லண்டனுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 20 லட்சம் மோசடி!

லண்டனுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி 20 லட்சம் ரூபா மோசடியில் ஈடுபட்ட அரியாலையைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

காதல் தோல்வியால் யாழ் பல்கலைகழக மாணவன் தற்கொலை

இருபாலை கிழக்கில் காதல் தோல்வியால் யாழ். பல்கலைக்கழக மாணவன் ஒருவன் கடந்த புதன்கிழமை தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். (more…)
Ad Widget

தமிழ் மக்களின் விடுதலைக்கு அறவழியில் போராடிய மூதறிஞர் தந்தை செல்வநாயகத்தின் நினைவுநாள்

சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் அல்லது எஸ். ஜே. வி. செல்வநாயகம் தந்தை செல்வா எனப் பல இலங்கைத் தமிழர்களால் குறிப்பிடப்படுபவர். (more…)

சுரேஸ் பிறேமச்சந்திரன் மற்றும் பொது மக்களின் பிரதிநிதிகளை சந்தித்தார் ரணில்

யாழ்ப்பாணம் விஜயம் செய்துள்ள எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் மற்றும் பொது மக்களின் பிரதிநிதிகளை சந்தித்து (more…)

வடக்கில் காணி சுவீகரிப்புக்கு எதிராக போராட்டத்துக்கு அழைப்பு

வலிகாமம் வடக்கு மற்றும் வலிகாமம் கிழக்கு போன்ற பிரதேசங்களில் இடம்பெற்றுவரும் காணி சுவீகரிப்பை உடன் தடுத்து நிறுத்துவதற்கான போராட்டத்துக்கு அணிதிரளுமாறு பொதுமக்கள், பொது அமைப்புக்களுக்கு போரால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. (more…)

வட மாகாணத்தின் கல்வித்தரத்தை உயர்த்த ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு தேவை: ஆளுநர்

வட மாகாணத்தின் கல்வித் தரத்தை உயர்த்த ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் சிறந்த சேவையை வழங்க வேண்டும். அவ்வாறு சிறப்பான சேவையின் மூலமே மாணவர்களிடம் இருந்து சிறந்த பெறுபேற்றினைப் பெற முடியும்' (more…)

சுன்னாகத்தில் பெண்கள் இருவரை காணவில்லை

சுன்னாகம் பொலிஸ் பகுதியில் இரண்டு பெண்கள் காணாமல் போயுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறையிடப்பட்டுள்ளது. (more…)

அமைச்சர் ஹக்கீம் யாழ். விஜயம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று யாழ்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். (more…)

யாழ். மாநகர சபையின் கட்டிட நிர்மாணத்திற்கு 800 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

யாழ். மாநகர சபையின் புதிய கட்டிட நிர்மாணத்திற்கு 800 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்தார். (more…)

நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான காணியில் விளையாட்டு மைதானம்

நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான 20 பரப்பு காணியினை விளையாட்டு மைதானமாக புனரமைப்புச் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பா.வசந்தகுமார் தெரிவித்தார். (more…)

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் யாழ்ப்பாணத்தில் !

வடமாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று மதியம் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறியதாவது, 'அரசாங்கம் உடைத்து உடைத்து தேர்தலை நடத்தினால்...

வைத்தியசாலைகளுக்கு அம்பியுலனஸ் வண்டிகள் கையளிப்பு

வட மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளின் பயன்பாட்டுக்கென ஆறு அம்பியுலனஸ் வண்டிகள் மற்றும் மருத்துவ உபகரண்ங்கள் ஆகியன இன்று புதன்கிழமை வழங்கப்பட்டுள்ளன. (more…)

எமது நிலம் எமக்கு வேண்டும் இராணுவமே வெளியேறு யாழில் உரிமை முழக்கம்!

எமது நிலம் எமக்கு வேண்டும் இராணுவமே வெளியேறு என்ற உரிமை முழக்கத்துடன் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்னால் நில சுவிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடைபெற்றுள்ளது (more…)

எரிபொருள் நிலைய பணியாளருக்கு திடீர் தீயை அணைக்கும் பயிற்சி

யாழ்.குடாநாட்டில் உள்ள எரிபொருள் விற்பனை நிலையங்களில் தீயணைப்புக் கருவிகளை பயன்படுத்துவது தொடர்பான பயிற்சி ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை வீரசிங்கம் மண்டப முன்றிலில் இடம்பெற்றுள்ளது. (more…)

வலி.வடக்கில் காணி சுவீகரிப்பு; உரிமை கோருவோருக்கு இழப்பீடு!

யாழ். வலிகாமம் வடக்கு, கிழக்கு ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள உரிமை கோரப்படாத காணிகளின் ஒருபகுதி யாழ். பாதுகாப்பு படைத்தலைமையகம் அமைத்தல் மற்றும் பலாலி விமான நிலைய அபிவிருத்தி, காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு சுவீகரிக்கப்படுவதுடன் சுவீகரிக்கப்படும் (more…)

மக்கள் முன்னணி நடாத்தும் காணி சுவீகரிகப்புக்கெதிரான போராட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது! மாவை சேனாதிராஜா அறிவுறுத்தல்!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி யாழ் செயலகத்திற்கு முன்னால் இன்று 24.4.2013 நடாத்தும் காணி சுவீகரிகப்புக்கெதிரான போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் தமிழரசுக்கட்சியின் செயலாளர் நாயகமான மாவை சேனாதிராஜா அறிவுறுத்தல் வழங்கியதாக எமது இணையத்தளத்திற்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது எந்தப் போராட்டம் செய்வதானாலும் தமிழரசுக் கட்சி முன்னிலைப்படுதப்பட வேண்டும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மக்களால்...

பாலுக்கான கொடுப்பனவை வழங்காமையால் சத்துணவுத் திட்டம் நிறுத்தப்படும் நிலை!

சத்துணவு வழங்கும் திட்டத்தின் கீழ், பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த பசுப் பாலுக்கான கொடுப்பனவுகள் இதுவரையில் பாடசாலைகளுக்கு வழங்கப்படாத நிலையில் சத்துணவுத் திட்டம் நிறுத்தப்படும் (more…)

நிலங்களை அபகரிக்கும் பௌத்த ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் !இன்று யாழ்செயலகம் முன் போராட்டம்: கஜேந்திரகுமார் அறைகூவல்

வடக்கு கிழக்கில் சிங்கள, பௌத்த தேசிய வாதஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முண்னணி பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். (more…)

பொதுமக்கள் வீதி போக்குவரத்து விதிகளை மீறிச் செயற்படுவதனால் விபத்துக்கள் அதிகரிப்பு!- யாழ்.பொலிஸ்

யாழ்.குடாநாட்டில் பொதுமக்கள் வீதி போக்குவரத்து விதிகளை மீறிச் செயற்படுவதனாலேயே விபத்துக்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் (more…)

எரிபொருள் மானியத்தில் வெட்டு: கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்பு

யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற எரிபொருள் மானியத்தின் அளவும் 20 வீதத்தினால் குறைப்புச் செய்யப்பட்டிருப்பதாக யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களப் பணிப்பாளர் ந.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts