கண்ணி வெடி அகற்றப்பட்டும் மீள் குடியேற்றம் இல்லை!

வலி.கிழக்கு கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட இடைக்காடு அக்கரை கிராம சேவையாளர் பிரிவில் (ஜே/283) கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கைகள் முடிந்தமைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள போதும் (more…)

பிரதேச செயலகங்களில் கடவுச்சீட்டு விண்ணப்பம் ஏற்பது தற்காலிகமாக இடைநிறுத்தம்

இலங்கையில் உள்ள பிரதேச செயலகங்கள் ஊடாகக் கடவுச் சீட்டு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது (more…)
Ad Widget

வடமாகாண சபைத்தேர்தல் 2012 வாக்காளர் பட்டியலின்படியே நடாத்தப்படும்!- தேர்தல்கள் ஆணையாளர்

எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் தடவையாக நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தல், 2012ம் ஆண்டின் வாக்குப்பட்டியலின் படி நடாத்தப்படும் (more…)

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வெளியிட்ட கருத்து முற்றிலும் பொய்யானது;-ஈ.சரவணபவன்

'தெல்லிப்பழை உண்ணாவிரத போராட்டத்தின் போது எவ்வித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படவில்லை என்று காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வெளியிட்ட கருத்து முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது' (more…)

விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்வனவு :- அரசாங்க அதிபர்

நெல் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். (more…)

ராஜபக்சவை கூண்டிலேற்ற கோரி முன்னாள் இந்திய இராணுவ வீரர் தீக்குளிப்பு

தமிழினப்படுகொலை செய்த ராஜபக்சவை ஐ.நா. மன்றம் தண்டிக்க கோரி முன்னாள் இந்திய இராணுவ வீரரும் நாம் தமிழர் கட்சியின் செயற்பாட்டாளருமான தோழர் மணி தீக்குளித்தார். (more…)

உருளைக்கிழங்கு விவசாயிகளின் விபரங்கள் சேகரிப்பு

யாழ்.மாவட்டத்தில் உருளைக்கிழங்கு உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளின் விபரங்கள் விவசாயத் திணைக்களத்தினால் சேகரிக்கப்பட்டு வருகின்றன. (more…)

பாதிக்கப்பட்ட மக்களை வைத்து சூதாடும் அரசியல் வாதிகளுக்கு எமது பண்பாடுகள் தெரியுமா?;-பேராசிரியர் சிவநாதன்

வடக்கில் உள்ள மக்கள் யாரும் ஏழைகள் அல்ல அவர்கள் வாழ்ந்த நிலமும் அவர்களைச் சார்ந்த கடலும் அவர்களுக்கு உரியது. அரசியல் அதிகாரம் கொண்டவர்கள் யாரும் அவர்களுக்குரியவற்றை பறித்துவிட முடியாது (more…)

ஜும்மா பள்ளிவாசல் வீதியில் தீ விபத்து

யாழ். ஜும்மா பள்ளிவாசல் வீதியில் உள்ள குஷன் கடை ஒன்றில் இன்று திங்கட்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக அந்தக் கடையில் இருந்த ஒருதொகுதி பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன. (more…)

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்க்கு வைத்தியசாலையில் சிகிச்சை

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா உயர் இரத்த அழுத்தம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார். (more…)

பயிற்ச்சியின் போது வெடிப்புச் சம்பவம்! கடற்படைவீரர் அறுவர் அவசர சிகிச்சைப் பிரிவில்

யாழ். ஊர்காவற்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் கடற்படை வீரர்கள் அறுவர் காயமடைந்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். (more…)

கல்வி அபிவிருத்தி மற்றும் ஆசிரிய வள பங்கீடு தொடர்பான கூட்டம்

வடமாகாண கல்வி அபிவிருத்தி மற்றும் ஆசிரிய வள பங்கீடு தொடர்பான கலந்துரையாடல் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி (more…)

பருத்தித்துறை நகர சபைக்கான புதிய கட்டடத் தொகுதி திறந்துவைப்பு

பருத்தித்துறை நகர சபைக்கான புதிய கட்டடத் தொகுதி கடந்த முதலாம் திகதி திறந்து வைகப்பட்டது. பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (more…)

தே.அ. அட்டையை 10 வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்க நடவடிக்கை!

தேசிய அடையாள அட்டையை 10 வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிப்பதற்கான நடைமுறையொன்றை கொண்டுவருவது தொடர்பில் ஆட்பதிவு திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது. (more…)

கோண்டாவிலில் வாகன விபத்து!- ஐவர் படுகாயம்

யாழ்ப்பாணம் கோண்டாவிலில் நேற்றய தினம் இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (more…)

கொழும்புத்துறையில் ஆர்.பி.ஜி குண்டுகள் மீட்பு

யாழ்ப்பாணத்தில் வெற்றுக்காணியிலிருந்து ஆர்.பி.ஜி குண்டுகள் 16 மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். (more…)

யாழ் நகர் அங்காடி கடைத்தொகுதி திறந்துவைப்பு

யாழ். வேம்படி வீதியில் அமைக்கப்பட்ட 'யாழ். நகர் அங்காடி கடைத்தொகுதி' சனிக்கிழமை மாலை திறந்துவைக்கப்பட்டுள்ளது. (more…)

சங்கிலியன் பூங்காவினை நவீன முறையில் புனரமைக்க நடவடிக்கை

யாழ். - பருத்தித்துறை வீதி முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள சங்கிலியன் பூங்காவினை நவீன முறையில் புனரமைப்பதற்கு யாழ். மாநகர சபையினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. (more…)

பாடசாலை மாணவன் சடலமாக மீட்பு

ஆணைக்கோட்டையில் 11 வயது மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பாடசாலைக்கு சக மாணவர்களுடன் சனிக்கிழமை சென்றிருந்த வேளையில் (more…)

உள்ளூர் வர்த்தகர்களை ஊக்குவித்தல் அவசியம்; சரவணபவன் எம்.பி

உள்ளூர் வர்த்தகர்கள் எமது பிரதேசத்தில் ஊக்குவிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது (more…)
Loading posts...

All posts loaded

No more posts