- Friday
- August 22nd, 2025

வாடிக்கையாளர்களை மேலும் தன்னகத்தே ஈர்ப்பதற்காக பல்வேறு புதிய சேவைகளை அறிமுகப்படுத்தி அதை இலவசமாகவும் வழங்கி வரும் பேஸ்புக் வலைத்தளம், தற்போது வங்கியில் இடம்பெறுவதைப்போன்ற பணிப்பரிமாற்றம் செய்யும் ஒரு புதிய சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. குறித்த சேவை வங்கிகள் அளிக்கும் 'இன்டர்நெட் பேங்கிங்" வசதியை போன்றதாகும். இதன் மூலம் உலகின் எந்தவொரு மூலைக்கும் ஒரு நொடியில் பணத்தை...

உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) அடுத்த (13வது) தமிழ் இணைய மாநாடு 2014 இனை புதுச்சேரியில் செப்டம்பர் மாதம் 19-21 தேதிகளில் நடத்த உள்ளது.இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவி்க்கப்பட்டுள்ளதாவது (more…)

இலங்கையில் இன்று தொடக்கம் வனவிலங்கு சுற்றுலா விடுதிகள் மற்றும் முகாம்களை இணையத்தளத்தின் ஊடாக ஒதுக்கிக்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. (more…)

தனியார் பஸ்கள் தொடர்பாக ஸ்கைப் (Skype) தொழில்நுட்பத்தினூடாக முறைப்பாடு செய்யும் நடவடிக்கை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (more…)

இலங்கையில் மின்னஞ்சல் மூலம் வழக்குத் தொடர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. (more…)

இலங்கையில் 11.4 வீதமான வீடுகளில் இணையத்தள வசதிகள் இருப்பதாகவும் 9.2 வீதமானவர்கள் இணையத்தள வசதிகளை வழங்கும் நிலையங்களில் அவற்றை பயன்படுத்துவதாகவும் புதிய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. (more…)

இணையத்தை பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபடும் செயல்கள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசர பிரிவு தெரிவித்துள்ளது. (more…)

புகையிலை சிகரெட்டை புகைப்பவர்கள் அனைவரும் இலத்திரனியல் சிகரட்டிற்கு மாறும் பட்சத்தில் பல இலட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்ற முடியுமென விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். (more…)

அம்பாந்தோட்டை சூரியவௌ என்ற இடத்தில் புதிதாக அமைக்கப்பட்ட இலங்கையின் முதலாவது கணனி உற்பத்தி தொழிற்சாலையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்று திறந்து வைத்தார். (more…)

வட மாகாணத்தில் புதிதாக 40 'நெனசல' அறிவகங்களை நிறுவுவதற்கு இக்டா (ICTA) என்று அழைக்கப்படும் இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது. (more…)

முகப்புத்தகம் (பேஸ்புக்) எமது வாழ்வுபற்றி எம்மை மோசமாக சிந்திக்க வைக்கின்றது என அமெரிக்காவின் மிக்சிக்கன் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆராய்ச்சியொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. (more…)

இணையத்தளம் ஊடாக காணிகளின் வரைபடங்களை பரிசீலிக்கும் வசதிகளை ஏற்படுத்துவதற்கு நில அளவையியலாளர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. (more…)

தொழில்நுட்ப கல்வி மற்றும் பயிற்சி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக சண்முகம்பிள்ளை பாலசுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். (more…)

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகம் முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து இலங்கை அரசாங்கத்தின் வலையமைப்பின் மூன்றாம் கட்ட அமுலாக்கம் தொடர்பான ஒரு நாள் பயிற்சிப்பட்டறையை கோப்பாயிலுள்ள முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிறுவன பயிற்சி மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. (more…)

இவ்வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம் இணையம் குறித்து 350 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. (more…)

இலங்கையின் முக்கிய இணைய தளங்கள் மீது மீண்டும் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.பங்களாதேஷ் கிரே ஹெட் ஹெக்கர்ஸ் என்ற குழுவினால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. (more…)

ICTA Srilanka நிறுவனம் நுட்பம் -இலங்கை தமிழ் தகவல் தொழிநுட்ப அமையத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கருத்தமர்வு நிகழ்வு கடந்த சனிக்கிழமை (06-04-2013) அன்று யாழ்ப்பாணத்தில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.45 மணி வரை நடைபெற்றது. இதில் இரு கருத்துரைகள் நடைபெற்றன. (more…)

சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு தொடர்பான கண்காட்சி எதிர்வரும் ஏப்ரல் 7ஆம் திகதி நடைபெறவுள்ளது. (more…)

நுட்பம் அமைப்பு தனது இரண்டாவது கருத்தமர்வினை ICTA Srilanka நிறுவனத்துடன் இணைந்து எதிர்வரும் சனிக்கிழமை நடாத்தவுள்ளது இது தொடர்பாக நுட்பம் அமைப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. (more…)

All posts loaded
No more posts