- Monday
- January 12th, 2026
பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக 1983 தொடக்கம் 2009 வரையிலான காலப்பகுதியில் காணி போன்ற அசையாத சொத்துக்களை இழந்தவர்கள் அவற்றை மீளப்பெற வழி செய்யும் புதிய சட்ட மூலமொன்றை கொண்டுவந்தது. (more…)
கிழக்கு உக்ரேனில் மலேசிய எம்.எச். 17 விமானம் விபத்துக்குள்ளான தளத்தில் அந்த அனர்த்தத்தில் உயிரிழந்த ஒருவருக்கு சொந்தமான மோதிரமொன்றை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர் ஒருவர் களவாடுவதை வெளிப்படுத்தும் வீடியோ காட்சியொன்று சமூக இணையத்தளங்களில் வெளியிடப்பட்டதையடுத்து பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. (more…)
திருகோணமலையில் விமானப்பராமரிப்பு நிலையம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கான அனுமதி சீனாவுக்கு வழங்கப்படுமானால் அது இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள ஏற்பாடுகளை மீறுவதும் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் (more…)
கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சை தொடர்பிலான முன்னோடி வகுப்புக்கள் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு பின்னர் நடத்த தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. (more…)
தேசிய மட்டப் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக வடமாகாண கல்வித் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் கே.சத்தியபாலன் தெரிவித்தார். (more…)
இறுதி சடங்கு செய்யப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சடலம் மாரடைப்பினால் உயிர் பிரிந்த சடலமே என யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்தியதிகாரி க.இரத்தினசிங்கம் தெரிவித்ததாக (more…)
யாழ். பல்கலைக்கழக கலைப்பீட முதலாம் வருட மாணவன் ஒருவர் விடிகாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் எனக் கூறப்படுகின்றது. (more…)
இராணுவமும் அரசாங்கமும் தமிழர்களை ஏமாற்றி அச்சுறுத்தி அவர்கள் காணிகளை அபகரிக்க முயல்வதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். (more…)
தமிழர்களின் கண்ணீர் சிங்கள ஆட்சியாளர்களை வெகுவிரைவில் தூக்கி எறியும் என வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார். (more…)
தமிழர் பிரதேசங்களில் இடம்பெறும் காணி கொள்ளையடிப்புக்களை தடுத்து நிறுத்த வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் நேற்று செவ்வாய்க்கிழமை (22) தெரிவித்தார். (more…)
வரலாற்றுப் புகழ்மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் இராஜகோபுரப் பணிக்கான அடிக்கல்லை வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, நேற்று செவ்வாய்க்கிழமை (22) நாட்டி வைத்தார். (more…)
எனது காணியில் இராணுவத்தினர் வசந்த மாளிகை கட்டி குடியேறுவார்கள் என நான் கனவிலும் நினைக்கவில்லை என இராணுவத்தின் 52ஆவது படைப்பிரிவு அமைந்துள்ள ஆசைப்பிள்ளையேற்றப் (more…)
சம்பந்தன் ஐயா தனி நாடு கேட்கவில்லை என்றால், ஏன் இன்று கிடைக்கவுள்ள தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்கு, அரசுடன் பேசுவதற்குப் பின் நிற்கின்றார் என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் (more…)
பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து மாமியையும் மருமகளையும் நகர முடியாமல் கை கால்களைக் கட்டி வாயைப் பிளாஸ்ரர் போட்டு ஒட்டிவிட்டு அங்கிருந்த அலுமாரியைச் சல்லடை போட்டு தேடி (more…)
காசாவில் இஸ்ரேல் தனது குண்டுவீச்சுக்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது, திங்கள் இரவு பள்ளிவாசல்கள், விளையாட்டு கூடங்கள் உட்பட எழுபதுக்கும் அதிகமான இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. (more…)
கடந்த வியாழக்கழமை உக்ரைன் வான்பரப்பில் மலேசிய விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் தொடர்பிலான, சர்ச்சைகள், வாதப் பிரதிவாதங்கள் அரசியல் மோதல்கள் ஆகியவை தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. (more…)
ஆஸ்திரேலியாவுக்கு இந்தியக் கடற்பரப்பில் இருந்து படகில் சட்டவிரோதமாகச் சென்ற ஆஸ்திரேலிய தஞ்சம் கோரிகளுடன் இந்தியத் தூதரக அதிகாரிகள் தொடர்பு கொள்ள இந்திய அரசு அனுமதி கோரியிருக்கிறது. (more…)
காரைநகர் ஊரிப் பகுதியினைச் சேர்ந்த 11 வயது சிறுமியினைப் கடற்படை வீரர் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பில் காரைநகர் பிரதேச சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகஸ்தர் பிருந்தா இந்திரகுமார், சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலய அதிபர் ஆகியோரின் வாக்குமூலங்கள் (more…)
Loading posts...
All posts loaded
No more posts
