மாணவன் மீதான தாக்குதல் சிறுபான்மையினர் மீதான அடக்குமறைகளை வெளிப்படுத்துகிறது

'தமிழ் மாணவன் மீதான கொடூரத்தாக்குதல் சம்பவமானது சிறுபான்மையின மக்கள் மீது இலங்கையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் அடக்கு முறைகளை வெளிப்படையாக காட்டி நிற்கின்றது' என வடமாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் திங்கட்கிழமை (04) தெரிவித்தார். (more…)

அவுஸ்ரேலியா சென்ற 157 இலங்கை அகதிகள் கடல் வழியாக விரட்டியடிப்பு?

புதுச்சேரியில் இருந்து சென்று அவுஸ்ரேலியாவில் தஞ்சமடைந்த இலங்கை அகதிகள் 157 பேரும், அவசர கால படகுகள் மூலம் கடல் வழியிலேயே திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக இந்திய செய்தி தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. (more…)
Ad Widget

விளம்பர நடவடிக்கையால் நல்லூரானுக்கு பாதிப்பு – ஆலயநிர்வாகத்தினர்

நல்லூர் ஆலயத்தில் வருடாந்த மகோற்சவம் இடம்பெற்று வரும் நிலையில் ஆலயச் சூழலில் அரசியல் , வியாபார விளம்பர நடவடிக்கைகளை நிறுத்துமாறு ஆலயத்தினர் அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர். (more…)

விபத்து : வயோதிப பெண் படுகாயம்

வண்ணார்பண்ணை சிவன் கோவிலுக்கு அருகில், வீதியில் நடந்து சென்ற பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில், அப் பெண் படுகாயமடைந்துள்ளதுடன் (more…)

அதிகாரிகள் விபரங்களை தருவதில்லை : முதலமைச்சர் சி.வி

வடமாகாண முதலமைச்சர் என்ற ரீதியில் வவுனியா மாவட்ட செயற்பாடுகள் தொடர்பாக பல அலுவலர்களிடம் விபரங்கள் கேட்டிருந்தும் அதற்கான பதில் அளிக்கப்படாமலேயே இருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் திங்கட்கிழமை (04) தெரிவித்தார். (more…)

இலங்கையில் ஊடக சுதந்திரம் கேள்விக்குறியே – மன்னார் மறைமாவட்ட ஆயர்

ஊடகம் என்பது உண்மைகளை வெளிக்கொண்டு வருதே. ஆனால் இலங்கை போன்ற நாடுகளில் ஊடகசுதந்திரம் என்பது கேள்விக்குறியாகியுள்ளது என மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார். (more…)

மீனவர் பிரச்சினை: தமிழக பாஜக குழு சுஷ்மா சுவராஜுடன் சந்திப்பு

தமிழக மீனவர்கள் விவகாரம், கச்சத்தீவு பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் நிரந்தர தீர்வை வலியுறுத்தி, (more…)

காசா மீது முழுத் தாக்குதல் : இஸ்ரேல் அறிவிப்பு

காசா மீது மீண்டும் முழு இராணுவத் தாக்குதலைத் தொடங்குவதாக இஸ்ரேல் அறிவிததுள்ளது. (more…)

காணாமல் போனோர் பிரச்சினை: கூட்டத்தைக் கலைத்த பிக்குகள்

வட பகுதியில் காணாமல் போனோரின் உறவினர்கள் நேற்று கொழும்பில் நடத்திய கூட்டத்தை, பௌத்த பிக்குகள் சிலர் அச்சுறுத்தித் தடுத்து நிறுத்தியிருக்கின்றனர். (more…)

ரீமேக் ஆகிறது ரஜினியின் மூன்று முகம்: தயாரிப்பாளர் கதிரேசன் உறுதிப்படுத்தினார்

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ஏ.ஜெகநாதன் இயக்கிய படம் மூன்று முகம். ராதிகா, ராஜலட்சுமி, ஹீரோயின்களாக நடித்திருந்தார்கள். செந்தாமரை வில்லனாக நடித்திருந்தார். சத்யா மூவீஸ் சார்பில் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்திருந்தார். (more…)

சீன நில அதிர்வு – 400 பேர் பலி

தெற்கு சீனாவின் மலைப்பகுதியான யுனான் மாகாணத்தில் நேற்று மாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில அதிர்வு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. (more…)

சென்னையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி

சென்னைக்கு கிரிக்கெட் தொடரில் பங்குபற்றச்சென்ற இலங்கை 15 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி, அங்கு போட்டிகளில் விளையாட அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். (more…)

வாழ்வாதர உதவிகள் சிறந்த முறையில் பயன்படுத்தப்படவில்லை

தென்மராட்சிப் பிரதேசத்தில் மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்குடன் வழங்கப்படும் உதவிகளை சிறந்த முறையில் அம்மக்கள் பயன்படுத்துவதில்லை என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் க.கந்தசாமி ஞாயிற்றுக்கிழமை (03) தெரிவித்தார். (more…)

இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தில் வீடு வீடாக குடும்ப விவரங்களை மீண்டும் திரட்டுகின்றனர்

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் மீண்டும் வீடு வீடாக சென்று குடும்ப விவரங்களைத் திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். (more…)

தமிழரசுக்கட்சியின் 15 ஆவது தேசிய மாநாடு செப்ரெம்பர் மாதம் வவுனியாவில்!

65 வருட காலமாக வடகிழக்கு மக்களின் தாய்க் கட்சியாக இருந்து செயற்பட்டுக்கொண்டு வரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் 15ஆவது தேசிய மாநாடு வவுனியாவில் (more…)

பிரதம செயலாளரைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் பொதுச்சேவை ஆணைக் குழுவுக்கே உண்டு; உயர்நீதிமன்று இன்று தீர்ப்பு

மாகாண சபை பிரதம செயலாளருக்கு உத்தரவிட பொதுச் சேவைகள் ஆணைக்குழுவுக்கே அதிகாரம் உள்ளது. (more…)

பாடத்துடன் தொடர்புடைய வேலைகள் பட்டதாரிகளுக்கு கிடைக்கவில்லை – ச.லலீசன்

பட்டதாரியாகிவிட்டடால் ஏதோவொரு வேலைவாய்ப்பை பெற்றுவிடலாம் என்ற எண்ணத்திலேயே இன்று பலர் நுண்கலைப் பாடங்களை பயில்கின்றனர். (more…)

இலங்கைக்கு எதிராக தமிழ் திரையுலகினர் ஆர்ப்பாட்டம்

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணையதளத்தில் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தொடர்பில் அவதூறான செய்தி வெளியிடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்திற்கு முன்னால் தமிழ் திரையுலகினர் இன்று திங்கட்கிழமை (04) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். (more…)

பல்கலை மாணவன் தாக்கப்பட்ட விவகாரம்: ஜனாதிபதி, உயர்க் கல்வி அமைச்சர்க்கு டக்ளஸ் கடிதம்

சப்பிரகமுவா பல்கலைக்கழகத்தில் முகமாலையைச் சேர்ந்த மாணவன் ஒருவர் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் (more…)

யுத்தம் எமக்கு மனநோயாளிகளையும் கொடுத்துச் சென்றுள்ளது; வடக்கு சுகாதார அமைச்சர்

இலங்கையின் ஏனைய மாகாணங்களை விட வடமாகாணத்திலே தற்கொலை வீதம் அதிகரித்துள்ளது என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் தெரிவித்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts