Ad Widget

மின்னல் தாக்கி ஒருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் மன்னார் வீதியில் (ஏ – 32) சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் மின்னல் தாக்கியதில் ஒருவர் படுகாயமடைந்து, யாழ். போதனா வைத்தியசாலையில் (more…)

இலங்கை அரசு தமிழர்களிற்கு சமவுரிமை வழங்கவேண்டும் – மோடி

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சம உரிமை, நீதி, சுயமரியாதை ஆகியவற்றுகு இலங்கை அரசு முழு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளார். (more…)
Ad Widget

நாவற்குழி மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார் அங்கஜன்

நாவற்குழி பகுதியின் நிரந்தர காணியில்லாத மக்களின் அடிப்படை பிரச்சனை தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடலொன்று (more…)

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்துவதே தற்போதைய நெருக்கடிக்கு ஒரேவழி!

ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்துவதே தற்போதைய நெருக்கடிக்கு ஒரே வழி. (more…)

‘பாஸ்’ நடைமுறையில் மாற்றம் இல்லை – பவானந்தராசா

பார்வையாளர்களை விட நோயாளர்களே எங்களுக்கு முக்கியம் எனவே 'பாஸ்' முறையில் தளர்வு ஏற்படுத்தப்பட மாட்டாது என யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பவானந்தராசா தெரிவித்தார். (more…)

காணி ஆட்சியுரிமை சட்டமூலம் வன்னிவாழ் மலையக மக்களையே பாதிக்கும்

பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக்குழுக்களின் பிரதி தலைவருமான முருகேசு சந்திரகுமாா் அவா்கள் ஊடகமொன்றுக்கு வழங்கிய நோ்காணல். (more…)

உண்ணாவிரதப் போராளி இரோம் ஷர்மிளா மீண்டும் கைது

இந்தியாவில் 14 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இரோம் ஷர்மிளா என்ற பெண் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். (more…)

சீனாவில் மரண தண்டனைக் கைதி ஒருவர் விடுதலை

சீனாவில் மிக அரிதான நிகழ்வு என்று செய்தியாளர்களால் வர்ணிக்கப்படும் நடவடிக்கையாக, கைதி ஒருவரின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. (more…)

லட்சக்கணக்கானவர்களை பாதுகாக்க ஐநா தவறிவிட்டது: நவி பிள்ளை

உலக அளவில் நடக்கும் பல்வேறு மோதல்களை தடுப்பதில் ஐநாவின் பாதுகாப்புப்பேரவை உரியமுறையில் செயற்படவில்லை (more…)

வித்யூத் ஜம்வாலுடன் நடிப்பு பயிற்சியில் ஈடுபட்ட ஸ்ருதிஹாசன்!

கமாண்டோ ஹீரோ வித்யூத் ஜம்வால், அஞ்சான் பட புரொமோஷன் தொடர்பாக மலேசியாவிற்கு சென்றவர், அங்கேயே சில நாட்கள் தங்கி தன் நண்பர்களுடன் கும்மாளமிட்டார். சமீபத்தில் இந்தியா திரும்பியவர், தன் அடுத்தபடமான ”யாரா” படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார். (more…)

செப்டம்பரில் ‘ஐ’ இசை வெளியீடு…!

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் தமிழில் வெளிவர உள்ளன. (more…)

கத்தி போஸ்டர் வெளிவந்தது! ரசிகர்கள் ஏமாற்றம்!

விஜய் ரசிகர்கள் அனைவரும் கத்தி படத்தின் போஸ்டரை எதிர்பார்த்து இருந்தனர். (more…)

சுஷ்மாவை சந்தித்தது கூட்டமைப்பு

தமிழர் பிரச்னையில் இந்தியா ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாவிடம் வலியுறுத்தியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். (more…)

ஜப்பான் நாட்டு அனுபவத்துடன் உயர வளரும் பனைச் சபை!

பனை அபிவிருத்தி சபையின் உற்பத்திப் பொருட்களை மிகவும் வெற்றிகரமாக சந்தைப்படுத்துகின்ற நுட்பங்களை கற்பித்துக் கொடுக்கின்றமைக்கு ஜப்பான் நாட்டில் இருந்து துறை சார்ந்த நிபுணர் ஒருவர் வருகை தந்து உள்ளார். (more…)

கோணப்புலம் நலன்புரி நிலையத்தில் வசிக்கும் மக்களை சந்தித்தார் அங்கஜன்

வலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து கோணப்புலம் நலன்புரி நிலையத்தில் வசிக்கும் மக்களை வட மாகாண சபை உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் நேற்று (21-08-2014) மாலை நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். (more…)

சர்க்கரை நோயை நோய் இல்லை என்று பொறுப்பற்றத்தனமாக பேசுகிறார் கோபிநாத்.. டாக்டர்கள் வருத்தம்!

சரக்க்கரை நோய், ரத்த அழுத்தம் ஆகியவற்றையெல்லாம் நோயே இல்லை என்கிறார் நீயா நானா கோபிநாத். (more…)

அமைச்சருக்கு ‘ஷாக்’ கொடுத்த மோடி.. ‘கேமரா’ வைத்து கண்காணிக்கிறாராம்!

பிரதமர் நரேந்திர மோடி, இதுவரை எந்தப் பிரதமரும் செய்திராத ஒரு காரியத்தை சத்தம் போடாமல் செய்துள்ளார். (more…)

ஐஸ் பக்கட் குளியலை ஆரம்பித்தவர் மரணம்

நரம்பியக்கங்களை செயலிழக்கச் செய்யும் Motor Neurone Disease எனப்படும் ஒருவகை நோயை கட்டுப்படுத்துதல் மற்றும் இந்நோய்பற்றி மக்களை தெளிவு படுத்துதல் தொடர்பில் ஐஸ் பக்கட் குளியலை (Ice Bucket Challenge ) ஆரம்பித்து வைத்த கோரி க்ரிபின் விபத்தொன்றில் உயிரிழந்துள்ளதாக (more…)

இராணுவ முகாமில் வெடிப்பு; ஒருவர் காயம்

பளை இராணுவ முகாமில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவமொன்றில் படுகாயமடைந்த இரர்ணுவ வீரர் ஒருவர், பலாலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

போதனா வைத்தியசாலையில் நீர் வெறுப்பு நோய் சிகிச்சை அலகு இன்று திறந்து வைப்பு

யாழ். போதனா வைத்தியசாலையில் நீர் வெறுப்பு நோய் சிகிச்சை நிலையம் ஒன்று வரலாற்றில் முதல் முறையாக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts