முச்சக்கரவண்டி குடைசாய்ந்ததால் அறுவர் காயம்

யாழ். இந்துக் கல்லூரி மைதானத்துக்கு அருகில் இன்று காலை முச்சக்கரவண்டியொன்று குடைசாய்ந்ததால், இதில் பயணித்த 03 சிறுவர்கள் உட்பட 06 பேர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர். (more…)

பிரபாகரனை கூட நான் பழிவாங்க நினைக்கவில்லை: டக்ளஸ்

கடந்த காலங்களில் என்னிடம் வந்து யாரும் அழுதாலும் அவர்களுக்கு எந்தக் கேள்வியும் இன்றி உதவினேன். இப்போது நான் அப்படியில்லை. அவர்களைப்பற்றிச் சரியாக ஆராய்ந்த பின்னரே உதவும் நிலைக்கு மக்கள் என்னை மாற்றிவிட்டார்கள். (more…)
Ad Widget

விஜய் டிவி விருதுகள்

விஜய் டிவி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் மிகவும் பிரமாண்டமாக சென்னையில் நடைபெற்று வருகிறது. 2013ஆம் ஆண்டின் விருதுகள் வழங்கும் விழா சென்னையில் கோலாகலமாக நடந்தது. (more…)

41 புகலிடக் கோரிக்கையாளர்கள் கையளிப்பு

அவுஸ்திரேலியாவினால் 41 புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளனர். (more…)

இலங்கையில் போதைப்பொருள் பாவிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். (more…)

சிறில் ரமபோச வடக்குக்கு நாளை விஜயம்

தென்னாபிரிக்காவின் பதில் ஜனாதிபதியும் இலங்கைக்கான விசேட பிரதிநிதியுமான சிறில் ரமபோச, இன்று திங்கட்கிழமை மதியம் இலங்கைக்கு வருகைதரவுள்ளார். (more…)

மார்ச் மாதத்தில் ஜனாதிபதி தேர்தல்!

அடுத்தவருடம் மார்ச் மாதமளவில் நாட்டில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நம்பகரமாக தெரியவருகின்றது. (more…)

இலங்கை வரும் ரமபோஷாவை கூட்டமைப்பு நாளையதினம் சந்திக்கும்!

இன்று திங்கட்கிழமை இலங்கை வரும் தென்னாபிரிக்காவின் விசேட தூதுவர் ரமபோஷா தலைமையிலான குழுவினரை நாளையதினம் செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். (more…)

யாழில் சாகசப் பூங்கா திறப்பு!

யாழ்ப்பாணம் பழைய பூங்கா வளாகத்தில் நவீன வசதிகளுடன் சிறுவர்களுக்கான சாகசப் பூங்கா நேற்று திறந்து வைக்கப்பட்டது. (more…)

வடமாகாணத்தின் சிறந்த அணியாக சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி

வடமாகாணத்தின் 19 வயதுப்பிரிவு சிறந்த துடுப்பாட்ட அணியாக யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது. (more…)

யாழ்.பல்கலைக்கழக மாணவன் மீது தாக்குதல்

யாழ்.பல்கலைக்கழக இறுதி வருட மாணவர்களால் தாக்கப்பட்டு காயமடைந்ததாகக் கூறப்படும் முதலாம் வருட மாணவர் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

மனைவி இயக்கத்தில் நடிக்க மாட்டேன் – தனுஷ் அறிவிப்பு

தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் 3 என்ற படத்தில் நடித்தார். அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். (more…)

கென்ய தாக்குதலில் 29 பேர் பலி

சோமாலியாவுக்கு அருகாக உள்ள கென்ய கடற்கரையோரக் குடியிருப்புகள் மீது நடத்தப்பட்ட இரு தாக்குதல்களில் 29 பேர் கொல்லப்பட்டதாக, கென்யாவின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. (more…)

ராமபோஸாவின் வருகை ‘இனப்பிரச்சனை தீர்வுக்காக அல்ல’

தென்னாப்பிரிக்க துணை அதிபர் சிறில் ராமபோஸாவின் இலங்கை விஜயத்தின் நோக்கம் இருநாட்டு உறவுகளை பலப்படுத்துவதே என்று இலங்கையின் துணை வெளியுறவு அமைச்சர் நியோமால் பெரேரா கூறுகின்றார். (more…)

அமெரிக்காவில் சோகத்தில் முடிந்த கொண்டாட்டம்…

அமெரிக்காவில் சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது மூன்று படகுகள் மோதி விபத்து ஏற்பட்டதில் 4 பேர் பலியாகியுள்ளனர். (more…)

அஜித்தை உரசிப்பார்த்த விஜய்!

அஜித்-விஜய் இவர்களின் போட்டி இதுநாள் சினிமாவில் மட்டும் தான் இருந்து வந்தது. நிஜவாழ்க்கையில் இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று அனைவருக்கும் தெரியும், (more…)

ஷரபோவாக்கு சச்சின் யார் என காட்டிய யுவராஜ்!

சச்சின் டெண்டுல்கர் யார் என்று கேட்டு சர்ச்சைக்குள்ளானார் மரியா ஷரபோவா. இந்த நிலையில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் சச்சின் தங்களுக்கு யார் என்பதை காட்டியுள்ளார் இந்திய வீரர் யுவராஜ் சிங். (more…)

தமிழகத்தில் மேலும் ஒரு கட்டிட விபத்து : 11 பேர் பலி

சென்னைக்கு அருகேயுள்ள திருவள்ளூர் பகுதியில், ஒரு கட்டிடத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளதில், 4 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். (more…)

“எனக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும்“ என ஈராக் மக்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் கட்டளை

ஈராக்கின் மொசுல் நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தோன்றிய ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பாக்தாதி மக்கள் அனைவரும் தனக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். (more…)

கொடுமைகள் நிறைந்த இடமாக வன்னி மாற்றப்பட்டுள்ளது

காணாமல் போனவர்கள் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் அரசியல் கைதிகளாக நீண்ட காலம் சிறையில் வாடுவோர் பாலியல் வன்மத்துக்கு ஆளாக்கப்படுவோர் என்ற கொடுமைகள் மலிந்த இடமாக வன்னி ஆகிவிட்டது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts