Ad Widget

அடுத்த மாதம் முதல் யாழ்தேவி ரயில் சேவை தெல்லிப்பளை வரை இடம்பெறும்

அடுத்த மாதம் முதல் யாழ்தேவி ரயில் சேவை தெல்லிப்பளை வரை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

இலவச ‘கிட்டார்’ பயிற்சி

இலங்கை கிட்டார் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்.குடாநாட்டில் கிட்டார் இசைக்கருவி பயிற்சி பெற விரும்புவோருக்கு உரிய பயிற்சிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (more…)
Ad Widget

பாடசாலை மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்க விசேட திட்டம்

க.பொ.த சாதாரண பரீட்சை மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொடுப்பதற்காக விசேட செயற்றிட்டம் ஒன்று ஆட்பதிவு திணைக்களத்தால் முன்னெடுக்கப்படவுள்ளது. (more…)

காணாமற்போன பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

காணாமற்போன புத்தூர் நவக்கிரியை சேர்ந்த பெண்ணொருவர் ஞாயிற்றுக்கிழமை(16) இரவு அதே பகுதியிலுள்ள வயல் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். (more…)

விவசாயிகளுக்கு இலவச நெல் விதைகள்

யாழ். மாவட்ட கமநல சேவைகள் திணைக்களத்தின் எற்பாட்டில் வறட்சியான காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இலவச நெல் விதைகளுக்கான நிதி வழங்கும் செயற்றிட்டத்தின் அங்குராப்பணநிகழ்வு நேற்று யாழ். வீரசிங்கமண்டபத்தில் நடைபெற்றது. (more…)

இராணுவத்தினரின் ஆதரவுடன் நேற்று நில அளவீட்டுப் பணி

வலி.வடக்கில் இருந்து இடம் பெயர்ந்து சுன்னாகம் நலன்புரி முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு அந்த இடத்திலேயே காணிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் இராணுவத்தினரின் உதவியுடன் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. (more…)

சிட்னியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு

ஆஸ்திரேலியாவில் சுற்றப்பயணம் மேற்கொண்டுவரும் பிரதமர் நரேந்திர மோடி சிட்னி சென்றுள்ளார். (more…)

5வது ஒருநாள் போட்டியையும் வென்று இந்திய அணி அபாரம்

5வது ஒருநாள் போட்டியையும் இந்திய அணி வென்றது. (more…)

புலிகள் தடைநீக்கத்துக்கு எதிராக இலங்கையின் மேன்முறையீட்டுக்கு வாய்ப்பில்லை

ஐரோப்பிய ஒன்றியத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை விதிக்கப்பட்ட விதத்தில் நடைமுறை ரீதியான தவறுகள் நடந்திருப்பதாக ஐரோப்பிய நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்புக்கு எதிராக இலங்கை அரசாங்கம் மேன்முறையீடு முன்வைத்தால், (more…)

இந்தியாவின் 8 வாகனங்கள்: வடக்கு மாகாணசபையில் குழப்பம்

வடக்கு மாகாண சபைக்கு உறுப்பினர்களின் பாவனைக்கென எட்டு வாகனங்களை வழங்க இந்தியா முன்வந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. (more…)

‘தேர்தல் நெருங்குவதால் மகிந்த பொய் சொல்லுகிறார்’ – சொல்ஹெய்ம்

இலங்கையில் சமாதான பேச்சுக்கள் நடந்த காலத்தில் நோர்வேயின் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் விடுதலைப் புலிகளுக்கு இயக்கத்துக்கு மறைமுகமாக நிதி வழங்கியதாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார். (more…)

அரசியல் குறித்து அமீருக்கு மேடையிலேயே பதிலடி தந்த ரஜினி!

ரஜினி நடித்துள்ள ‘லிங்கா’ படத்தின் பாடல் கள் வெளியீட்டு விழா நேற்று சத்யம் தியேட்டரில் நடந்தது. ‘லிங்கா’ படத்தின் பாடல் கேசட்டை ரஜினி வெளியிட்டார். விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் இதை பெற்றுக் கொண்டனர். (more…)

ரஜினி உயிரை காப்பற்றிய பணியாளர்! கண்கலங்கி நன்றி சொன்ன கே.எஸ்.ரவிக்குமார்

கே.எஸ்.ரவிக்குமார் எப்போதும் கலகலவென இருக்கும் மனிதர். ஆனால், லிங்கா இசை வெளியீட்டு விழாவில் படப்பிடிப்பின் போது நடந்த சம்பவம் ஒன்றை கூறி கண் கலங்கினார். (more…)

பாடசாலை அதிபர் மிரட்டினார் என்று வட மாகாண சபை உறுப்பினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

தன்னை பாடசாலை அதிபர் ஒருவர் தொலைபேசியூடாக மிரட்டினார் என்று வடமாகாண சபை உறுப்பினரும் கல்வி அமைச்சின் வவுனியா மாவட்ட இணைப்பாளருமாகிய (more…)

ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின

சரக்கு ரயில் தடம்புரண்டமையால் பாதிக்கப்பட்ட வடக்கிற்கான ரயில் சேவைகள், 1 ½ மணி நேர தாமதத்தின் பின்னர் வழமைக்கு திரும்பியுள்ளதாக யாழ். புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன், ஞாயிற்றுக்கிழமை (16) கூறினார். (more…)

விதிகளை மீறும் சாரதிகளுக்கு தண்டம் செலுத்த புதிய முறை

நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது வீதி ஒழுங்கை மீறும் குற்றங்களுக்கான தண்டப்பணத்தை சாரதிகள், இவ்வருட இறுதிக்கு முன்னரிருந்து அலைபேசி மூலமாக செலுத்த முடியும் (more…)

வடக்கு விவசாய அமைச்சின் செயலர் மாரடைப்பால் மரணம்

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் உதுமா லெப்பை முகமது ஹால்தீன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். (more…)

உயர் நீதிமன்றின் விளக்கம் சபைக்குக் கிடைக்கவில்லை – சபாநாயகர்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதில் எந்தச் சட்டச் சிக்கலுமில்லை (more…)

81 கிலோ கஞ்சாப் பொதிகள் பண்டத்தரிப்பில் மீட்பு

பண்டத்தரிப்பு பகுதியில் கார் ஒன்றில் இருந்து 81 கிலோ 400 கிராம் கேரளக் கஞ்சாவினை இளவாலை பொலிஸார் மீட்டுள்ளனர். (more…)

3 நிபந்தனைகளுக்கு இணங்கும் வேட்பாளருக்கே ஆதரவு – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

சிறிலங்கா அதிபர் தேர்தலில் மூன்று நிபந்தனைகளின் அடிப்படையிலேயே எந்தவொரு வேட்பாளருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவை வழங்கும் என்று (more…)
Loading posts...

All posts loaded

No more posts