பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களில் 19 இலாபத்தில் மிகுதி 5 நட்டத்தில்

யாழ்.மாவட்டத்தில் கடந்த ஆண்டில் மொத்தம் 19 பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் இலாபம் ஈட்டியுள்ளன. மிகுதி 5 சங்கங்களும் பெரும் நட்டத்தில் இயங்கியுள்ளன. (more…)

அறுவடை இயந்திரப் பாவனைக்கு கடும் எதிர்ப்பு

அரியாலை வயல்களில் நெல்அறுவடைப் பணிக்கு இயந்திரத்தைப் பயன்படுத்துவதற்கு அரிவுவெட்டும் தொழிலாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். (more…)
Ad Widget

யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

யாழ். பல்கலைக்கழகத்தின் 28 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா இன்று யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் ஆறு அமர்வுகளாக (more…)

முதலீடுகளை மேற்கொள்ள இணைந்து செயற்படவும்: தமிழரசுக் கட்சி

அச்சுவேலி கைத்தொழிற் பேட்டையில் முதலீடுகளை மேற்கொள்ள இணைந்து செயற்பட வேண்டும் என (more…)

பூசணிக்காய் திருடிய இருவருக்கு விளக்கமறியல்

பட்டப்பகல் வேளையில் தோட்டத்துக்குள் புகுந்து பூசணிக்காய்களைத் திருடிய சந்தேகநபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று இணுவில், சிங்கத்தின் கலட்டி வீதியில் இடம்பெற்றுள்ளது. (more…)

கிராம அலுவலர் தாக்கப்பட்டதைக் கண்டித்து பொது மக்கள் ஆர்ப்பாட்டம்

அரியாலை கிழக்கு கிராம அலுவலர் மீது தாக்குதல் நடாத்தியவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி கிராம மக்கள் நேற்றய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர். (more…)

வட பகுதி மக்களுக்கான உதவிகளை வழங்க இந்தியா தயார்

வட பகுதி மக்களுக்கு எம்மால் இயன்ற உதவிகளை வழங்கத் தயாராக இருக்கின்றோம் என யாழ். இந்திய துணைத் தூதரகத்தின் உதவித் தூதுவர் சுரேஸ் மேனன் தெரிவித்தார். (more…)

விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றுவதற்க்கு முன்னர் மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை

விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றுவதற்க்கு முன்னர் மாணவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தும் திட்டத்தைக் கொண்டுவருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார். (more…)

4,000 அதிபர்களுக்கு இராணுவப் பயிற்சியும் பட்டமும்

பயிற்சி படையணி தலைமையகத்தில் நடைபெறவுள்ள நேர்முகப் பரீட்சைக்கு 4000 அதிபர்கள் அழைக்கப்பட்டிருப்பது இந்த நாட்டின் பாடசாலைகளில் 50 சதவீதத்திலும் கூடுதலானவற்றை இராணுவமயப்படுத்தும் (more…)

சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பிக்க முயன்ற இருவர் கைது

வீதியால் சென்று கொண்டிருந்த பெண் ஒருவரின் தங்க சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிக்க முயன்ற இரு இளைஞர்கள் தெல்லிப்பழை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். (more…)

சுழிபுரத்தில் மோட்டார் குண்டுகள் மீட்பு

வட்டுக்கோட்டை சுழிபுரம் பகுதியில் காணி ஒன்றில் இருந்து இரண்டு மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். (more…)

ஆசிரியர்கள் இடமாற்றம் கோரி முறைப்பாடு

வன்னி ஆசிரியர்கள் 94 பேர் ஆசிரியர் இடமாற்றம் வழங்க கோரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார். (more…)

இன்று மட்டும் 30 பேர் நாய்க்கடிக்கு இலக்காகியுள்ளனர்

யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறுவர்கள், பெரியவர்கள் என 30 பேர் இன்று செவ்வாய்க்கிழமை மட்டும் நாய் கடிக்கு இலக்காகிய நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளனர். (more…)

இந்திய உதவிகள் தமிழர்களுக்கு உரியவாறு கிடைக்க வேண்டும்: டக்ளஸிடம் கோரிக்கை

இந்திய மக்களின் வரிப்பணத்தின் மூலம் இந்தியாவினால் வழங்கப்படும் உதவித் திட்டங்கள் தமிழ் மக்களுக்கு உரிய முறையில் கிடைக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்' (more…)

‘யாழ் ஊடக அமையம்’ அங்குரார்ப்பணம்

யாழ்ப்பாணத்தில் 'யாழ் ஊடக அமையம்' அங்குரார்ப்பணம் மற்றும் மூத்த ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஆகியன நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. (more…)

அங்கவீனமான முன்னாள் போராளிகளுக்கு வீட்டுக் கடனுதவி

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து, புனர்வாழ்வளிக்கப்பட்ட யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் போராளிகளில் 650 பேர் அங்கவீனர்களாக உள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. (more…)

வாகன விபத்தில் இளைஞர் பலி

யாழ். மாதகல் பகுதியில் நேற்று திங்கட்கிழமை காலை 7.20 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். (more…)

செனல் 4 தொலைக்காட்சி இலங்கையை விலை பேசுகிறது:- யாழ். தளபதி

போர்க்குற்ற படங்கள் என போலியான புகைப்படங்களை வெளியிட்டு செனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் இலங்கையை விலை பேசுகின்றது' என யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க குற்றஞ்சாட்டினார். (more…)

யாழ். உயர்பாதுகாப்பு வலய 6,000 ஏக்கர் காணி மக்களிடம் கையளிக்கப்படும்:-மாவட்ட கட்டளைத் தளபதி

உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள 6000 ஏக்கர் காணிகள் மிக விரைவில் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன என்று யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார். (more…)

படகுகள் ஆர்ப்பாட்டபேரணி நடத்துவேன்: மீண்டும் அமைச்சர் டக்ளஸ் எச்சரிக்கை

மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் ஒரு மாதகாலத்துக்குள் எடுக்கத் தவறினால், தான் கடலில் படகுகளின் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தப் போவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எச்சரித்துள்ளார். இலங்கை - இந்திய மீனவர்களிடையே காணப்படுகின்ற எல்லை தாண்டி மீன் பிடித்தல் குறித்த பிரச்சினைக்கு இரு நாட்டு மீனவர்களையும்...
Loading posts...

All posts loaded

No more posts