Ad Widget

இலங்கையின் முதலாவது கணனி உற்பத்தி தொழிற்சாலை திறந்து வைப்பு!

அம்பாந்தோட்டை சூரியவௌ என்ற இடத்தில் புதிதாக அமைக்கப்பட்ட இலங்கையின் முதலாவது கணனி உற்பத்தி தொழிற்சாலையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்று திறந்து வைத்தார்.

E-vis-5

E-vis04

ஆசியாவின் தெழில்நுட்ப மத்திய நிலையமாக இலங்கையை மாற்றும் தேசிய திட்டத்தின்கீழ் ஈ விஸ் என்ற பெயரில் இந்த கணனி உற்பத்தித் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

எமக்கு எம்முடைய கணினி என்ற தொனிப்பொருளின் கீழ் ஜனாதிபதியின் யோசனையின் பிரகாரம் சர்வதேச தரம் கொண்ட வகையில் இந்த நிறுவனம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

Related Posts