இலங்கை அரசின் கணக்கெடுப்பை வரவேற்க இது நேரமல்ல: சம்பந்தன்

இலங்கையில் 1982 முதல் 2009 வரை உள்நாட்டுப் போர் மற்றும் மோதல்களில் இறந்தவர்கள், மற்றும் இழந்த உடமைகள் குறித்த நாடாளாவிய கணக்கெடுப்பு ஒன்றை நடத்த இலங்கை அரசு முடிவு செய்திருப்பது பற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது (more…)

என்பத்தொன்பதாயிரம் விதவைகளுக்கு திட்டங்கள் எது­வு­மில்லை – எம்.பி விஜ­ய­கலா

அரசாங்கம் சமர்ப்பித்துள்ள அடுத்த ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாணம் முற்றுமுழுதாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. (more…)
Ad Widget

வலி வடக்கில் முதலமைச்சரையும் இந்துமதப் பெரியார்களையும் திருப்பி அனுப்பிய இராணுவத்தினர்!

நேற்றய தினம் வலிவடக்கின் உயர்பாதுகாப்பு வலயப்பகுதிக்குள் நடைபெறுகின்ற வீடழிப்புகளின் மத்தியில் இந்து ஆலயங்களும் இடித்துடைக்கப்படுவதாக முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டிருந்த நிலையில் (more…)

ஊடக சுதந்திரத்துக்கான உயர் விருது உதயனுக்கு

பிரான்ஸின் தலைநகர் பரிஸைத் தளமாகக் கொண்டு இயங்கும் எல்லை கடந்த ஊடகவியலாளர் அமைப்பு ஆண்டு தோறும் சர்வதேச ரீதியாக வழங்கிவரும் ஊடக சுதந்திரத்துக்கான விருதுகளில் மிக முக்கிய விருது உதயனுக்கு வழங்கப்பட்டுள்ளது. (more…)

அரிசி மூட்டைகளை களவெடுத்த அதிபருக்கு எதிராக நடவடிக்கை

அரிசி மூட்டைகளைத் திருடிச் செல்ல முற்பட்ட படசாலை அதிபர் மற்றும் சிற்றூழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென வலிகாமம் கல்வி வலய அலுவலகம் நேற்று அறிவித்தது. (more…)

திருந்துங்கள் இல்லையெனில் திருத்தப்படுவீர்கள் – வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர்.

தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்து நடத்துனர்கள் நாகரிகமற்ற முறையில் நடந்து கொள்வதாக அண்மைக்காலமாக முறைப்பாடுகள் தொடர்பில் உரிய தரப்பினர் உடனடியாக உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா . டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார் . இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று (28-11-2103) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில் ,...

உலக வங்கியின் துறைமுகம் மற்றும் கடற்றொழில் பிரதிநிதிகள் யாழ்.விஜயம்

குருநகர் இறங்குதுறையை துறைமுகமாக மாற்றுவதற்கான திட்டம் தொடர்பில் உலக வங்கியின் துறைமுகம் மற்றும் கடற்றொழில் பிரதிநிதிகள் ஆராய்ந்துள்ளனர். (more…)

ஸ்ரீதரனின் கருத்து கட்சியின் நிலைப்பாடாக அமையாது – இரா.சம்பந்தன்

தமிழீழ விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் போற்றிப் புகழ்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனினால் நாடாளுமன்றத்தில் விடுக்கப்பட்ட அறிக்கை கட்சியின் நிலைப்பாடு அல்ல என கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் அறிக்கை பற்றி கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கேட்டபோது, 21ஆம் திகதி...

முதலமைச்சரின் உருவப்பதாகை விசமிகளால் கிழிப்பு

உதயன் விருந்தினர் விடுதியில் இருந்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.வீக்கினேஸ்வரனின் உருவப் பதாகை விசமிகளால் கிழித்து நாசம் செய்யப்பட்டதுடன் தீயும் மூடப்படட்டுள்ளது. (more…)

தெற்கில் சிறுவர் இல்ல சிறுவனின் மேம்பாட்டுக்கு 14,750 ரூபா ஒதுக்கீடு

வடக்கிற்கு 398 ரூபா, கிழக்கிற்கு 270 ரூபா மட்டுமே! இலங்கையில் உள்ள சிறுவர் இல்லங்களில் வாழும் சிறார்களின் திறமைகளை விருத்தி செய்வதற்காக தென் மாகாணத்திலுள்ள சிறுவர் இல்லத்தில் (more…)

சிவபூமி மாணவர்கள் அவுஸ்திரேலியா பயணம்

கோண்டாவில் சிவபூமி மனவளர்ச்சிப் பாடசாலை மாணவர்கள் மூன்று பேர் அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள ஆசிய பசுபிக் விசேட ஒலிம்பிக் போட்டியில் பங்கு கொள்வதற்காக அங்கு சென்றுள்ளனர். (more…)

காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரி படையினரால் முற்றாக இடித்தழிப்பு

வலி வடக்கில் அதி உயர் பாதுகாப்பு வலயமென படைத்தரப்பால் பிரகடனப் படுத்தப்பட்ட பகுதியில் காங்கேசன்துறை நடேஸடவராக் கல்லூரியும் மூன்று இந்துக் கோவில்களும் கடந்த இரு நாட்களில் படையினரால் முற்றாக இடித்து அழிக்கப்பட்டுள்ளன. (more…)

திருநெல்வேலி, ஹட்டன் நஷனல் வங்கிக்கிளையில் தீ

திருநெல்வேலி ஹட்டன் நஷனல் வங்கிக்கிளையில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. (more…)

அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வீட்டின் மீது கல் வீச்சுத் தாக்குதல்

திருநெல்வேலியில் அமைந்துள்ள வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனின் வீட்டின் மீது இன்று அதிகாலை 3 மணியளவில் கல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)

உணர்ச்சிகளை நிறுத்த முற்பட்டால் தாக்கம் மிகமோசமானதாக இருக்கும்: முதலமைச்சர்

எமது மக்களின் உணர்சிகளை இராணுவப்பலத்தின் மூலமாகவோ அல்லது வன்முறைகள் மூலமாகவோ நிறுத்த முற்பட்டால் இதனுடைய தாக்கம் மிகமோசமாக இருக்கும் என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். (more…)

யாழ். பல்கலையில் மாவீரர்களுக்கு அஞ்சலி

அச்சுறுத்தல்கள் அனைத்தையும் தாண்டி யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர்நாள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பிலான படங்கள் இணையத்தளங்களில் வெளிவந்துள்ளது. இருப்பினும் எம்மால் இவை உறுதிப்படுத்த முடியவில்லை (more…)

தடைகளை மீறி யாழில் மரம் நாட்டினார்கள் ! அமைச்சர்களின் அதிரடி!

நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் சுட்டுக் கொலை?

நெடுந்தீவு பிரதேச சபை தலைவரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினருமான டானியல் றெக்ஷிசன் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. (more…)

அழிக்கப்பட்ட எமது இளைஞர்களின் ஆத்மாக்கள் கூட அரசுக்குப் பீதியை ஏற்படுத்தும் – விக்கினேஸ்வரன்

அழிக்கப்பட்ட எமது இளைஞர்களின் ஆத்மாக்கள் கூட அரசுக்குப் பீதியை ஏற்படுத்தும். இறந்தவர்கள் பேசமாட்டார்கள் என்பது முதுமொழி. இலங்கையில் இறந்தவர்கள் பேசிவிடுவார்களோ என்ற பயம் ஏற்பட்டு பீதியை ஏற்படுத்துகின்றன என முதலமைச் விக்கினேஸ்வரன் தெரிவித்தார் . (more…)

சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் இல்லத்தின் மீது தாக்குதல்

சாவகச்சேரி பிரதேச சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் சிறீஸ்கந்தராசா ஸ்ரீரஞ்சனின் மீசாலையிலுள்ள இல்லத்தின் மீது இன்று அதிகாலை 1.30 அளவில் ஆயுதந்தாங்கிய இனந்தெரியாத குழு ஒன்றினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts