உதயன் ஆசிரியர் மீதான தாக்குதலுக்கும் எனக்கும் தொடர்பில்லை: றெமிடியஸ்

உதயன் ஆசிரியர் குகநாதன் மீதான தாக்குதலுக்கும் எனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. அரசியல் ரீதியில் என் மீது சுமத்தப்பட்ட பொய்க் குற்றச்சாட்டே இந்த தாக்குதலாகும்' என்று சட்டத்தரணியும் யாழ். மாநகர சபை உறுப்பினருமான முடியப்பு றேமீடியஸ் தெரிவித்தார். (more…)

யாழ். மாநகரசபை முன்னாள் உறுப்பினர் கைது

யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சிறிகரன் நிஷாந்தனை கைதுசெய்துள்ளதாக யாழ். தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்தார். (more…)
Ad Widget

தெல்லிப்பளையில் தேசிய அடையாள அட்டை வழங்க நடமாடும் சேவை

ஆட்பதிவு திணைக்களம் மற்றும் பப்ரல் அமைப்பு ஏற்பாட்டில் ஒப்பர் நிறுவனத்தின் அனுசரணையுடன் தேசிய அடையாள அட்டை வழங்கும் நடமாடும் சேவை நேற்று திங்கட்கிழமை தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் நடைபெற்றுள்ளது. (more…)

த.தே.கூ யாழ். உறுப்பினர் ராஜினாமா; சு.க.வில் இணைவு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாநகர சபை உறுப்பினர் முடியப்பு றெமிடியஸ் தனது மாநகர சபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துக்கொண்டுள்ளார். (more…)

மாகாணமட்ட தமிழ்த்தினப் போட்டியில் தம்பசிட்டி மெ.மி.த.க பாடசாலை மாணவன் முதலிடம்

வடமாகாண தமிழ்த்தினப் போட்டியில் கீழ்ப்பிரிவில் யாழ். தம்பசிட்டி மெ.மி.த.க பாடசாலை மாணவன் செல்வன். இராசசேகர் விதுஷன் ஆக்கத்திறன் வெளிப்பாடு போட்டியில் முதலாமிடத்தை பெற்றுள்ளார். (more…)

மயிலிட்டிப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஆலயங்களில் வழிபாடுகளை மேற்கொள்ள பாதுகாப்பு அமைச்சு அனுமதி

வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயப் பகுதிக்கு உட்பட்ட மயிலிட்டிப் பிரதேசத்தில் அமைந்துள்ள இந்து, கிறிஸ்தவ ஆலயங்களுக்குச் சென்று பொதுமக்கள் தங்களது வழிபாடுகளை மேற்கொள்ள பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. (more…)

மாவையே முதலமைச்சர் வேட்பாளர்: சிவஞானம்

எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவை நிறுத்த இலங்கை தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். (more…)

நல்லூர் கோவிலுக்குள் உட்செல்ல ஊடகவியலாளர்களுக்கு அனுமதியில்லை:- மாநகர சபை முதல்வர்

யாழ் நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு அதன் முன்னேற்பாட்டு கலந்துரையாடல் நடைபெற்றது. (more…)

வாக்காளர் பதிவுத்திகதி 9ம் திகதி வரை நீடிப்பு; தேர்தல் திணைக்களம்

வடக்கு கிழக்கில் தம்மை வாக்காளர்களாக பதிவு செய்வதற்காக வழங்கப்பட்ட காலம் எதிர்வரும் 9ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. (more…)

விடுதலை வேண்டுமா குதியுங்கள் தேர்தலில்; அரசியல் கைதிகளுக்கு காட்டப்படுகிறது ஆசை

வடமாகாண தேர்தலில் சுயேச்சைக் குழுவாக நின்று ஆதரவு வழங்கினால் உங்களை விடுதலை செய்வோம்'' என சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகள் சிலரிடம் அதிகாரிகள் சிலர் ஆசை காட்டி பேச்சு நடத்தி வருகின்றனர் என நம்பகமாகத் தெரியவருகிறது. (more…)

மதுபோதையில் வாகனம் செலுத்திய இருவருக்கு 22,500 ரூபா அபராதம்,பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் கைது: பொலிஸார் அதிரடி

நெல்லியடிப் பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்திய இருவருக்கு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் அபராதம் விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது. (more…)

எரிபொருள் நிலைய முகாமையாளரின் கைப்பையை அபகரித்த கொள்ளையர்

கல்வியங்காட்டில் உள்ள பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக்குச் சொந்தமான எரிபொருள் நிலையம் ஒன்றின் முகாமையாளரின் பணப் பையை மோட்டார் சைக்கிளில் வந்த வழிப்பறிக் கொள்ளையர்கள் அபகரித்துச் சென்றுள்ளனர். (more…)

சர்வதேசத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளுக்கு எதிராக இலங்கை செயற்படுகிறது – சுமந்திரன்

அரசுக்கும் தமக்கும் முன்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது, இருதரப்புக்கும் இடையே ஒரு உடன்பாடு எட்டப்பட்டு அதன் பின்னர் அந்த அம்சங்களை தேர்வுக் குழுவுக்கு எடுத்துச் செல்வது என்று தீர்மானிக்கப்பட்டதாகவும், ஆனால் அரசு அதை மீறிச் செயல்படுவது தங்களுக்கு ஏற்புடையதல்ல (more…)

மாவட்ட செயலகத்தில் முறைப்பாடுகளை தெரிவிக்க புதிய பிரிவு

யாழ் மாவட்ட செயலகத்தில் பொதுமக்களின் பிரச்சனைகள் தொடர்பாக முறைப்பாடுகளை செய்வதற்கு புதிய பிரிவொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது என மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். (more…)

டெங்கு ஒழிப்பில் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்

தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் இன்று ஜுலை 01 முதல் 07 ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படும். இவ்வருடத்தில் அனுஷ்டிக்கப்படும் இரண்டாவது நுளம்பு ஒழிப்பு வாரம் இதுவாகும். (more…)

அரச தரப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தயாரிக்கும் பொறுப்பு தயா மாஸ்டரிடம்

விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டரிடம் அரசாங்கம் புதுப் பொறுப்பொன்றை வழங்கியுள்ளது. (more…)

இராணுவ கோப்ரலை கரம்பிடித்த தமிழ் யுவதி

முல்லைத்தீவு முள்ளியவளை, பொன்னகர் பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் யுவதியொருவரும் தெற்கைச் சேர்ந்த இராணுவ வீரரொருவரும் நேற்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். (more…)

யாழ்.போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை உபகரணங்கள் வெளியே வீசப்பட்டிருந்தது

யாழ்.போதனா வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைப் பிரிவிலிருந்து பெறுமதியான உபகரணங்கள் யாவும் வெளியே தூக்கி வீசி எறியப்பட்டிருந்த சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். (more…)

13வது திருத்தத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு ஈ.பி.டி.பி ஒருபோதும் ஆதரவளிக்காது!- டக்ளஸ்

அரசாங்கம் 13வது திருத்தச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு எடுத்துவரும் முயற்சிகளுக்கு ஈ.பி.டி.பி ஒருபோதும் ஆதரவளிக்காது. என ஈ.பி.டி.பி பொதுச் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். (more…)

பாடசாலை அதிபரின் உயிரைப் பறித்த கேணல் பயிற்சி! ஆசிரியர் சங்கம் அதிருப்தி

ரன்தம்பே பயிற்சி முகாமில் கேணல் தர தலைமைத்துவ பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்ட ரன்தோளுகம பஞ்ஞானந்த தேசிய பாடசாலையின் அதிபர் டபிள்யூ.ஏ.எஸ் விக்ரமசிங்க உயிரிழந்துள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts