணைத்துகொள்ள வேண்டிய தேவை இல்லை. அவ்வாறு யாரும் வற்புறுத்தப்பட்டிருந்தால் தன்னிடம் நேரடியாக முறையிடலாம் என கிளிநொச்சி மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சுதச ரணசிங்க தெரிவித்தார். (more…)

x/25 524376 என்ற இலக்கம் கொண்ட 500 ரூபா நாணயத்தாள்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். (more…)

ஆட்கடத்தல்காரர்களின் பொய்களுக்கு ஏமாந்து நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை வீணாக்க வேண்டாம் (more…)

தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பனிமனை ,உடுவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பனிமனை என்பன இணைந்து சுகாதார அமைச்சின் 101நாள் வேலைத்திட்டத்தின் கீழ் இன்று புகை எமது வாழ்விற்கு பகை (more…)

வடமாகாண சபையினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை எமது நிலைப்பாட்டுக்கு விரோதமாக இருந்தால் எங்களுடைய வாழ்வுக்காக உச்சக்கட்ட, சாத்வீகமான, (more…)

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியாகக் கடமையாற்றிய அன்னலிங்கம் பிரேம்சங்கர் வடமாகாண மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். (more…)

யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டி சாரதிகள் சிலர் பொதுமக்களுக்கு அசௌகரியத்தை உண்டு பண்ணும் வகையில் நடந்து கொள்கின்றனர் (more…)

யாழ்.மாவட்டத்தில் மீண்டும் இராணுவமுகாம்களுக்கான காணி சுவீகரிப்பு அறிவித்தல்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. (more…)

யாழ்ப்பாண மக்கள் உயர் பாதுகாப்பு வலயம், பாலியல் ரீதியான பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளனர் எனப் பிரிட்டன் தூதுவர் ஜோன் ரங்கின் தெரிவித்துள்ளார். (more…)

இராணுவத்தில் இணையுமாறு படையினர் தம்மை நிர்ப்பந்தித்து வருவதாகக் கிளிநொச்சியிலுள்ள இளம் பெண்கள் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் கண்ணீர் மல்க முறையிட்டுள்ளனர். (more…)

மதுபானசாலையுடன் கூடிய விருந்தினர் விடுதி அமைப்பதற்கான அனுமதிப்பத்திரம் பெற்றுத் தருவதாகக்கூறி தன்னை சிலர் ஏமாற்றி 83 இலட்சம் ரூபா வரையிலும் மோசடி செய்துள்ளதாக (more…)

வடக்கு, கிழக்கிலிருந்து காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்படும் காலம், (more…)

சுகாதார அமைச்சின் 101 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் தெல்லிப்பளை, உடுவில் ஆகிய சுகாதார வைத்தியதிகாரி பணிமனைகள் இணைந்து 'புகை எமது வாழ்வுக்கு பகை' (more…)

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷசனின் கொலை வழக்கு தொடர்பாக வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் கமலேந்திரன், றெக்ஷசனின் மனைவி மற்றும் ஜசிந்தன் என்ற இளைஞன் ஆகியோரை எதிர்வரும் மார்ச் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு (more…)

2012 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டதன் பின்னர், நிலவும் வெற்றிடங்களுக்கு மாணவர்களை இணைக்கும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. பல்கலைக்கழக மட்டத்தில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் ஷனிக்கா ஹிரிம்புரேகம குறிப்பிட்டார். அடுத்தமாத இறுதிக்குள் இந்த நடவடிக்கைகளை நிறைவுசெய்ய...

All posts loaded
No more posts