சிவில் உடையிலிருந்த பொலிஸ் மீது தாக்குதல்!

பொலிஸ் நிலையப் பொலிஸ் உத்தியோகத்தரான எல்.ஹேரத் (28) என்பவர் மீது சனிக்கிழமை (05) மாலை தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், (more…)

ஒருவர் வெட்டிக்கொலை: மூவர் கைது

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் சனிக்கிழமை (6) இளைஞர் ஒருவர் வாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக (more…)
Ad Widget

வடக்கிற்கான ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

கொழும்பு- யாழ்ப்பாண கடுகதி ரயில், பரணாகஸ்வெவவில் தடம் புரண்டதினால் வடக்கிற்கான ரயில் சேவைகள் அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.

எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட பகுதியில் அகழ்வு

முகாமாலைப் பகுதியில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட பகுதியிலுள்ள பற்றைக்காடுகள் துப்பரவு செய்யப்பட்டு அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பளைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

அஞ்சான் பட டீசரின் மாஸ் டையலாக்!

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவர இருக்கும் படம் அஞ்சான். இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. சூர்யா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் அஞ்சான். (more…)

முல்லைத்தீவில் இரு தரப்பினருக்கு எதிராகவும் சாட்சியம்

யுத்த காலத்தில் காணாமற்போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளவென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் விசாரணை (more…)

பாற்சாலை பணியாளர் மீது தாக்குல்

அரியாலை மாம்பழச் சந்தியில் உள்ள பாற்சாலையின் பணியாளர் மீது பால் விநியோகம் செய்யும் நபர் இன்று சனிக்கிழமை (05) காலை தாக்குதல் மேற்கொண்டுள்ளார். (more…)

மோட்டார் சைக்கிள்கள் விபத்தில் நால்வர் படுகாயம்

கரவெட்டி புறாப்பொறுக்கி பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் இன்று சனிக்கிழமை (05) இரவு நேருக்கு நேர் மோதியதில் நால்வர் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

மத்தியில் நந்தி இருக்கின்றது – வடமாகாண முதலமைச்சர்

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பண உதவி செய்வதற்கு எமது புலம்பெயர்ந்த மக்கள் ஆயத்தமாக இருப்பதுடன், நாங்களும் பெற ஆவலாய் உள்ளோம். ஆனால் மத்தியில் நந்தி இருந்து தடுப்பதுதான் (more…)

சாவகச்சேரி வைத்தியசாலைக்குள் வாள் வெட்டு!, ஒருவர் சாவு எண்மர் படுகாயம்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வெளிநோயார் பிரிவிற்குள் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் எண்மர் படுகாயமடைந்துள்ளனர். (more…)

மீண்டும் ‘மொட்டை’யோடு போலீஸ் வேடத்தில் சத்யராஜ்!

ஹரி இயக்கும் பூஜை படத்தில் போலீஸ் அதிகாரியாக சத்யராஜ் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. (more…)

தலிபான் தாக்குதலால் எரியும் தாங்கிகள்

ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூலுக்கு வெளியே டசின் கணக்கான பெட்ரோலிய தாங்கிகள் மீது தாம் ராக்கட் தாக்குதல் நடத்தியதாக தலிபான்கள் கூறியுள்ளனர். (more…)

ஈராக்கில் விடுதலையான இந்திய நர்சுகள் கொச்சி வந்தடைந்தனர்

ஈராக் நாட்டிலிருந்து மீட்கப்பட்ட 46 இந்திய செவிலியர்களை ஏற்றி வந்த சிறப்பு ஏர் இந்தியா விமானம் இன்று சனிக்கிழமை காலை கொச்சி விமான நிலையம் வந்தடைந்துள்ளது. (more…)

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை!

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில், பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில், 6 ஆக பதிவாகி இருந்ததாக அமெரிக்க நிலவியல் ஆய்வுத்துறை கூறியுள்ளது. (more…)

நிறைய எழுதணும் போல இருக்கும்மா…” – மனதை உருக்கும் யசோதரனின் இறுதி மடல்!

தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக மூன்றாமாண்டு மாணவன் சிவலிங்கம் யசோதரனின் மரணம் சக மாணவர்களிடமும் மக்களிடமும் மிகுந்த வேதனையைத் தோற்று வித்துள்ள (more…)

விளையாட்டு உபகரணங்களை பெறுவதற்கு பதியுமாறு கோரிக்கை

யாழ். மாவட்டத்தில் உள்ள விளையாட்டுக்கழகங்களிற்கு விளையாட்டு உபகரணங்களை வழங்க தீர்மானித்துள்ளதாக முற்போக்கு தமிழ்த் தேசிய கட்சி அறிவித்துள்ளது. (more…)

மாங்குளத்தில் தனியார் பேருந்து விபத்து, பலர் படுகாயம்

மாங்குளம் ஏ9 வீதியில் தனியார் பேருந்து ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் பயணித்தவர்கள் அனைவரும் படுகாயம் அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. (more…)

மகனை காணவில்லை மீட்டுத்தாருங்கள் என்று சாட்சியமளிக்க வந்த தந்தையிடம் கோழிக்குஞ்சு வளப்பு தொடர்பில் கேள்வி!

மகனை காணவில்லை மீட்டுத்தாருங்கள் என்று சாட்சியமளிக்க வந்த தந்தையிடம் நிறுவனத்தால் வாழ்வாதார உதவிக்கு என வழங்கப்பட்ட கோழிக்குஞ்சுகளில் எத்தனை கோழிக்குஞ்சுகள் உயிருடன் இருக்கிறன என ஜனாதிபதி ஆணைக்குழுவினர் கேள்வி எழுப்பிய சம்பவம் ஒன்று இன்று நடைபெற்றது. (more…)

பழங்களும் நோய்களும்

“வாயைக் கட்டிக் கிடக்­கி­றாளே. ரம்­புட்டான் ரம்­புட்­டா­னாகத் திண்டு தீத்தாள். இப்ப காய்ச்சல் எண்டு அணுங்கிக் கொண்­டி­ருக்­கிறாள்.” திட்டித் தீர்த்தார் தந்தை. (more…)

அமைதிச் சூழல் பாதுகாத்து வளர்த்தெடுக்கப்பட வேண்டும் – டக்ளஸ்

இன்றுள்ள அமைதிச் சூழலைப் பாதுகாத்து அதனை வளர்த்தெடுப்பதன் ஊடாகவே எமது பகுதிகளில் அபிவிருத்திகளை மென்மேலும் மேம்படுத்த முடியுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts