யுத்தத்தால் இடம்பெயர்ந்தவர்கள் பூர்வீக இடங்களில் வாக்களிக்க வசதி

யுத்தம் நடை பெற்ற காலப் பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்கள் தமது பூர்வீக வசிப்பிடங்களில் வாக்களிப்பதற்கு வசதியாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் அமைச்சரவைக்குச் சமர்ப்பித்திருந்த வாக்காளர் பதிவு விசேட ஏற்பாடுகள் சட்ட மூலம் தொடர்பான பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. (more…)

சிறுநீரகம் அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்படும் தமிழர்கள்?

யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களில் இயங்கும் மருத்துவனைகள் சிலவற்றில் சிகிச்சைக்காக செல்லும் தமிழர்களின் சிறுநீரகங்கள் அறுக்கப்பட்டு அவர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. (more…)
Ad Widget

போலி வலம்புரிச் சங்கு விற்றவருக்கு விளக்கமறியல்

வலம்புரிச் சங்கு எனக் கூறி போலியான சங்கொன்றை ஏமாற்றி 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்த ஒருவரை பொலிஸார் கைதுசெய்து யாழ். நீதவான் நீதி மன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர் (more…)

உறவினர் ஏமாற்றியதால் தீயில் எரிந்து பெண் மரணம்

தீயில் எரியுண்ட பெண்ணொருவர் நேற்று முன்தினம் யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். (more…)

வேலைத்திட்டங்கள் தொடர்பில் பிரதியமைச்சர் புஞ்சிநிலமே யாழில் ஆராய்வு

யாழ். மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார். (more…)

முன்னாள் போராளிகளின் மறு வாழ்வுக்காகவே அரசியலில் குதிக்கின்றேன்!- தயா மாஸ்டர்

முன்னாள் போராளிகளின் மறு வாழ்வுக்காகவே அரசியல் களத்தை தான் தெரிவு செய்துள்ளதாக தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார் (more…)

அசாத்சாலியின் விடுதலையை வலியுறுத்தி யாழில் போராட்டம்

அசாத்சாலியின் விடுதலையை வலியுத்தி யாழ்ப்பாண முஸ்லீம்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றனை இன்று நவலர் வீதியில் உள்ள பள்ளிவாசலில் நடாத்தவுள்ளனர். (more…)

இலங்கையர்களின் ‘காஸா’ என நோக்கப்படும் வடக்கு – Ceylon Today

30 ஆண்டுகாலப் போர் வெற்றி கொள்ளப்பட்ட பின்னர் நாட்டின் பெரும்பான்மை சமூகமும், பாதுகாப்புப் படையும் மிகவும் பெருந்தன்மையுடனும், தாராள மனப்பாங்குடனும் நடந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் இதற்கு மாறாக, இவர்கள் போர் மமதையுடன் நடந்து கொண்டனர் (more…)

யாழ்.மாநகர எல்லைக்குள் வெள்ளிக்கிழமைகளில் தனியார் வகுப்புக்களை நடாத்த முடியாது!

யாழ்.மாநகர சபைக்குட்பட்ட சகல தனியார் கல்வி நிலையங்களிலும் இனி வெள்ளிக்கிழமைகளில் மாணவர்களுக்கான வகுப்புக்களை நடாத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. (more…)

மானிப்பாய் இளைஞன் இந்தியாவில் கைது

இந்தியாவின் மதுரை நகரில் விசா காலாவதியான நிலையில் மேலதிகமாக தங்கியிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் கைது கியூ பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். (more…)

புதிய மின் கட்டணப் பட்டியல்!

ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அறிவிக்கப்பட்ட புதிய மின்சாரக் கட்டணமானது ஜனாதிபதியினால் மே தினத்தில் அறிவிக்கப்பட்ட நிவாரணத்துடன் புதிய மின் கட்டணப் பட்டியல் வெளியாகும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. (more…)

தயா மாஸ்டரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தக்கூடாது!:- சரத் பொன்சேகா

புலிகளின் முன்னாள் ஊடகத்துறை இணைப்பாளர் தயா மாஸ்ரரை வடக்குத் தேர்தலில் அரசு முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதை தான் கடுமையாக எதிர்ப்பதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். (more…)

குரும்பசிட்டியில் மின் வசதி இல்லாததால் களவாடப்படும் வீட்டுப் பொருள்கள்

வலி.வடக்கு குரும்பசிட்டிப் பகுதியில் மக்கள் மீளக் குடியமர அனுமதிக்கப்பட்டு 2 வருடங்களாகின்ற போதும் அந்தப் பிரதேசத்துக்கு இதுவரையில் மின்சாரம் வழங்கப்பட வில்லை. (more…)

தேர்தல் தொடர்பாக வார இறுதியில் ஜனாதிபதியினை சந்திக்கின்றார் டக்ளஸ்

வட மாகாண சபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த, இந்த தேர்தலுடன் தொடர்புடைய விடயங்கள் பற்றி பேசுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இந்த வார இறுதியில் சந்திக்கவுள்ளார். (more…)

இரு தினங்களுக்கு மின் தடை

யாழில் வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடம் நகர்த்தவேண்டியிருப்பதாலும், புதிய உயர் அழுத்த மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காகவும் மின் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.. (more…)

வடமாகாண ஆளுநர், கல்வி அமைச்சர் ,கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு எதிராக உச்ச நீதிமன்றி வழக்கு தாக்கல்

வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆசிரிய இடமாற்றத்தின் போது பாதிக்கப்பட்ட கிளிநொச்சி கல்வி வலயத்திற்குட்பட்ட பூநகரி கோட்டப் பாடசாலைகளைச் சேர்ந்த மூன்று ஆசிரியர்கள் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாக (more…)

இளம் வர்த்தகர் நஞ்சருந்தி சாவு

யாழ்.நகரில் இளம் வர்த்தகர் ஒருவர் நஞ்சருந்தி நேற்று வியாழக்கிழமை உயிரை மாய்த்துக் கொண்டார். இந்தச் சம்பவம் நல்லூர் சங்கிலியன் வீதி, பகுதியில் இடம்பெற்றுள்ளது. (more…)

யாழில் பெண்ணிடம் பணம் திருட்டு 3 இளைஞர்கள் மீது விசாரணை

யாழ். நகரில் பெண்ணிடமிருந்து பணத்தைத் திருடினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நகரில் ஊதுபத்தி விற்கும் 3 இளைஞர்களை நகரப் பொலிஸார் பிடித்து விசாரணைக்குட்படுத்தியுள்ளனர். (more…)

நல்லூர் பிரதேச சபையில் காணி பறிப்புக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம்

தமிழ் மக்களை நிரந்தர அகதிகளாக வைத்திருப்பதற்காகவே தமிழ், முஸ்லிம் மக்களின் காணிகள் அடாத்தாகச் சுவீகரிக்கப்படுகின்றன. (more…)

ஈ.பி.டி.பி யினருக்கு எதிராக துண்டுப்பிரசுரம் வினியோகத்தவர்களுக்கு எதிராக அமைச்சர் பொலிஸில் முறைப்பாடு

ஈ.பி.டி.பி யினருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமான துண்டுப்பிரசுரங்களை விநியோகம் செய்தவர்களுக்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொலிஸ்சில் முறைப்பாடு செய்துள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts