- Saturday
- August 23rd, 2025

'தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்படும் பட்சத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு அரசியல் செய்ய முடியாத நிலை ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால் அவர்களால் சுகபோக வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல் போய்விடும' (more…)

தென்மராட்சி கல்வி வலயப் பாடசாலைகளில் இந்த வருட க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் பெறுபேற்றை அதிகரிக்கும் நோக்குடன் புதிய செயற்றிட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. (more…)

நாவற்குழியில் அமைந்துள்ள சட்டவிரோத சிங்களக் குடியேற்றத்துக்கு வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் மின்சாரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சினால் மின்சார சபைக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. (more…)

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரப் பணிகளில் மாகாண ஆளுநர்கள் ஈடுபடக் கூடாது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். (more…)

மஹிந்த அரசும் அதன் படைகளும் தமிழ் மக்களை காலுக்குக் கீழே போட்டு மிதிப்பதை இனியும் கைகட்டி வேடிக்கை பார்க்கமாட்டோம் என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, (more…)

கோப்பாய் ஆசிரிய கலாசாலை ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக பஸ்களில் ஏற்றி தேர்தல் கூட்டத்திற்கு கொண்டு சென்ற சம்பவம் ஒன்று இன்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினால் அரங்கேற்றப்பட்டுள்ளது. (more…)

வட மாகாண சபைத்தேர்தலில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கும் சுயேட்சைக்குழுவாக பூட்டு சின்னத்தில் போட்டிடும் வேட்பாளருக்கும் இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. (more…)

அடுத்தவருடம் மார்ச் மாதத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கான ரயில்சேவை காங்கேசன்துறைவரையிலும் நடைபெறுமென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். (more…)

அரசாங்கத்தின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் வட மாகாண ஆளுநர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி ஈடுபடுவதை நிறுத்துமாறு கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. (more…)

வடபகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் காணி சுவீகரிப்புக்கு எதிராக குரல் கொடுத்து பொதுமக்களின் காணிகளை மீளப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் (more…)

யாழ் மாநகர சபையினால் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது மின் தகன இந்து மாயானம் இன்று புதன்கிழமை யாழில் திறந்துவைக்கப்பட்டது. (more…)

தென்மராட்சி, கொடிகாமம் - கச்சாய்ப்பகுதியில் மனைவியையும் மகளையும் வெட்டிக்கொன்ற சந்தேகநபரொருவர் தலைமறைவான சம்பவமொன்று இன்று அதிகாலை 12.15க்கு இடம்பெற்றுள்ளது. (more…)

எமது கடந்த கால அரசியல் போராட்டங்களில் நாம் கண்டவை என்ன? இன்று அப்போராட்டங்களினால் எம் மக்களுக்கு கிடைத்த நன்மைகள் என்ன? அதற்காக நான் இப் போரட்டங்களை தவறாக கூறவில்லை. ஆனால் அவை பலனாற்று போய் விட்டது. இனியும் போரட எம்மால் முடியாது. (more…)

வடக்கு மாகாணசபை தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளரும், தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான எழிலனின் மனைவியுமான அனந்தி பயணித்த வாகனத்தின் மீது இராணுவ காடைக் கும்பல் கற்தாக்குதல் நடத்தியுள்ளது. (more…)

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் புத்தி தடுமாற்றட்டத்தினால் புலம்புகின்றார் என்று ஈழமக்கள் ஜனநாயக் கட்சி தெரிவித்துள்ளது. (more…)

ரணில் விக்கிமசிங்கவிற்கும் யாழ். மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகத்திற்கும் இடையில் சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றது. (more…)

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் ரொபின் மூடி வடமாகாண தேர்தல் குறித்து ஆராய்ந்துள்ளார். (more…)

வடமாகாண சபைத் தேர்தல் நீதியானதும் சுதந்தரமானதுமான முறையில் அமைய வேண்டும் என்றே தாம் எதிர்பார்ப்பதாக யாழ்.ஆயரிடம் இலங்கைக்கான அவுஸ்ரேலியத் தூதுவர் தெரிவித்துள்ளார். (more…)

காணாமல் போனவர்கள் விடயத்தை அரசியலாக்கி இலாபம் தேடும் முயற்சியில் எவரும் ஈடுபடக்கூடாது' என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். (more…)

All posts loaded
No more posts