- Sunday
- September 14th, 2025

கசூரினா கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் அடையாள அட்டைகளை பரிசீலனை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக காரைநகர் பிரதேச சபை தவிசாளர் தெரிவித்தார். (more…)

சட்டவிரோதமாக இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட புடவைகளை விற்பனை செய்த இருவரை கைது செய்ததாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர். (more…)

யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் "ஒரே நாடு ஒரே இனம்" , இலங்கை இராணுவம் உங்களுடைய எதிர்கால விடியலுக்காக என்ற தலைப்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. (more…)

ஆட்டுக்கு குழை வெட்டுவதற்காகச் சென்ற பெண் சடலாமாக மீட்கப்பட்ட சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை தெல்லிப்பழை பழைய தபாற் கந்தோருக்கு அருகாமையில் இடம் பெற்றுள்ளது. (more…)

மாடு முட்டியதில் வயோதிபர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

அரசாங்க உத்தியோகத்தர்கள் ஓய்வு பெறும் வயதெல்லை 60 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்தது. (more…)

யாழ்.மாவட்டத்தில் கடந்த வருடம் வழங்கப்பட்ட பட்டதாரிப் பயிலுநர்களுக்கான நியமனத்தில் 75 வீதமானவர்கள் பெண்களே. இவர்களைவிட அரச அலுவலகங்களில் அதிகம் பெண்களே கடமையில் உள்ளனர். (more…)

முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தினை துரிதப்படுத்துமாறு யாழ் மாநகர சபை உறுப்பினர் சுபியான் கோரிக்கை விடுத்துள்ளார். (more…)

சுன்னாகம் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவினரால் வீதிப் போக்குவரத்து தொடர்பில் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக விசேட விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. (more…)

தமிழ் நாட்டில் தீவிரமடைந்து வரும் மாணவர்களின் போராட்டங்களைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் ஒளிபரப்பு செய்யப்படும் இந்திய தொலைக்காட்சிகள் சிலவற்றின் செய்திகள் தடுக்கப்படுகின்றன. (more…)

யாழ். போதனா வைத்தியசாலையின் அரச மருத்துவ சங்கத்திற்கும் வைத்தியசாலை பணிப்பாளருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டைத் தொடர்ந்து (more…)

அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் நிதியுதவியுடன் யாழ் பாசையூர்ப் பகுதியில் அமைக்கப்பட்ட இறங்குதுறை நிர்மாணப் பணிகள் நிறைவு பெற்றதையடுத்து தற்போது கடல்பகுதி ஆழமாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. (more…)

கொலைக் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு யாழ். மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு கோவில் வீதி, நல்லூர் பகுதியைச் சேர்ந்த பத்மநாதன் ஜெனிசீலன் என்பவரை கொலை செய்ததாக (more…)

இனப்படுகொலைகளை மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இலங்கை அரசாங்கம், தனக்கெதிரான குற்றச்சாட்டுக்களை மறைப்பதற்காக யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றது' (more…)

வலி. வடக்கு பிரதேசத்தில் உள்ள வீடுகள் இராணுவத்தினரால் இடிக்கப்பட்டதாக இதுவரையில் முறைப்பாடு கிடைக்கவில்லை என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் இன்று தெரிவித்தார். (more…)

வீட்டில் இருந்த 71 வயது மூதாட்டியை தாக்கிவிட்டு 6 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. (more…)

யாழ். காரைநகர் களபூமி பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 6 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். (more…)

இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு கூடவே இருந்து குழி பறிக்கும் வேலையைப் பார்ப்பதால் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை உடனடியாக வாபஸ் பெறுவதாக திமுக தலைவர் கருணாநிதி இன்று அறிவித்தார். (more…)

யாழ். மணியந்தோட்டம் இறங்குதுறை வேளாங்கண்ணி மாதா சொரூபம் இனந்தெரியாதோரினால் சேதமாக்கப்பட்டுள்ளது. (more…)

All posts loaded
No more posts