யாழ். வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா

யாழ்ப்பாணம் குருநகரில் புதிதாக அமைக்கப்பட்ட வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா சனிக்கிழமை அந்த பிரதேச மக்களினால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது. (more…)

இரு வேறு விபத்துக்களில் இருவர் பலி!

கிணற்றில் விழுந்து வயோதிப பெண் மரணம் யாழ்ப்பாணம் மாதகல் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த வயோதிபப் பெண்ணொருவர் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். (more…)
Ad Widget

யாழில் நாளொன்றுக்கு ஒரு கோடி ரூபா பெறுமதியான மதுபானம் விற்பனை

யாழ்ப்பாணத்தில் நாளொன்றுக்கு சராசரியாக ஒரு கோடி ரூபாவிற்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. (more…)

ஓய்வூதிய விவசாயிகளின் வயிற்றிலடிக்கும் நிதி அமைச்சு

இலங்கையில் விவசாயிகளுக்குரிய ஒய்வூதியம் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டுள்ளதால் அவர்களில் பலரும் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. (more…)

மகளை கண்டுபிடித்து தருமாறு நாமலிடம் கண்ணீர் விட்ட தாய்

காணாமல் போன தனது மகளை தேடித் தாருங்கள் என்று காணாமல் போன யுவதியொருவரின் தாய், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் காலில் விழுந்து கண்ணீருடன் உருக்கமான கோரிக்கையொன்றை முன்வைத்த சம்பவமொன்று நேற்று இடம்பெற்றது. (more…)

சு.க.வில் இணையுமாறு யாழ். பட்டதாரிகளுக்கு நாமல் அழைப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொள்ளுமாறு சுதந்திர பட்டதாரி சங்கத்தில் உள்ள பட்டதாரிகளுக்கு ஜனாதிபதியின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். (more…)

தேர்தலில் எமக்கு ஆணை வழங்கினால் பலாலியில் குடியேற்றம்: டக்ளஸ்

வடக்கு மாகாணசபைத் தேர்தலை மக்கள் சரியாகப் பயன்பத்தி எமக்கு ஆணை வழங்கினால் மூன்று தொடக்கம் 5 ஆண்டுகளில் வடமாகாணத்தை வளமிக்க செல்வமிக்க மாகாணமாக மாற்றிக் காட்டுவோம் என்பதுடன உயர் பாதுகாப்பு வலயமான பலாலி பிரதேசத்தில் மக்களை சென்று குடியேற்றமுடியும்' (more…)

யாழ். பல்கலை மாணவர் ஒன்றிய செயலர் பொலிஸில் முறைப்பாடு

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் பரமலிங்கம் தா்ஷானந்தின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட கல் வீச்சு தாக்குதல் சம்பவம் தொடர்பாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர். (more…)

சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு

யாழ்.மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. (more…)

காணி பறிப்புக்கு எதிராக திக்கம் மக்களும் வழக்கு

பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் திக்கம் பகுதியில், இராணுவ முகாம் அமைப்பதற்குத் தங்களின் காணிகள் சுவீகரிக்கப்படுவதற்கு எதிராகக் காணி உரிமையாளர்கள் 31 பேர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யத் தயாராகி வருகின்றனர். (more…)

நரசிம்மர் வைரவர் ஆலயத்தில் வேள்வி நடைபெற்றது

வலி. வடக்கில் உள்ள கீரிமலை கருகம்பனை கவுணாவத்தை நரசிம்மர் வைரவர் ஆலயத்தில் இன்று சனிக்கிழமை காலை வேள்வி நடைபெற்றுள்ளது. (more…)

மனைவியின் மரணத்திற்கு காரணமான கணவனுக்கு 6 வருடங்கள் கடூழியச் சிறை

மனைவிக்குக் கொலை அல்லாத மரணம் விளைவித்த குற்றத்துக்காக அவரது கணவனுக்கு 6 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது யாழ்.மேல் நீதிமன்றம். (more…)

போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 2,107 பேருக்கு எதிராக வழக்கு

யாழ் மாவட்டத்தில் போக்குவரத்து விதி முறைகளை மீறிய 2,107 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக யாழ். பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம். ஜெப்ரி தெரிவித்தார். (more…)

நரசிம்மர் வைரவர் ஆலயத்தில் வேள்வி நடைபெறும்: நிர்வாகம்

வலி. வடக்கில் உள்ள கீரிமலை கருகம்பனை கவுணாவத்தை நரசிம்மர் வைரவர் ஆலயத்தில் இன்று வேள்வி நடைபெறும் என்று ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது. (more…)

யாழில் பட்டப் பகலில் வீடுடைத்து நகை, பணம் கொள்ளை

பூட்டியிருந்த வீட்டின் யன்னல் கம்பிகளை கழற்றி, பகல் வேளையில் வீட்டினுள் புகுந்த திருடர்கள் சுமார் இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் நேற்று பகல் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (more…)

மீசாலையில் இடம்பெற்ற வெடி விபத்தில் இருவர் படுகாயம்

மீசாலைப் பகுதியில் இடம்பெற்ற வெடி விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)

யாழிலிருந்து கொழும்பு செல்லும் பெண்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்ளும் குடிகாரர்கள்

யாழ்.கொழும்பு தனியார் பஸ் நிலையத்திற்கு வரும் பெண்களுடன் மதுபோதையில் நிற்பவர்கள் சேட்டை விடுவதாக பயணிகள் தரப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. (more…)

யாழ். பல்கலை மாணவர் ஒன்றியச் செயலாளர் தர்ஷானந் வீட்டின் மீது கல்வீச்சு

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் தர்ஷானந் பரமலிங்கத்தின் வீடு இனந்தெரியாத நபர்களினால் கல்வீச்சுக்கு இலக்காகியுள்ளது. (more…)

மதுபோதையில் நபரொருவரின் காதைக்கடித்ததாக இளைஞர் கைது!

மது அருந்தும்போது வாய்க்கு ருசியாக பலரும் பல்வேறான நொறுக்கு தீனிகளை உட்கொள்வதுண்டு. ஆனால் போதையிலிருந்த இளைஞன்... (more…)

யாழ். இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் விபத்து, ஒருவர் பலி

யாழ். இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts