ஆளும் கட்சிக்கு ஆதரவு தருமாறு பஷில் வடக்கு மக்களிடம் கோரிக்கை

இதுவரை காலமும் வடக்கு பிரதேச மக்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவும் அளிக்கவுமில்லை, ஒரு சந்தர்ப்பத்தை கூட வழங்கவுமில்லை. இம்முறையாவது வட மாகாண சபைத் தேர்தலிலாவது வடக்கு பிரதேச மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்து எமக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கினால் (more…)

ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கிவைப்பு

மஹிந்த சிந்தனையின் கீழான 'சிசுதிரிய' வேலைத்திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் வருமானம் குறைவாகப் பெறுகின்ற குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. (more…)
Ad Widget

கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரன்! – சம்பந்தன்

வடமாகாண சபைத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். (more…)

என்னைவிட மாவைக்கே அதிக அரசியல் அனுபவம்; – விக்னேஸ்வரன்

வடமாகாணத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் மாவை. சேனாதிராசாவா, விக்னேஸ்வரனா என்ற சர்ச்சை பூதாகரமாகியுள்ள நிலையில், முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுவதில் தனக்கு பெருவிருப்பு இல்லை என்றும் (more…)

இயன் பொத்தம் வடக்கிலிருந்து தெற்கிற்கு பாதயாத்திரை

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் வர்ணணையாளருமான இயன் பொத்தம் வடக்கிலிருந்து தெற்கிற்கு பாதயாத்திரையை மேற்கொள்ளவுள்ளார். (more…)

வாடகை வாகனங்களை விற்பனை செய்த இளைஞன் கைது

யாழ்ப்பாணம், பெட்றி வீதி பிரதேசத்தில் வாகனங்களை வாடகைக்கு பெற்று வேறு நடபர்களிடம் விற்பனை செய்துவந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். (more…)

தேர்தல் தொடர்பாக இன்று முதல் முறைப்பாட்டு செய்ய முடியும்

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபை தேர்தல்களை முன்னிட்டு தேர்தல் முறைப்பாட்டு இணைப்பு நிலையம் இன்று தேர்தல்கள் செயலகத்தில் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது. (more…)

மாவை சேனாதிராஜா முதலமைச்சராவதை இந்தியா விரும்பவில்லை: ஏசியன் ரிபியூன்

இலங்கையின் வடக்கு மாகாண சபைக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜாவின் பெயர் பரிசீலிக்கப்படுவதை இந்தியா விரும்பவில்லை என்று ஏசியன் ரிபியூன் இணைத்தளம் தெரிவித்துள்ளது. (more…)

உயர்தர பரீட்சை அனுமதிப்பத்திரங்கள் விநியோகம்; பரீட்சைகள் திணைக்களம்

இவ்வாண்டு இடம்பெறவுள்ள கல்விப் பொது தராதர உயர் தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்த 2 இலட்சத்து 92, 706 விண்ணப்பதரர்களுக்கான பரீட்சை அனுமதிப் பத்திரம் தபாலிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. (more…)

தொலைபேசியில் மிரட்டினால் அறியத்தாருங்கள்; பொலிஸ் தலமையகம் அறிவிப்பு

தொலைபேசியில் மிரட்டி பணம் பறிப்பது தொடர்பில் அதிகளவிலான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. (more…)

மத்திய செயற்குழுவை கூட்டவும்; தமிழரசுக் கட்சி கோரிக்கை

வடக்கு மாகாணத் தேர்தல் தொடர்பில் தீர்க்கமான முடிவொன்றை எடுப்பதற்கு உடனடியாக மத்திய செயற்குழுவை கூட்டுமாறு தமிழரசுக் கட்சியின் யாழ். கிளையினர், கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். (more…)

யாழில் மணப்பெண் தேடும் அமைச்சர்

யாழில் சுதந்திரக் கட்சி சார்பில் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அமைச்சர் மேர்வின் சில்வா 'யாழை விட்டு போக விரும்பவில்லை. இங்கு ஒரு பெண் பார்க்கவும்' என பொது மக்களிடம் கோரியுள்ளார். (more…)

இழந்து போன உறவுகளைத் தவிர அனைத்தையும் வழங்குவோம்! நாட்டை துண்டாடாமல் நட்புடன் வாழுங்கள்!- ஜனாதிபதி

துண்டாடுவதற்கு இலங்கை ஏனைய நாடுகளைப் போன்று விசாலமான நாடல்ல. இலங்கை ஒரு சிறிய நாடு என்பதைச் சகலரும் சிந்தித்துச் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். (more…)

சு.க.வின் வேட்பாளர்களுக்காக அமைச்சர் மேர்வின் யாழில் பிரசாரம்

யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா இன்று சனிக்கிழமை வடமாகாண சபைத் தேர்தலில் சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டார். (more…)

வெள்ளி வரை குடாநாட்டில் மின்தடை

வீதி அகலிப்புப் பணிகளுக்காகவும் உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களை இடம் நகர்த்த வேண்டியிருப்பதாலும், புதிய உயர் அழுத்த மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காகவும் காலை 8.30 முதல் மாலை 5.30 மணிவரை சில பிரதேசங்களில் மின்விநியோகம் தடைப்பட்டிருக்கும். (more…)

ஓகஸ்ட் 15 க்கு முன்னர் அடையாள அட்டைகள் வழங்கப்படல் வேண்டும்

எதிர்வரும் ஓகஸ்ட் 15 ஆம் திகதிக்கு முன்னர் வட மாகாணத்தில் உள்ள அனைவருக்கும் ஆட்பதிவுத் திணைக்களத்தின் தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட வேண்டும் (more…)

“அமைச்சர் பதவியிலோ முதலமைச்சர் பதவி மீதோ எனக்கு ஆசை இல்லை” – திரு. அங்கஐன் இராமநாதன்

“தேசியம் பற்றி பேசுவது தவறல்ல.அதனை நான் மறுக்கவும் இல்லை.ஆனால் யாழ்ப்பான இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பையும்,மக்களின் அடிமட்ட பிரச்சினைகளையும், மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாகவும் பேசுவதே எனது நோக்கம்.” (more…)

இளவாலையில் கஞ்சாவுடன் ஆணும் பெண்ணும் கைது

இளவாலை பொலிஸ் பிரிவில் மாதகல் மேற்கு பகுதியில் கஞ்சா வைத்திருந்த ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். (more…)

குற்றம் சுமத்தப் போனால் வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் அனைவருமே புலிகளாவர்: த ஏஜ் பத்திரிகை

இலங்கையின் வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்கள் மீது குற்றம் சுமத்த முடியுமானால் அவர்கள் அனைவருமே விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டவர்கள் என்று குற்றம் சுமத்த முடியும். (more…)

பதவிக்கு ஆசைப்பட்டே றெமீடியாஸ் தாவினார்: த.தே.கூ

'பணத்துக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டே முன்னாள் மாநகர சபை உறுப்பினர் றெமீடியாஸ் கூட்டமைப்பை விட்டு சுதந்திரக் கட்சிக்கு தாவினார்' என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts