இந்திய மீனவர்களின் வழக்கு மேல் நீதிமன்றிற்கு மாற்றம்

நெடுந்தீவு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 26 பேரின் வழக்கு விசாரணைகள் யாழ். மேல் நீதிமன்றிற்கு மாற்றப்பட்டுள்ளது. (more…)

வர்த்தகர்களிடம் கப்பம் வாங்கியோர் கைது

யாழ்.நகர வர்த்தகர்கள் சிலரை மிரட்டி கப்பமாக பல லட்சம் ரூபாவை சுருட்டிய மூவர் குழுவை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர். சிங்களவர் ஒருவரும், யாழ்ப்பாண இளைஞர்கள் இருவருமே இவ்வாறு பொலிஸாரிடம் நேற்று மாட்டினர். (more…)
Ad Widget

வடகடல் நிறுவனத்தின் வலைத்தொழிற்சாலை திறப்பு

இந்திய அரசாங்கத்தின் 166 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட வடகடல் நிறுவனத்தின் வலைத்தொழிற்சாலை யாழ். குருநகர் பகுதியில் இன்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. (more…)

பிறந்து ஒருநாளான சிசு பற்றைக்குள் இருந்து சடலமாக மீட்பு

யாழ். நாவந்துறைப் பகுதியில் பிறந்து இறந்த ஒருநாளான சிசு ஒன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

1,197 பேர் சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் பெற தகுதி

சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்து கொண்டவர்களில் 1,197 பேர் 2013ஆம் ஆண்டில் இருந்து ஓய்வூதியம் பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தின் யாழ். மாவட்ட இணைப்பாளர் பாக்கியராசா பிரதீபன் தெரிவித்துள்ளார். (more…)

கூட்டமைப்பு சுயேட்சையாக களமிறங்கினால் ஆதரவு:-கஜேந்திரகுமார்

வடமாகாண சபைத்தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு போட்டியிடாமல் சுயேட்சைக்குழுவாக களமிறங்கினால் அந்த சுயேட்சைக்குழுவுக்கு நாம் ஆதரவளிக்கத்தயார் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். (more…)

காணி சுவீகரிப்பு பலாத்காரமானதே என்பதை ஆதாரங்களுடன் நிரூபிக்கத் தயார் :-மாவை

வடக்கில் நடைபெறுவது அரசின் பலாத்கார காணி சுவீகரிப்புத்தான். இவ்வாறு சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு அரசு ஒருபோதும் நட்ட ஈடு வழங்கவில்லை. (more…)

காணி சுவீகரிக்கப்படுவதற்கு எதிரான வழக்கு இந்த வார இறுதியில் – சுமந்திரன்

வலி.வடக்கில் படைத்தரப்பால் பொதுமக்களின் காணி சுவீகரிக்கப்படுவதற்கு எதிரான வழக்கு இந்த வார இறுதியில் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்படவுள்ளது என்று (more…)

வரணி மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த காணி படையினருக்கு விற்பனை!

கொடிகாமம் வரணி மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த காணி 522 ஆவது படைப் பிரிவுக்கு விற்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலும் இல்லம் இருந்த இந்த 7 ஏக்கர் காணி, (more…)

உறுதிகள் பெயர் மாற்றாமையால் வழக்குகள் தொடுப்பதில் சிக்கல்; வலி.வடக்கு மக்கள் சிலர் சிரமத்தில்

வலி.வடக்கில் காணி சுவீகரிப்புக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு மக்கள் தயாராக உள்ள போதும், அவர்களின் உறுதிகள், ஆவணங்கள் பெயர் மாற்றம் செய்யப்படாமையினால் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. (more…)

வடமாகாண தேர்தலில் ஜனநாயக கட்சி போட்டியிடும் – பொன்சேகா!

வடமாகாண சபைத்தேர்தலில் ஜனநாயக கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா அறிவித்துள்ளார். (more…)

வடமாகாண சபைத் தேர்தலில் சரியான தலைவரை தேர்ந்தெடுங்கள்!- டக்ளஸ் தேவானந்தா

நடைபெற உத்தேசிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய சரியான பிரதிநிதிகளையும் தலைவரையும் தெரிவு செய்யுமாறு (more…)

மண்கும்பான் பகுதியில் இளைஞர் மீது தாக்குதல்

யாழ். மண்கும்பான் பகுதியில் வைத்து இளைஞர் ஒருவர் மீது மேற்கொண்ட தாக்குதலில் அந்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

தெங்கு பயிர் செய்கையை மேம்படுத்தும் ‘கப்புறுக்க புறவர திட்டம்’ யாழில் ஆரம்பம்

தெங்கு பயிர் செய்கையை மேம்படுத்தும் நோக்கில் தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அமைச்சினால் நாடுபூராகவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 'கப்புறுக்க புறவர திட்டம்' கடந்த சனிக்கிழமை யாழில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. (more…)

ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தின் ஊடக தின நிகழ்வுகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தின் ஏற்பாட்டில், ஊடக தினத்தினையொட்டி கறுப்பு வெள்ளை புகைப்படக் கண்காட்சி நேற்று வெள்ளிக்கிழமை காலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் நடைபெற்றது. (more…)

யாழில் முச்சக்கர வண்டிச் சாரதிகளுக்குச் சீருடை

யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டிகளின் சாரதிகள் இனி சீருடையுடனேயே வாடகைக்கான வண்டிகளை ஓட்ட வேண்டும் என யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்துள்ளார். (more…)

உரிமையாளர்கள் இல்லாத காணிகளே சுவீகரிக்கப்படுகிறது!- பொலிஸ் அத்தியட்சகர்

யாழ். மாவட்டத்தில் பொலிஸார் நிலைகொண்டுள்ள காணி உரிமையாளர்கள் இனங்காணப்படாததை அடுத்தே அக் காணிகள் சுவீகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று யாழ்.பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மொகமட் ஜெப்ரீ தெரிவித்தார். (more…)

தமிழ் தேசிய மக்கள் முன்னணியை கலைக்கும் எண்ணம் எப்போதும் இல்லை!- கஜேந்திரகுமார்

வட,கிழக்கு தமிழ்தேசத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இன அழிப்பிற்கு முற்றுப்புள்ளியிடுவதற்கு கொள்கை ரீதியான உடன்பாட்டுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்படத் தாயாராக இருப்பதாக (more…)

இந்தியாவிலிருந்து வேதாள விதை வெங்காயத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை

யாழ் மாவட்டத்தில் வேதாள விதை வெங்காயத்தின் விலை மிகவும் அதிகரித்துள்ள நிலையில் விவசாயிகளின் நன்மை கருதி வேதாள விதை வெங்காயத்தை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து கொடுக்க (more…)

மானிப்பாய் பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக கட்சி நடவடிக்கை எடுக்கவில்லை:- கௌரிகாந்தன்

பிரதேச சபை தவிசாளர்கள் விட்ட பிழைகளுக்கு கட்சி நடவடிக்கை எடுக்கவில்லை என மானிப்பாய் பிரதேச சபையின் தமிழரசு கட்சி உறுப்பினர் கௌரி காந்தன் தெரிவித்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts