- Monday
- July 14th, 2025

யாழ்.குடாநாட்டில் உள்ள எரிபொருள் விற்பனை நிலையங்களில் தீயணைப்புக் கருவிகளை பயன்படுத்துவது தொடர்பான பயிற்சி ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை வீரசிங்கம் மண்டப முன்றிலில் இடம்பெற்றுள்ளது. (more…)

யாழ். வலிகாமம் வடக்கு, கிழக்கு ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள உரிமை கோரப்படாத காணிகளின் ஒருபகுதி யாழ். பாதுகாப்பு படைத்தலைமையகம் அமைத்தல் மற்றும் பலாலி விமான நிலைய அபிவிருத்தி, காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு சுவீகரிக்கப்படுவதுடன் சுவீகரிக்கப்படும் (more…)

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி யாழ் செயலகத்திற்கு முன்னால் இன்று 24.4.2013 நடாத்தும் காணி சுவீகரிகப்புக்கெதிரான போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் தமிழரசுக்கட்சியின் செயலாளர் நாயகமான மாவை சேனாதிராஜா அறிவுறுத்தல் வழங்கியதாக எமது இணையத்தளத்திற்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது எந்தப் போராட்டம் செய்வதானாலும் தமிழரசுக் கட்சி முன்னிலைப்படுதப்பட வேண்டும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மக்களால்...

சத்துணவு வழங்கும் திட்டத்தின் கீழ், பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த பசுப் பாலுக்கான கொடுப்பனவுகள் இதுவரையில் பாடசாலைகளுக்கு வழங்கப்படாத நிலையில் சத்துணவுத் திட்டம் நிறுத்தப்படும் (more…)

வடக்கு கிழக்கில் சிங்கள, பௌத்த தேசிய வாதஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முண்னணி பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். (more…)

யாழ்.குடாநாட்டில் பொதுமக்கள் வீதி போக்குவரத்து விதிகளை மீறிச் செயற்படுவதனாலேயே விபத்துக்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் (more…)

யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற எரிபொருள் மானியத்தின் அளவும் 20 வீதத்தினால் குறைப்புச் செய்யப்பட்டிருப்பதாக யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களப் பணிப்பாளர் ந.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார். (more…)

இலங்கை வந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான குழுவினர் இன்று புதன்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்துப் பேசவுள்ளனர். (more…)

யாழ்ப்பாணத்தில் நிதி நிறுவனம் மூடப்பட்டமை குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தை கட்டுப்படுத்திய காலத்தில் இந்த நிதி நிறுவனம் இயங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. (more…)

யாழ்ப்பாணம் தேசியற் கல்வியற்கல்லூரியின் பீடாதிபதி ஓய்வு பெற்றுச் செல்வதனையடுத்து கல்லூரி நிர்வாகம் பெரும் எடுப்பில் மணிவிழாவினைக் கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்து வருவதாக தெரியவருகின்றது. (more…)

பாடசாலை மாணவர்களுக்கு விரைவாக அடையாள அட்டைகளை வழங்குவதற்கு பல்வேறு புதிய வேலைத்திட்டங்களை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்துகின்ற போதும் அவர்களின் அசமந்தப் போக்கினால் உரிய காலப்பகுதியில் விண்ணப்பங்கள் கிடைப்பதில்லை (more…)

லொறி மற்றும் ஹென்டர் ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து யாழ். கைதடி பாலத்திலேயே நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. (more…)

ஏ - 9, செம்மணி பகுதியில் வீதி அகலிப்பு பணிக்காக அகற்றப்பட்ட யாழ்ப்பாணம் வரவேற்கின்றது வளைவு நல்லூர் பிரதேச சபையினால் மீள் நிர்மானபணிகள் நிறைவடைந்துள்ளது (more…)

யாழில் நீர் இறைக்கும் இயந்திரங்களைத் திருடிய குற்றச்சாட்டில் இன்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி விக்கிரமாராட்சி தெரிவித்தார். (more…)

அதிகரித்த கடன் தொல்லை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர் (more…)

வலி வடக்கில் இருந்து நாங்கள் இடம்பெயர்ந்து 23 வருடங்காக பல்வேறு நெருக்கடிகளில் முகாம்களில் வாழ்ந்து வருகின்றறோம் இந்த முகாம்களில் கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சி அமைச்சர் டக்ளஸ் தேவாந்தா மற்றும் யாழ். கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க ஆகியோரால் வாழ முடியுமா' (more…)

வலி. வடக்கு, வலி.கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் தமிழ் மக்களின் 6 ஆயிரத்து 381 ஏக்கர் உறுதிக் காணிகள் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்டுளது என்ற அறிவிப்பை உடனடியாக மீளப்பெறவேண்டும் என்றும்,தம்மை உடனடியாக மீளக்குடியேற அனுமதிக்குமாறு வலியுறுத்தியும் (more…)

இவ்வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம் இணையம் குறித்து 350 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. (more…)

வட மாகாணசபைத் தேர்தலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபி கட்சி பெரும்பாலும் தனித்துப் போட்டியிடக் கூடும் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. (more…)

All posts loaded
No more posts